tag:blogger.com,1999:blog-6047359485747643317.post8310211607944969511..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: ஒற்றைச் சக்கர வண்டி - ஆஸ்திரேலியக் காடுறை கதை 1கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-66455957138234333302013-11-02T23:15:04.541+11:002013-11-02T23:15:04.541+11:00மேற்கூறிய ஹென்றி லோஷன் பற்றிய குறிப்பைப் பார்த்து ...மேற்கூறிய ஹென்றி லோஷன் பற்றிய குறிப்பைப் பார்த்து விட்டு அவருக்காக அரசு வெளியிட்ட 10 டொலர் நோட்டையும் முத்திரையையும் கூகுள் இமேஜில் போய் பார்த்தேன். (அவருடய பெயரில் வீதிகளும் இருக்கின்றன.)<br /><br />அந்த மனிதனுடய வரலாற்றுச் சிறப்பு அத்தகையது. அவற்றையும் இணைத்தால் இன்னும் சிறப்பாய் இருக்குமே தோழி.<br /><br />சும்மா ஒரு தகவலுக்காய் சொன்னேன்.<br /><br />யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-63546700547870761952013-11-02T22:59:58.324+11:002013-11-02T22:59:58.324+11:00அருமை! அருமை! அழகு மிகு மொழிபெயர்ப்பு. ஆத்மா கெடாத...அருமை! அருமை! அழகு மிகு மொழிபெயர்ப்பு. ஆத்மா கெடாது பிறந்து விட்டது.<br /><br />நன்றி கீதா. ஹென்றிலோஷன் பற்றிய குறிப்புகளோடு கதை இன்னும் சோபிதம் பெறுகிறது.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-16752114050947058482013-10-28T14:03:15.153+11:002013-10-28T14:03:15.153+11:00@பால கணேஷ்
வருகைக்கும் ஊக்கம் தரும் மறுமொழிக்கும்...@<a href="#c3718952019182612471" rel="nofollow">பால கணேஷ்</a><br /><br />வருகைக்கும் ஊக்கம் தரும் மறுமொழிக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிகவும் நன்றி கணேஷ். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-73456816626781681542013-10-28T14:02:33.802+11:002013-10-28T14:02:33.802+11:00@கிரேஸ்
வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி...@<a href="#c1317177650970347806" rel="nofollow">கிரேஸ்</a><br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி கிரேஸ்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-37189520191826124712013-10-14T16:01:44.802+11:002013-10-14T16:01:44.802+11:00உங்களோட எழுத்துக்கும், மொழிபெயர்ப்புக்கும் சொல்லணு...உங்களோட எழுத்துக்கும், மொழிபெயர்ப்புக்கும் சொல்லணுமா என்ன...? அருமை! மஞ்சரி இதழ்ல வெளிவந்ததுங்கறதுல கொள்ளையா மகிழ்ச்சி! இன்னும் நிறைய நிறையப் படைப்புகள் உங்களிடமிருந்து வந்து எங்களை மகிழ்விக்க மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-13171776509703478062013-10-13T20:39:14.113+11:002013-10-13T20:39:14.113+11:00பாவம் குழந்தைகள், குறிப்பாக அந்தப் பையன்.
உங்கள் ...பாவம் குழந்தைகள், குறிப்பாக அந்தப் பையன். <br />உங்கள் கதை வெளியானதற்கு வாழ்த்துகள் கீதமஞ்சரி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-76328839708999238432013-10-10T18:46:30.487+11:002013-10-10T18:46:30.487+11:00@கலையரசி
மஞ்சரியிலேயே படித்தீர்களா? மிகவும் மகிழ்...@<a href="#c7176759403510998283" rel="nofollow">கலையரசி</a><br /><br />மஞ்சரியிலேயே படித்தீர்களா? மிகவும் மகிழ்ச்சி அக்கா. எனக்கு புத்தகம் அனுப்பிவிட்டதாக சொன்னார்கள். இன்னும் கைக்குக் கிடைக்கவில்லை. <br /><br />கதை பற்றியத் தங்கள் கருத்துக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் அன்பான நன்றி அக்கா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-33393603768328033052013-10-10T18:44:43.696+11:002013-10-10T18:44:43.696+11:00@Muruganandan M.K.
