tag:blogger.com,1999:blog-6047359485747643317.post8299720901422173220..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: மூன்றுகால் முயல்கள்கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-82363880045753534732011-12-29T09:41:09.962+11:002011-12-29T09:41:09.962+11:00@ theepika
தங்கள் முதல் வருகையும் கவிதை பற்றிய ஆழ...@ theepika<br /><br />தங்கள் முதல் வருகையும் கவிதை பற்றிய ஆழ்ந்த அலசலும் கருவுக்கு வலு சேர்த்து மனத்திற்கு இதமளிக்கின்றன. மிக்க நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-2820636987463178822011-12-25T19:30:05.080+11:002011-12-25T19:30:05.080+11:00விட்டுக்கொடுப்பற்ற பிடிவாதமும்..
அதற்கான விதண்டாவா...விட்டுக்கொடுப்பற்ற பிடிவாதமும்..<br />அதற்கான விதண்டாவாதமும்...<br />தானென்கிற திமிரும்...<br />அழிவிற்கான வழியே கூட்டிச்செல்லும்.<br /><br />தவறையேற்க தயங்கும் மனசும்<br />குறைகளை சுட்டிக்காட்டுவதை<br />விரும்பா குணமும்...<br />வளர்ச்சிக்கான தடைகற்கள்.<br /><br />புரியவைக்கிற முயற்சியில்<br />தோற்றுப்போகிற மனசுகளின்<br />இயலாமை வலி<br />ஆழமானது.<br /><br />அந்த வலி இயல்பாய்<br />தெரிகிறது கவிதையில்.<br /><br />பாராட்டுக்கள்.<br /><br />தீபிகா<br />theepikatamil.blogspot.comதீபிகா(Theepika)https://www.blogger.com/profile/04477668504644686031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-44048563955294058252011-12-16T04:44:52.491+11:002011-12-16T04:44:52.491+11:00அருமையான அக ஆராய்ச்சி...அருமையான அக ஆராய்ச்சி...Tamilthotilhttps://www.blogger.com/profile/18391670044179848019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-14030687149900725132011-12-12T23:31:39.204+11:002011-12-12T23:31:39.204+11:00\\வல்லிசிம்ஹன் said...
திரும்பிய திசைகளெல்லாம் ம...\\வல்லிசிம்ஹன் said...<br /> <br />திரும்பிய திசைகளெல்லாம் மூன்று கால் முயல்களே என்கிற பிரமையை ஏற்படுத்தும் நபர்களே அதிகம்<br /><br />உங்கள் கவிதையாவது நிலைப்படுத்தட்டும் உண்மைகளை. \\<br /><br />வருகைக்கும் அழகானப் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-4094822468021734302011-12-12T23:29:07.908+11:002011-12-12T23:29:07.908+11:00\\அரசன் said...
சித்திர கவிதைக்கு வாழ்த்துக்கள்\...\\அரசன் said... <br /><br />சித்திர கவிதைக்கு வாழ்த்துக்கள்\\<br /><br />வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அரசன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-65440247566834547132011-12-12T23:27:44.543+11:002011-12-12T23:27:44.543+11:00\\வியபதி said...
"இதுவும் உன் சாமர்த்தியத்த...\\வியபதி said... <br /><br />"இதுவும் உன் சாமர்த்தியத்தின் வெற்றியென்றே<br />கூக்குரலிட்டுக் குதூகலிக்கிறாய்!" மூன்றே காலென்று சாதிப்பவர்கள் பற்றிய கவிதையின் சாரமாய் அமைந்துள்ளன கடைசி இரு வரிகள் \\<br /><br />வருகைக்கும் அழகான கருத்துப்பதிவுக்கும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-81606090317857113292011-12-12T23:25:59.717+11:002011-12-12T23:25:59.717+11:00\\இராஜராஜேஸ்வரி said...
கையறு நிலையைக் கனமாய் உண...\\இராஜராஜேஸ்வரி said... <br /><br />கையறு நிலையைக் கனமாய் உணர்த்தின கவிதை.. பாராட்டுக்கள்.. \\<br /><br />வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-31085724448015687012011-12-12T23:21:06.180+11:002011-12-12T23:21:06.180+11:00\\மனசாட்சி said...
அருமையான நடையில் அழகான கவிதை ...\\மனசாட்சி said... <br /><br />அருமையான நடையில் அழகான கவிதை - என் மனதில், ஏதோ ஒரு 'உள்குத்து' இருக்கோணு தோணுது.மனசை ஏதோ.....பண்ணுது\\<br /><br />முதல் வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி நண்பரே. இதில் மறைமுகக் கருத்து எதுவும் இல்லை. நேரடியாகக் கூறப்பட்டவையே.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-37749843107318289862011-12-12T23:07:49.789+11:002011-12-12T23:07:49.789+11:00\\சிவகுமாரன் said...
