13 August 2014

தவமும் தூதும்


தவமாய் தவமிருந்தும் துணைவரவில்லையோ?
கடற்கரையில் காத்திருந்து காலம்தான் போனதோ?
ஒற்றைக்காலில் நின்றிருந்தும் ஓடிவரவில்லையென்றே
ஓடும் நீரில் மென்சிறகைத் தூதனுப்புகின்றாயோ?










2 comments:

  1. தூது செல்ல தவமிருக்கும் செல்லங்கள்..!

    ReplyDelete
    Replies
    1. முதல் ஆளாய் ரசித்துக் கருத்திட்டு ஊக்கமளிக்கும் தங்களுக்கு மிக்க நன்றி மேடம்.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.