தங்கள் வருகைக்கும் கதையை வாசித...@<a href="#c2043978840932642291" rel="nofollow">Muruganandan M.K.</a><br /><br />தங்கள் வருகைக்கும் கதையை வாசித்து நெகிழ்வுடன் இட்டக் கருத்துக்கும் மிக்க நன்றி டாக்டர். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-2012829214859455802013-10-10T18:44:12.406+11:002013-10-10T18:44:12.406+11:00@ஹுஸைனம்மா
வருகைக்கும் கதையை வாசித்து இட்ட நெகிழ்...@<a href="#c2456585156022224810" rel="nofollow">ஹுஸைனம்மா</a><br /><br />வருகைக்கும் கதையை வாசித்து இட்ட நெகிழ்வானக் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி ஹூஸைனம்மா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-30864852381719709752013-10-10T18:43:30.560+11:002013-10-10T18:43:30.560+11:00@கோமதி அரசு
நமக்கு அந்நியப்பட்ட மக்களின் வாழ்க்கை...@<a href="#c4406841229062182725" rel="nofollow">கோமதி அரசு</a><br /><br />நமக்கு அந்நியப்பட்ட மக்களின் வாழ்க்கை முறை பற்றி அறியும்போது சில சமயங்களில் வியப்பு எழுகிறது. இதுபோல் எழுந்த வியப்புதான் இக்கதையை மொழிபெயர்த்திடத் தூண்டியது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-89440179527929708352013-10-10T18:42:10.786+11:002013-10-10T18:42:10.786+11:00@Ramani S
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க ...@<a href="#c4000475787629085336" rel="nofollow">Ramani S</a><br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரமணி சார். நூறு நூற்றைம்பது வருடங்களுக்கு முன் ஆஸ்திரேலியக்காடுறை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இக்கதையை பலரும் அறியத்தரும் ஆர்வமே மொழிபெயர்க்கத் தூண்டியது. <br /><br />கதைத்தலைப்பைக் குறிப்பிட்டு சிலாகித்தமைக்கு மிக்க நன்றி. பொருத்தமான அத்தலைப்பு மஞ்சரி ஆசிரியரால் இடப்பட்டது. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-76439931586855466862013-10-10T18:40:15.713+11:002013-10-10T18:40:15.713+11:00@athira
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா. இப...@<a href="#c8484107551264018313" rel="nofollow">athira</a><br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா. இப்படியும் சில இல்லத்தலைவிகள் இருக்கிறார்கள் என்று அறிகையில் மனம் கனக்கத்தான் செய்கிறது. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-60667654811867145922013-10-10T18:39:33.111+11:002013-10-10T18:39:33.111+11:00@அருணா செல்வம்
இருக்கலாம்.எல்லோருமே ஏதோவொன்றில் ப...@<a href="#c8872720168651698933" rel="nofollow">அருணா செல்வம்</a><br /><br />இருக்கலாம்.எல்லோருமே ஏதோவொன்றில் பைத்தியமாகத்தானே இருக்கிறோம். அவளுக்கு எதில் பைத்தியம் என்றுதான் புரியவில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருணா செல்வம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-71767594035109982832013-10-10T00:37:53.555+11:002013-10-10T00:37:53.555+11:00அப்பாவிடமிருந்து மஞ்சரி வாங்கி இக்கதையைப் படித்தேன...அப்பாவிடமிருந்து மஞ்சரி வாங்கி இக்கதையைப் படித்தேன். மஞ்சரியில் வெளிவந்தமைக்கு முதல் பாராட்டு. அந்தத் தந்தையின் நிலைமை பாவம். இதுபோல் மனைவி வாய்த்தால் அதோ கதிதான். குழந்தைகளின் நிலைமை அதைவிடக் கொடுமை. இது மாதிரியான தாயார்களும் உலகத்தில் இருக்கத் தான் செய்கிறார்கள். நல்ல நடையில் அமைந்த, மொழியாக்கம். மேலும் இது போன்ற மனதைத் தொடும் கதைகளை மொழியாக்கம் செய்ய வாழ்த்துகிறேன். ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-20439788409326422912013-10-06T21:46:03.233+11:002013-10-06T21:46:03.233+11:00அழகான மொழிபெயர்ப்பு.