எத்தனை பேர் இப்படி இருக்கிற...\\சிவகுமாரன் said...<br /> <br />எத்தனை பேர் இப்படி இருக்கிறோம். <br />அரசியலில், வீட்டில், அலுவலகத்தில் ,<br />எதிர்க்க திராணியற்று சில பேர்<br />எதிர்காலம் பற்றிய பயத்தில் சில பேர்.<br />சகித்துக் கொண்டு சில பேர். <br />சங்கடத்தோடு சில பேர். <br />சமயங்களில் ....நாலு கால் தான் என்பது கூட மறந்து போகும் அளவுக்கு. <br /><br />மிக மிக அழகான, மனதை தைக்கிற , கவிதை. <br />அபாரம் சகோதரி.\\ <br /><br />வருகைக்கும் ஆழ்ந்த விமர்சனத்துக்கும் நன்றி சிவகுமாரன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-86555364936605956952011-12-12T22:57:00.574+11:002011-12-12T22:57:00.574+11:00\\ thirumathi bs sridhar said...
ஒரு ஈகோ பிடித்தவ...\\ thirumathi bs sridhar said... <br />ஒரு ஈகோ பிடித்தவரிடம் தன்னிலை வெளிப்படுத்தி நியாயப்படுத்தி,அப்போதும் முடியாமல் அந்த ஈகோ பிடித்தவனின் கருத்துக்கே ஒத்துபோகும்போது விட்டுக்கொடுத்தவரின் அருமை தெரியாமல் அவன் தான் ஜெயித்துவிட்டதாக பெருமைகொள்கிறான்.<br /><br />நான் புரிந்துகொண்டது சரிதானே!<br /><br />அப்பா! எப்படி எழுதியிருக்கீங்க!நிறைய பதிவர்களின் எழுத்துக்களின் ஆற்றலை படித்தாலும் என்க்கெல்லாம் இப்படி எழுத,யோசிக்க வராதுங்க.<br />வாழ்த்துகள். \\<br /><br />கவிதையின் கருத்தை அழகா உள்வாங்கியிருக்கீங்க. நன்றி ஆச்சி. எவ்வளவு பிரமாதமா எழுதறீங்க, நீங்களே இப்படி சொன்னா எப்படி?கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-69589345915728391372011-12-12T22:53:48.918+11:002011-12-12T22:53:48.918+11:00திரும்பிய திசைகளெல்லாம் மூன்று கால் முயல்களே என்க...திரும்பிய திசைகளெல்லாம் மூன்று கால் முயல்களே என்கிற பிரமையை ஏற்படுத்தும் நபர்களே அதிகம்<br /><br />உங்கள் கவிதையாவது நிலைப்படுத்தட்டும் உண்மைகளை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-87060584871605153262011-12-12T22:53:06.997+11:002011-12-12T22:53:06.997+11:00\\ரிஷபன் said...
ஹப்பா.. என்ன ஒரு அழுத்த்மான சாட...\\ரிஷபன் said... <br /><br />ஹப்பா.. என்ன ஒரு அழுத்த்மான சாடல்.\\ <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரிஷபன் சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-82728245872989271812011-12-12T22:51:39.849+11:002011-12-12T22:51:39.849+11:00\\Rathnavel said...
அருமை. \\
வருகைக்கும் கருத்...\\Rathnavel said...<br /> <br />அருமை. \\<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-17581518975955575582011-12-12T22:50:25.905+11:002011-12-12T22:50:25.905+11:00\\அன்புடன் மலிக்கா said...
சொல்லாடல்கள் மிக அரும...\\அன்புடன் மலிக்கா said...<br /> <br />சொல்லாடல்கள் மிக அருமை. மூன்றுகால் முயல்களாக்க முயற்ச்சிக்கும் மனங்கள் ஏராளம். <br /><br />வாழ்த்துக்கள் சகோ..\\ <br /><br />வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-27316160788766953642011-12-12T21:40:51.602+11:002011-12-12T21:40:51.602+11:00சித்திர கவிதைக்கு வாழ்த்துக்கள்சித்திர கவிதைக்கு வாழ்த்துக்கள்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-39009026583153147682011-12-12T02:50:14.887+11:002011-12-12T02:50:14.887+11:00"இதுவும் உன் சாமர்த்தியத்தின் வெற்றியென்றே
கூ..."இதுவும் உன் சாமர்த்தியத்தின் வெற்றியென்றே<br />கூக்குரலிட்டுக் குதூகலிக்கிறாய்!" மூன்றே காலென்று சாதிப்பவர்கள் பற்றிய கவிதையின் சாரமாய் அமைந்துள்ளன கடைசி இரு வரிகள்Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-55410731665426277802011-12-11T22:37:12.123+11:002011-12-11T22:37:12.123+11:00நீ பிடித்த முயல்களுக்கு
மூன்றுகாலென்பதை நிரூபிப்பத...நீ பிடித்த முயல்களுக்கு<br />மூன்றுகாலென்பதை நிரூபிப்பதற்காகவே<br />ஒற்றைக்காலொடித்து<br />முடமாக்கிக் கூண்டிலடைக்கிறாய்!<br /><br />கையறு நிலையைக் கனமாய் உணர்த்தின கவிதை.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-19131743511220480062011-12-11T22:06:28.265+11:002011-12-11T22:06:28.265+11:00அருமையான நடையில் அழகான கவிதை - என் மனதில், ஏதோ ஒரு...அருமையான நடையில் அழகான கவிதை - என் மனதில், ஏதோ ஒரு 'உள்குத்து' இருக்கோணு தோணுது.மனசை ஏதோ.....பண்ணுதுமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-12668530432606629812011-12-10T07:03:50.634+11:002011-12-10T07:03:50.634+11:00எத்தனை பேர் இப்படி இருக்கிறோம்.
