tag:blogger.com,1999:blog-6047359485747643317.post8315579191994947549..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: அன்பாயொரு விளிப்பு அம்மாவென வருமோகீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-36935276716095475352019-06-03T11:29:30.356+10:002019-06-03T11:29:30.356+10:00வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி. வல்லம...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி. வல்லமை தளம் வாசிக்க முடிகிறது. கருத்திட இயலவில்லையே. ஒரு வாரமாகவே இந்தப் பிரச்சனை இருக்கிறது. எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-52576645517248051192019-05-31T12:09:57.994+10:002019-05-31T12:09:57.994+10:00படத்தைப் பார்த்ததும் ஏற்படுகிற சோக உணர்வை, தங்கள் ...படத்தைப் பார்த்ததும் ஏற்படுகிற சோக உணர்வை, தங்கள் வரிகளால் மேலும் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். சிறப்புக் கவிதையாக தேர்வானதற்கு நல்வாழ்த்துகள். புகைப்படக் கலைஞருக்கும் வல்லமை குழுவினருக்கும் நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-9062319746837768482019-05-31T06:00:19.948+10:002019-05-31T06:00:19.948+10:00வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பும் நன்றியும் தோழி....வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பும் நன்றியும் தோழி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-30617158111777982462019-05-29T19:48:07.386+10:002019-05-29T19:48:07.386+10:00மனதை நெகிழ்த்திய கவிதை! ரசித்தேன்.
நீங்கள் சிறந்த...மனதை நெகிழ்த்திய கவிதை! ரசித்தேன்.<br /><br />நீங்கள் சிறந்தக் கவிஞர் ! படைப்பாளி என்பதில் ஐயமே இல்லை..<br /><br />வாழ்த்துகள்!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-63476051256513268622019-05-29T17:43:56.316+10:002019-05-29T17:43:56.316+10:00தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அக்க...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அக்கா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-80493861150534752852019-05-29T17:43:38.331+10:002019-05-29T17:43:38.331+10:00சிலகாலமாக வலைப்பக்கம் அவ்வளவாக வரவில்லை. அதனால் எங...சிலகாலமாக வலைப்பக்கம் அவ்வளவாக வரவில்லை. அதனால் எங்கள் ப்ளாக்கில் வந்த பதிவைக் கவனிக்கவில்லை. <br /><br />தனிமையை நாமாக தேடிக்கொண்டால் இனிக்கும். தானே அமைந்தால் துயரம்தான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-77350830198940183762019-05-29T17:42:10.305+10:002019-05-29T17:42:10.305+10:00வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-84332327927700776822019-05-29T17:41:57.236+10:002019-05-29T17:41:57.236+10:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம். இன்று பல மு...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம். இன்று பல முதியவர்களின் நிலை இப்படிதானே உள்ளது. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-76230089063678739972019-05-27T23:17:47.972+10:002019-05-27T23:17:47.972+10:00நெகிழ்ச்சியான கவிதை. சிறந்த கவிஞர் எனப் பாராட்டு ...நெகிழ்ச்சியான கவிதை. சிறந்த கவிஞர் எனப் பாராட்டு பெற்றமைக்கு வாழ்த்துகள் கீதா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-36588476976215778472019-05-27T19:44:50.014+10:002019-05-27T19:44:50.014+10:00எங்கள் ப்ளாகில் ஒரு முதியவரின் படம் போட்டு அதற்க...எங்கள் ப்ளாகில் ஒரு முதியவரின் படம் போட்டு அதற்காக பல சிறுகதைகள் வந்தனகொடிது கொடிது தனிமை கொடிது என்றே தோன்றியதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-52709215775727135062019-05-27T12:45:49.233+10:002019-05-27T12:45:49.233+10:00வாழ்த்துக்கள் கீதமஞ்சரி.
கவிதை படித்து முடித்ததும்...வாழ்த்துக்கள் கீதமஞ்சரி.<br />கவிதை படித்து முடித்ததும் விழிகளை ஈரமாக்குவது உண்மை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com