மலைமேல் வளர்ந்திருக்கும் சேம்பின் இலைகள் குளிர்ந்த வாடைக்காற்றால் அங்குமிங்கும் ஆடி அசைந்து கொண்டிருக்கிறதாம். அதைப் பார்ப்பதற்கு பெரிய யானையின் காதுகள் அசைவதைப் போன்றிருக்கிறது என்கிறது குறுந்தொகைப் பாடலொன்று. புலவர்களின் கற்பனை பிரமிக்கவைக்கிறது அல்லவா?
இவை எங்கள் சென்னை தோட்டத்துச் சேம்பிலைகள்.