tag:blogger.com,1999:blog-6047359485747643317.post8034231337401321694..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: கச்சா எண்ணெய்க் கசிவும் வாழ்வாதார நசிவும்கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-76254773692974308432017-02-15T18:52:23.457+11:002017-02-15T18:52:23.457+11:00ஆம் ஐயா. நம் சக மனிதர்களை இச்சூழலில் பார்க்கும்போத...ஆம் ஐயா. நம் சக மனிதர்களை இச்சூழலில் பார்க்கும்போது மனம் மிகவும் வேதனைப்படுகிறது.. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-88306410641736635472017-02-15T18:51:28.684+11:002017-02-15T18:51:28.684+11:00மக்கள் நலனில் உண்மையாகவே அக்கறை உள்ள அரசினால்தான் ...மக்கள் நலனில் உண்மையாகவே அக்கறை உள்ள அரசினால்தான் இதுபோன்ற சமயங்களில் அவசரகட்ட நடவடிக்கைகளை எடுத்து ஆபத்திலிருந்து பாதுகாக்கமுடியும். ஆரம்பகட்டப் பரபரப்பு அடங்கிவிட்டால் எதுவுமே கண்டுகொள்ளப்படாத காலமாகிவிட்டது. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-24306065004106521212017-02-15T18:49:50.268+11:002017-02-15T18:49:50.268+11:00உண்மைதான் ஐயா. உண்மைதான் ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-3229469555462326852017-02-15T18:49:23.577+11:002017-02-15T18:49:23.577+11:00அது இன்னுமொரு கொடுமை ஐயா... எத்தனையோ தொழில்நுட்பங்...அது இன்னுமொரு கொடுமை ஐயா... எத்தனையோ தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கிறார்கள்.. ஆனால் கடைமனிதனின் உழைப்புக்கு மட்டும் மாற்று கண்டுபிடிக்கப்படாமல்.. அல்லது கண்டுகொள்ளப்படாமல் விடப்படுவது அவலம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-35248558169962507742017-02-15T18:48:15.685+11:002017-02-15T18:48:15.685+11:00படங்களைப் பார்த்தாலே பரிதாபமாக உள்ளது. வரப்போகும் ...படங்களைப் பார்த்தாலே பரிதாபமாக உள்ளது. வரப்போகும் ஆபத்துகளை உணராமல் களமிறங்கியுள்ளார்கள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-26286390013469833692017-02-15T18:46:49.741+11:002017-02-15T18:46:49.741+11:00இதுபோன்ற படங்களைப் பார்க்கும்போது நமக்கே மனம் பதறு...இதுபோன்ற படங்களைப் பார்க்கும்போது நமக்கே மனம் பதறுகிறதே... உயர்மட்டத்தில் இருக்கும் ஒருவருக்குக்கூடவா அந்த உணர்வு இருக்காது.. தூங்குபவர்களை எழுப்பமுடியும்.. ஆனால் தூங்குவது போல் பாசாங்கு செய்பவர்களை? வருத்தமும் வேதனையுமே மிஞ்சுகிறது தோழி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-63483270291215887232017-02-15T18:44:41.889+11:002017-02-15T18:44:41.889+11:00நீங்கள் குறிப்பிடுவது மிகச்சரியே... உலகளவில் எவ்வள...நீங்கள் குறிப்பிடுவது மிகச்சரியே... உலகளவில் எவ்வளவோ தொழில்நுட்பங்கள் உள்ளன. ஆனால் அரசு எந்திரம் எந்த முயற்சியும் எடுக்காததோடு பொதுமக்கள் இப்படி அவதிப்படுவதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனையான விஷயம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-57939726779092274222017-02-15T18:36:27.967+11:002017-02-15T18:36:27.967+11:00உண்மை ஐயா.. பாமர மக்களின் அறியாமை கண்டு மனம் பதைக்...உண்மை ஐயா.. பாமர மக்களின் அறியாமை கண்டு மனம் பதைக்கிறது.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-90388047258951195542017-02-12T12:06:07.408+11:002017-02-12T12:06:07.408+11:00டிஜிட்டல் என்கிறோம், தொழில்நுட்பம் என்கிறோம். இதை ...டிஜிட்டல் என்கிறோம், தொழில்நுட்பம் என்கிறோம். இதை எந்தப் பட்டியலில் சேர்ப்பது. வேதனை. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-18021385691764578442017-02-11T20:43:27.617+11:002017-02-11T20:43:27.617+11:00கடற்கரையோரம் படிந்துள்ள கச்சா எண்ணெய்க் கசிவை வெற...