24 July 2018

நடுவில்... தேர்ந்தெடுக்கப்பட்டவன்


பிரான்சிலிருந்து வெளியாகும் 'நடு' இணைய இதழ் 8-ல் வெளியான என் 
மொழிபெயர்ப்புக் கதை – தேர்ந்தெடுக்கப்பட்டவன்.
மூல ஆசிரியர் - பார்பரா பெய்ன்டென் 
(1857 - 1929)











கதையை விரைவில் கீதமஞ்சரியில் பதிவேற்றுவேன்.  திரு. தியாகராசா ராஜராஜன் அவர்களுக்கும் நடு ஆசிரியர் குழுமத்துக்கு மிக்க நன்றி.


12 comments:

  1. வாழ்த்துகள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றியும் தனபாலன்.

      Delete
  2. அயல் நாடுகளில் சீக்கிரமே கண்டு கொள்ளப் படுகிறீர்களோ

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா, வெகு சீக்கிரமாகவே.. பத்தே வருடங்களில் கண்டுகொள்ளப்பட்டிருக்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  3. வாழ்த்துகள் கீதாக்கா

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றியும் ராஜி.

      Delete
  4. Replies
    1. அன்பும் நன்றியும் வெங்கட்.

      Delete
  5. வாழ்த்துக்கள் கீதமஞ்சரி.

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றியும் கோமதி மேடம்.

      Delete
  6. வாழ்த்துகள் சகோதரி...!

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றியும் கரையோரம் சிதறிய கவிதைகள்.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.