tag:blogger.com,1999:blog-6047359485747643317.post8051379420421363529..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: சின்ன நிலாவின் சேட்டைகள் - 3கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-26058165393594047052012-06-15T12:28:46.969+10:002012-06-15T12:28:46.969+10:00வருகைக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் நன்றி...வருகைக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் நன்றி நண்பரே.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-32894188561431897722012-06-15T12:27:13.153+10:002012-06-15T12:27:13.153+10:00என்னில் மலர்ந்த நினைவுகளை ரசித்து மலர்ந்தமைக்கு நன...என்னில் மலர்ந்த நினைவுகளை ரசித்து மலர்ந்தமைக்கு நன்றி ஹூஸைனம்மா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-40298244380910544572012-06-15T04:53:56.369+10:002012-06-15T04:53:56.369+10:00அச்சச்சோ வசீகரிக்கும் எழுத்துக்கள்
விரும்பியே உங்...அச்சச்சோ வசீகரிக்கும் எழுத்துக்கள்<br /><br />விரும்பியே உங்கள் எழுத்துக்களில் விழுகிறேன் தோழர்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-13435803663618214322012-06-13T17:45:21.385+10:002012-06-13T17:45:21.385+10:00//சின்ன நிலா இப்போது பெரிய நிலா//
அப்போ இது மலரும...//சின்ன நிலா இப்போது பெரிய நிலா//<br /><br />அப்போ இது மலரும் நினைவுகளா? :-)))<br /><br />எங்களையும் மலர வைக்கும் நினைவுகள்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-7102643211183297762012-06-13T09:42:12.132+10:002012-06-13T09:42:12.132+10:00மோகன்ஜி, அது கஷ்டம். சின்ன நிலா இப்போது பெரிய நிலா...மோகன்ஜி, அது கஷ்டம். சின்ன நிலா இப்போது பெரிய நிலா. விரைவில் அவள் பற்றியும் எழுதுவேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மோகன்ஜி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-28303925942727051892012-06-13T09:41:11.731+10:002012-06-13T09:41:11.731+10:00கீதாவின் வார்ப்பும் வளர்ப்பும்தான் நிலா. குழப்பம் ...கீதாவின் வார்ப்பும் வளர்ப்பும்தான் நிலா. குழப்பம் தெளிந்ததா? :)வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சத்ரியன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-52882734030355331822012-06-13T09:38:52.679+10:002012-06-13T09:38:52.679+10:00உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி யுவராணி. விருதினை ப...உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி யுவராணி. விருதினை பெரும் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-25672734100604339432012-06-13T09:37:59.329+10:002012-06-13T09:37:59.329+10:00வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிகவும்...வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிகவும் நன்றி முரளிதரன். அழகாய் தொகுத்தளித்து பல புதியவர்களையும் அறிமுகம் செய்துவைத்த விதத்தைப் பாராட்டுகிறேன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-9215080731981805612012-06-13T09:36:34.191+10:002012-06-13T09:36:34.191+10:00உங்கள் பேரன் செய்கையை நினைக்கும்போதே வியப்பும் சிர...உங்கள் பேரன் செய்கையை நினைக்கும்போதே வியப்பும் சிரிப்பும் வருகிறது. ஒன்றரை மாதத்திலேயே எவ்வளவு உஷாராய் இருக்கிறார். அவர்களுக்கு எத்தனை வயது ஆனாலும் இதுபோன்ற குழந்தை செய்கைகளை நம்மால் மறக்கவே இயலாது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வேதா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-28208073907171530332012-06-13T09:34:42.525+10:002012-06-13T09:34:42.525+10:00தங்களுடைய சிறு வயது அனுபவத்திலிருந்து கருத்துகளைப்...தங்களுடைய சிறு வயது அனுபவத்திலிருந்து கருத்துகளைப் பகிர்ந்துகொண்டமைக்கு மிக மிக நன்றி ஹரணி சார். தாத்தா, அம்மாச்சிகளின் பெயரை வாசிக்கும்போதே அவர்களுடன் ஒரு உணர்வுபூர்வ ஒட்டுதல் உண்டாகிறது உள்ளத்தினுள். எத்தனை உறவுகள்! உறவுகளை இனம்காட்ட எத்தனை பட்டப்பெயர்கள். இன்றைய குழந்தைகளுக்கு அப்படியொரு வாய்ப்பு பெரும்பாலும் அமைவதில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-38368517163233447922012-06-13T09:30:40.903+10:002012-06-13T09:30:40.903+10:00வருகைக்கும் ரசித்துக் கருத்திட்டமைக்கும் நன்றி எஸ்...வருகைக்கும் ரசித்துக் கருத்திட்டமைக்கும் நன்றி எஸ்தர்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-14807927577504754712012-06-13T09:29:57.929+10:002012-06-13T09:29:57.929+10:00வருகைக்கும் கரும்பின் சுவையென ரசித்தமைக்கும் நன்றி...