கடற்கரையோரம் படிந்துள்ள கச்சா எண்ணெய்க் கசிவை வெறுங்கையால் வாளி கொண்டு அகற்றும் பணியின் ஆபத்து குறித்து ஃபேஸ்புக்கில் படங்களாகவும் பதிவாகவும் வெளியிட்டுள்ளார்.//<br />மக்களின் நலன் கருதி அரசாங்கம் மாற்று வழியை கண்டுபிடித்து கச்சா எண்ணெய் படலத்தை அப்புறபடுத்த வேண்டும். படங்க்களும் செய்திகளும் வேதனை தருகிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-13605791033348446572017-02-11T05:11:24.336+11:002017-02-11T05:11:24.336+11:00துயரமான செய்தி
முகம் கொடுக்க வேண்டியிருக்கேதுயரமான செய்தி<br />முகம் கொடுக்க வேண்டியிருக்கேYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-45967893310607198382017-02-11T02:25:47.295+11:002017-02-11T02:25:47.295+11:00மனித மலங்களையே கைகளால் அள்ளும் பரம்பரையினர்தானே ந...மனித மலங்களையே கைகளால் அள்ளும் பரம்பரையினர்தானே நம்மவர்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-44504726511822258792017-02-11T02:19:38.044+11:002017-02-11T02:19:38.044+11:00மிகவும் வருத்தமாக உள்ளது சகோதரி...மிகவும் வருத்தமாக உள்ளது சகோதரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-15518110967735349792017-02-11T01:55:09.663+11:002017-02-11T01:55:09.663+11:00//சாவினும் கொடியது சித்திரவதையோடு உயிர்க்காக்கப் ப...//சாவினும் கொடியது சித்திரவதையோடு உயிர்க்காக்கப் போராடும் அவலம். ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் தங்கள் சுயலாபத்துக்காக ஆறாம் அறிவை அடகுவைத்துவிட்ட தேசத்தில் சக உயிர்களைப் பற்றியும் நம்மைச் சார்ந்திருக்கும் ஐந்தறிவு ஜீவன்கள் பற்றியுமான அக்கறை யாருக்குளது?//<br /><br />நன்றாக சொன்னீர்கள் தோழி... கழிவகற்றும் சகோதரரின் சட்டைக் கிழிசல் நமக்கு சொல்லிவிடுகிறது பலவற்றை. கிடைத்த, கிடைக்கவிருக்கும் ஓட்டுக்காக நம்மிடம் இலவசத்தோடு இளித்துக் கொண்டு வரும் சமயம் திருப்பியடிக்கத் தயாராக வேண்டும் இவ் அவலங்களை மனதில் நிறுத்தி.படித்தவன் சூதுவாது செய்தால் ஐயோவென்று போவான் என்று அறம் பாடிப் போனவனின் வாக்கு பலிக்கும். நின்று கொல்லும் தெய்வம் இக்கலியிலும் எஞ்சி இருக்கிறதா?நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-75579633945973629752017-02-10T20:08:53.037+11:002017-02-10T20:08:53.037+11:00ஒவ்வொன்றையும் மிகவும் உணர்ந்து வெகு அழகாகச் சொல்லி...ஒவ்வொன்றையும் மிகவும் உணர்ந்து வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். <br /><br />உலகளவில் இது போன்ற மிகப்பெரிய பாதிப்புகளுக்கு எவ்வளவோ லேடஸ்ட் தொழில்நுட்பங்கள் நிச்சயமாக இருக்கக்கூடும். அவற்றையெல்லாம் பயன்படுத்திக்கொண்டு, விரைவாக செய்து முடிக்க வேண்டிய வேலைகளை இவ்வாறு சாதாரண மனிதர்களின் கையில் வாளிகளைக் கொடுத்து செய்துகொண்டிருப்பது வேடிக்கையாகத்தான் உள்ளது. <br /><br />இது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பின்மை + அறியாமையைத் தான் காட்டுகிறது. <br /><br />நேரம் + பணம் + சாதாரண மனிதர்களின் கடும் உழைப்பு + சுற்றுச்சூழல் அனைத்துமே விரயம் ஆகி வீணாகிப்போய்க்கொண்டு இருப்பதை நினைத்தால் மிகவும் வேதனையாகத்தான் உள்ளது.<br /><br />தங்களின் இந்த விழிப்புணர்வுப் பகிர்வுக்கு நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-18723217359371419952017-02-10T20:07:39.146+11:002017-02-10T20:07:39.146+11:00வேதனைவேதனைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-63010097627466912682017-02-10T20:07:26.939+11:002017-02-10T20:07:26.939+11:00வேதனைவேதனைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com