tag:blogger.com,1999:blog-6047359485747643317.post9162150739629406416..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (30)கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-37431841490377573682012-01-03T13:40:49.943+11:002012-01-03T13:40:49.943+11:00அனைவரின் எண்ணங்களும் என்னாகும்னு யோசிச்சுக்கொண்டே ...அனைவரின் எண்ணங்களும் என்னாகும்னு யோசிச்சுக்கொண்டே அடுத்த பகுதிக்கு போகிறேன்ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-78003052161693268032011-12-30T13:41:58.617+11:002011-12-30T13:41:58.617+11:00இலக்கியம் சார்ந்து கதை எழுதுவது அருகிவிட்டது கீதா....இலக்கியம் சார்ந்து கதை எழுதுவது அருகிவிட்டது கீதா. அதிலும் திருக்குறள் பொருண்மைக் கதைகள் என்றைக்குமான சமுகத் தேவையாக உள்ளது. அருமை. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-632930707656876092011-12-30T08:24:18.322+11:002011-12-30T08:24:18.322+11:00ஆர்வம் ததும்பும் உங்கள் பின்னூட்டம் கண்டு மிகவும் ...ஆர்வம் ததும்பும் உங்கள் பின்னூட்டம் கண்டு மிகவும் மகிழ்கிறேன் ஏஞ்சலின். வருகைக்கு மிகவும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-20672229227435188722011-12-30T08:22:49.212+11:002011-12-30T08:22:49.212+11:00பேரக்குழந்தைகளின் அருமை அறிந்தவர் என்பதைத் தங்களுக...பேரக்குழந்தைகளின் அருமை அறிந்தவர் என்பதைத் தங்களுக்குப் பிடித்த வரிகள் மூலம் நிரூபித்துவிட்டீர்கள். வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி வை.கோ சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-31820528937510934282011-12-30T08:19:50.110+11:002011-12-30T08:19:50.110+11:00முதல் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி தனச...முதல் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி தனசேகரன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-43319517206020487502011-12-30T00:43:21.021+11:002011-12-30T00:43:21.021+11:00//ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந...//ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.//<br /><br />சத்தியமான உண்மை .<br /><br />இன்னும் இரண்டு பாகங்களில் முடிகிறதா .முடிவு என்னவாக இருக்குமோ என்று படபடப்பா இருக்கு .<br />இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-76015163013760345522011-12-29T21:25:09.836+11:002011-12-29T21:25:09.836+11:00மிகவும் அருமையாகவே எழுதுகிறீர்கள்.
//"பாட்டி...மிகவும் அருமையாகவே எழுதுகிறீர்கள்.<br /><br />//"பாட்டி... பாட்டி..." என்ற சொல் எதிரொலித்துக்கொண்டே இருந்தது. இரவல் உறவே இத்தனை இன்பத்தைத் தரும் எனில் சொந்தம் எத்தனை சுகத்தைத் தரும்? நாகலட்சுமிக்கு பாட்டி என்னும் பதவியின்மேல் திடீர்மோகம் வந்தது.//<br /><br />இந்த இடம் மிகவும் பிடித்தது.<br /><br />முழுக்கதையையும் மற்ற பகுதிகள் படிக்காததால் என்னால் மேலும் எதுவும் தற்போது கூற முடியவில்லை. தொடர்ந்து எழுதுங்கள்.<br /><br />பாராட்டுக்கள், வாழ்த்துகள், மெயில் தகவலுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள். அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-72770163007809313102011-12-29T15:32:19.621+11:002011-12-29T15:32:19.621+11:00அருமையான பதிவு!! வாழ்த்துகள்அருமையான பதிவு!! வாழ்த்துகள்Marchttps://www.blogger.com/profile/04447891931603391265noreply@blogger.com