வருகைக்கும் கரும்பின் சுவையென ரசித்தமைக்கும் நன்றி செய்தாலி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-67355645155174889032012-06-13T09:29:16.853+10:002012-06-13T09:29:16.853+10:00வருகைக்கும் ரசித்துக் கருத்திட்டமைக்கும் தமிழ்மண வ...வருகைக்கும் ரசித்துக் கருத்திட்டமைக்கும் தமிழ்மண வாக்கிட்டு அளிக்கும் ஊக்கத்துக்கும் நன்றி சசிகலா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-1414705479464719522012-06-13T09:28:12.712+10:002012-06-13T09:28:12.712+10:00தங்கள் வருகைக்கும் அழகானக் கருத்துக்கும் நன்றி மேட...தங்கள் வருகைக்கும் அழகானக் கருத்துக்கும் நன்றி மேடம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-4297865071629268132012-06-13T09:27:33.681+10:002012-06-13T09:27:33.681+10:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தீபிகா. அழுத நிலா ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தீபிகா. அழுத நிலா - அமுத நிலா?கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-75468350428660428372012-06-13T09:26:48.169+10:002012-06-13T09:26:48.169+10:00தவறாமல் தமிழ்மண வாக்கிட்டு உற்சாகமளிக்கும் தங்களுக...தவறாமல் தமிழ்மண வாக்கிட்டு உற்சாகமளிக்கும் தங்களுக்கு கூடுதல் நன்றி சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-75905494473127381422012-06-13T09:25:53.904+10:002012-06-13T09:25:53.904+10:00தங்கள் வருகைக்கும் அழகான புரிதலுடனான கருத்துரைக்கு...தங்கள் வருகைக்கும் அழகான புரிதலுடனான கருத்துரைக்கும் மிகவும் நன்றி ரமணி சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-82454768113296160732012-06-13T09:25:11.411+10:002012-06-13T09:25:11.411+10:00நிலாவுக்கு ஞா சொல்லிக்கொடுத்தது போல் கலைக்கு ழ சொல...நிலாவுக்கு ஞா சொல்லிக்கொடுத்தது போல் கலைக்கு ழ சொல்லித் தரணும் போலிருக்கே... கலை சொல்லுங்க ழ... அழகு... அழகா இருக்குது. (கலைக்கு சின்னதாய் ஒரு கலாய்ப்பு :) கோபிக்க மாட்டீங்கதானே!)<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கலை.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-15940628894120898152012-06-13T09:23:15.155+10:002012-06-13T09:23:15.155+10:00ஹூம்... குழந்தைகள் பெரியவர்களாக ஆசைப்படுகிறார்கள்....ஹூம்... குழந்தைகள் பெரியவர்களாக ஆசைப்படுகிறார்கள். நாம் குழந்தைகளாக ஆசைப்படுகிறோம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-84296754309081232792012-06-13T09:22:06.950+10:002012-06-13T09:22:06.950+10:00உங்களுடைய ஆழ்ந்த அனுபவத்தை பின்னூட்டம் வாயிலாய் அற...உங்களுடைய ஆழ்ந்த அனுபவத்தை பின்னூட்டம் வாயிலாய் அறிகிறேன். ஆம். நிலா இப்போது சின்ன நிலா இல்லை, பெரியவளாகிவிட்டாள். அவளுடைய சிறுவயது நிகழ்வுகளே இவை. தாயென்னும் பெருமையில் சொல்லிப் பூரிக்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சென்னைப் பித்தன் ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-51282784140974999842012-06-13T09:19:56.700+10:002012-06-13T09:19:56.700+10:00சரியா சொன்னீங்க. அப்புறம் குழந்தை இருக்கிற வீடு என...சரியா சொன்னீங்க. அப்புறம் குழந்தை இருக்கிற வீடு என்று எப்படி மற்றவர்களுக்குத் தெரியும்? :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வரலாற்று சுவடுகள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-91690646446360231442012-06-13T09:18:52.927+10:002012-06-13T09:18:52.927+10:00இருபதாயிரமாவது பார்வையாளர் என்று நீங்கள் குறிப்பிட...இருபதாயிரமாவது பார்வையாளர் என்று நீங்கள் குறிப்பிட்டபின்தான் கவனிக்கிறேன்.அட, ஆமாம், வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-88304239496086815122012-06-13T09:17:52.110+10:002012-06-13T09:17:52.110+10:00நிலாவின் செய்கைகளை ரசித்து மெச்சும் உங்களுக்கு என்...நிலாவின் செய்கைகளை ரசித்து மெச்சும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி அக்கா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-65297584447470114152012-06-13T09:16:43.405+10:002012-06-13T09:16:43.405+10:00குழந்தைகளின் உலகத்தில் வாழத்தெரிந்தவர்கள் வாழ்க்கை...குழந்தைகளின் உலகத்தில் வாழத்தெரிந்தவர்கள் வாழ்க்கையை ரசிக்கத் தெரிந்தவர்கள் இல்லையா வெங்கட்? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-72684719611800297422012-06-13T09:15:44.788+10:002012-06-13T09:15:44.788+10:00உண்மைதான். வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் நன்...உண்மைதான். வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் நன்றி சீனி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com