அரசியலில், வீட்டி...எத்தனை பேர் இப்படி இருக்கிறோம். <br />அரசியலில், வீட்டில், அலுவலகத்தில் ,<br />எதிர்க்க திராணியற்று சில பேர்<br />எதிர்காலம் பற்றிய பயத்தில் சில பேர்.<br />சகித்துக் கொண்டு சில பேர். <br />சங்கடத்தோடு சில பேர். <br /> சமயங்களில் ....நாலு கால் தான் என்பது கூட மறந்து போகும் அளவுக்கு. <br /><br />மிக மிக அழகான, மனதை தைக்கிற , கவிதை. <br />அபாரம் சகோதரி.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-50292919618721677852011-12-09T16:27:59.460+11:002011-12-09T16:27:59.460+11:00ஒரு ஈகோ பிடித்தவரிடம் தன்னிலை வெளிப்படுத்தி நியாயப...ஒரு ஈகோ பிடித்தவரிடம் தன்னிலை வெளிப்படுத்தி நியாயப்படுத்தி,அப்போதும் முடியாமல் அந்த ஈகோ பிடித்தவனின் கருத்துக்கே ஒத்துபோகும்போது விட்டுக்கொடுத்தவரின் அருமை தெரியாமல் அவன் தான் ஜெயித்துவிட்டதாக பெருமைகொள்கிறான்.<br /><br />நான் புரிந்துகொண்டது சரிதானே!<br /><br />அப்பா! எப்படி எழுதியிருக்கீங்க!நிறைய பதிவர்களின் எழுத்துக்களின் ஆற்றலை படித்தாலும் என்க்கெல்லாம் இப்படி எழுத,யோசிக்க வராதுங்க.<br />வாழ்த்துகள்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-65872878482152858632011-12-08T23:58:16.033+11:002011-12-08T23:58:16.033+11:00காரணங்களைக் கண்டறிவதைக் கைவிட்டு
நீயாகவே யூகங்களை ...காரணங்களைக் கண்டறிவதைக் கைவிட்டு<br />நீயாகவே யூகங்களை விதைக்கிறாய்!<br />முன்னதினும் பின்னது வெகு எளிதாய்<br />கைவருகிறது உனக்கு!<br />விதைத்த யூகங்களுக்கு<br />உன் விவேகமற்ற விவரணைகளை<br />ஊட்டி ஊட்டி விருட்சமாக்குகிறாய்!<br /><br />ஹப்பா.. என்ன ஒரு அழுத்த்மான சாடல்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-86167004040332825692011-12-08T23:57:45.544+11:002011-12-08T23:57:45.544+11:00அருமை.அருமை.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-26325823302987107582011-12-08T21:44:36.997+11:002011-12-08T21:44:36.997+11:00வணக்கம்..
பல புதிய ஃபேஷன் நகைகள் அறிமுகம் செய்து...வணக்கம்.. <br /><br />பல புதிய ஃபேஷன் நகைகள் அறிமுகம் செய்து இருக்கிறோம்.. பார்க்க வாருங்கள்.. மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்<br /><br />அன்புடன்<br />http://newjanatha-fancyjewellery.blogspot.com/moosa shahibhttps://www.blogger.com/profile/13051587962086569651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-2078329611945191702011-12-08T21:39:57.049+11:002011-12-08T21:39:57.049+11:00சொல்லாடல்கள் மிக அருமை. மூன்றுகால் முயல்களாக்க முய...சொல்லாடல்கள் மிக அருமை. மூன்றுகால் முயல்களாக்க முயற்ச்சிக்கும் மனங்கள் ஏராளம். <br /><br />வாழ்த்துக்கள் சகோ..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-72058813554563114212011-12-08T11:39:42.884+11:002011-12-08T11:39:42.884+11:00@ மகேந்திரன்
நிதர்சனம் புரிந்ததும் கருத்துச் செற...@ மகேந்திரன் <br /><br />நிதர்சனம் புரிந்ததும் கருத்துச் செறிவு மிக்கதுமானப் பின்னூட்டத்துக்கு நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com