உள்ளத்தை சோகத்தில் ஆழத்துகி...அழகான மொழிபெயர்ப்பு.<br />உள்ளத்தை சோகத்தில் ஆழத்துகிறது.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-24565851560222248102013-10-06T03:07:54.103+11:002013-10-06T03:07:54.103+11:00ஆரம்பம் தொட்டு இறுதி வரையிலும், படித்து முடித்த பி...ஆரம்பம் தொட்டு இறுதி வரையிலும், படித்து முடித்த பின்னரும் மனதைச் சுமையாக்கிய கதை. <br /><br />கீதமஞ்சரியின் கதை, மஞ்சரியில் வெளியானதற்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும். ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-44068412290621827252013-10-04T08:04:24.693+10:002013-10-04T08:04:24.693+10:00கணவன், மனைவி, ஒற்றுமை இல்லை என்றால் வீடு நரகம் தா...கணவன், மனைவி, ஒற்றுமை இல்லை என்றால் வீடு நரகம் தான்.குழந்தைகள் பாவம்.<br />கதை மனதை கஷ்டப்படுத்தியது.<br />மொழி பெயர்ப்பு அருமை.<br /> அந்த நாட்டு உணவு, அவர்கள் வீட்டு அமைப்பு, பாத்திரங்கள் எல்லாம் அழகாய் அப்படியே நேரில் பார்ப்பது போல் இருந்தது.<br />மஞ்சரியில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-68711370263551419452013-10-04T03:04:30.801+10:002013-10-04T03:04:30.801+10:00கதையின் தலைப்பு
கதைக்கு மிக மிகப் பொருத்தம்
கதையின் தலைப்பு<br />கதைக்கு மிக மிகப் பொருத்தம்<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-40004757876290853362013-10-04T03:02:37.979+10:002013-10-04T03:02:37.979+10:00கவித்துவமாகச் சொல்லப்பட்ட கதை
கதையின் சூழலை கண் மு...கவித்துவமாகச் சொல்லப்பட்ட கதை<br />கதையின் சூழலை கண் முன் விரித்துப்போனது<br />அருமையாக மொழிபெயர்த்துத் தந்தமைக்கு<br />மனமார்ந்த நன்றி<br />பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-84841075512640183132013-10-04T01:22:24.064+10:002013-10-04T01:22:24.064+10:00கதை படிக்க ஆரம்பித்ததும் நிறுத்த முடியவில்லை, மனமெ...கதை படிக்க ஆரம்பித்ததும் நிறுத்த முடியவில்லை, மனமெல்லாம் என்னவோ செய்தது... முடிவுவரை விடாது படித்து விட்டேன். இது கதைதான் என்பதால் மனம் அமைதியாகி விட்டது.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-88727201686516989332013-10-03T23:35:09.095+10:002013-10-03T23:35:09.095+10:00அவளுக்கு உண்மையில் பைத்தியமோ....அவளுக்கு உண்மையில் பைத்தியமோ....அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-29964994463064453442013-10-03T23:21:39.508+10:002013-10-03T23:21:39.508+10:00@G.M Balasubramaniam
இனி அடுத்து மொழிபெயர்க்கும் ...@<a href="#c7094133154206037153" rel="nofollow">G.M Balasubramaniam</a><br /><br />இனி அடுத்து மொழிபெயர்க்கும் கதைகளில் கவனம் வைக்கிறேன் ஐயா. தங்கள் வருகைக்கும் கதை பற்றிய கருத்துக்கும் மிக்க நன்றி தங்களுக்கு. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-51151802079220829662013-10-03T23:20:12.841+10:002013-10-03T23:20:12.841+10:00@வை.கோபாலகிருஷ்ணன்
தங்கள் வருகைக்கும் கதை பற்றிய ...@<a href="#c1031252909177538904" rel="nofollow">வை.கோபாலகிருஷ்ணன்</a><br /><br />தங்கள் வருகைக்கும் கதை பற்றிய கருத்துக்கும் மிக்க நன்றி வை.கோ.சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-14294577086336506062013-10-03T23:19:44.990+10:002013-10-03T23:19:44.990+10:00@கோவை2தில்லி
வருகைக்கும் கதை பற்றிய கருத்துக்கும்...@<a href="#c3500979027179448380" rel="nofollow">கோவை2தில்லி</a><br /><br />வருகைக்கும் கதை பற்றிய கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஆதி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-7069791895494083282013-10-03T23:19:26.139+10:002013-10-03T23:19:26.139+10:00@Sasi Kala
வருகைக்கும் கதை பற்றியக் கருத்துக்கும்...@<a href="#c8286794145781486997" rel="nofollow">Sasi Kala</a><br /><br />வருகைக்கும் கதை பற்றியக் கருத்துக்கும் மிக்க நன்றி சசிகலா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com