tag:blogger.com,1999:blog-6047359485747643317.post8023401446524345204..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: ஆர்வி ஆஸ்பினாலின் கடிகாரம் (ஆஸ்திரேலிய காடுறை கதை - 4)கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-45980443797195364972014-04-03T10:15:19.562+11:002014-04-03T10:15:19.562+11:00@இமா
வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி இமா...@<a href="#c1931817744490063729" rel="nofollow">இமா</a><br /><br />வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி இமா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-16433928451197712652014-04-03T10:14:59.903+11:002014-04-03T10:14:59.903+11:00@வெங்கட் நாகராஜ்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...@<a href="#c8619762412884257052" rel="nofollow">வெங்கட் நாகராஜ்</a><br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-19318177444900637292014-04-02T03:43:42.396+11:002014-04-02T03:43:42.396+11:00அருமையான தமிழாக்கம் கீதமஞ்சரி. மனதைத் தொடுகிறது.அருமையான தமிழாக்கம் கீதமஞ்சரி. மனதைத் தொடுகிறது.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-86197624128842570522014-03-11T02:01:25.871+11:002014-03-11T02:01:25.871+11:00அருமையான பகிர்வு.... மனதை நெகிழ வைத்தது.....அருமையான பகிர்வு.... மனதை நெகிழ வைத்தது.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-23345721286632820432014-03-10T12:52:52.659+11:002014-03-10T12:52:52.659+11:00@வை.கோபாலகிருஷ்ணன்
தங்களுடைய விரிவான கருத்துரையும...@<a href="#c3527372800993889602" rel="nofollow">வை.கோபாலகிருஷ்ணன்</a><br /><br />தங்களுடைய விரிவான கருத்துரையும் பாராட்டும் வாழ்த்தும் கண்டு அகமகிழ்கிறேன். மிக்க நன்றி கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-6263851505451875702014-03-10T12:51:59.922+11:002014-03-10T12:51:59.922+11:00@மணிமேகலா
உங்கள் எழுத்தை வியந்து பார்ப்பவள் நான்!...@<a href="#c1142323808291823232" rel="nofollow">மணிமேகலா</a><br /><br />உங்கள் எழுத்தை வியந்து பார்ப்பவள் நான்! உங்களிடமிருந்து கிடைத்திருக்கும் பாராட்டு மிகுந்த உத்வேகமளிக்கிறது. நன்றி மணிமேகலா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-60336103510777641722014-03-10T12:50:58.330+11:002014-03-10T12:50:58.330+11:00@Mythily kasthuri rengan
வருகைக்கும் கதை பற்றியக்...@<a href="#c224936977971354390" rel="nofollow">Mythily kasthuri rengan</a><br /><br />வருகைக்கும் கதை பற்றியக் கருத்துக்கும் மிக்க நன்றி மைதிலி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-35273728009938896022014-03-09T03:36:58.582+11:002014-03-09T03:36:58.582+11:00தமிழாக்கம் மிக அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
...தமிழாக்கம் மிக அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.<br /><br />நிலாச்சாரலில் வெளிவந்தது கேட்க மிக்க மகிழ்ச்சி. நானும் ஒரு காலத்தில் நிலாச்சாரலில் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருந்தேன்.<br /><br />//"தூங்கத்தான் நினைக்கிறேன் அம்மா, ஆனால்… அதற்குள் நேரம் முடிந்துவிடுமென்று நினைக்கிறேன்."//<br /><br />இதைப்படிக்கும் போதே, கடைசியில் கலங்கத்தான் வைக்கப்போகிறது எனத் தோன்றியது.. <br /><br />ஏழ்மையும், வேலைக்குப்பாதுகாப்பு இன்மையும், ஒவ்வொருவரின் கடமையுணர்ச்சியும் எப்படியெல்லாம் சித்தரிக்கப்பட்டுள்ளது. <br /><br />மிகவும் வியந்து போனேன். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-11423238082918232322014-03-08T18:39:40.269+11:002014-03-08T18:39:40.269+11:00அருமையான மொழி பெயர்ப்பு கீதா. இது ஒரு மொழிபெயர்ப்ப...அருமையான மொழி பெயர்ப்பு கீதா. இது ஒரு மொழிபெயர்ப்பு என்றே சொல்லிவிட முடியாத படிக்கு அப்படி ஒரு இயல்பான கதை ஓட்டம்.<br /><br />ஒரு பல் பரிமானம் கொண்ட பெண் நீங்கள். ஒவ்வொரு பக்கத்திலும் சுடர் விட்டுப் பிரகாசிக்கிறீர்கள்.<br /><br />வாழ்த்துக்கள் கீதா. பெண்கள் தின வாழ்த்துக்களும்!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-2249369779713543902014-03-08T00:26:08.450+11:002014-03-08T00:26:08.450+11:00இத்தனை சின்ன வயதில் எவ்வளவு பொறுப்பாய் இருக்கிறாய்...இத்தனை சின்ன வயதில் எவ்வளவு பொறுப்பாய் இருக்கிறாய் ஆர்வி <br />அதனால்தான் ஓய்வெடுக்க போய்விட்டாயா ?<br />உருக்கமான கதை !!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-14899209981620767152014-03-07T11:38:56.755+11:002014-03-07T11:38:56.755+11:00@தி.தமிழ் இளங்கோ
தங்கள் வருகைக்கும் கதை பற்றிய கர...@<a href="#c4518528717845486133" rel="nofollow">தி.தமிழ் இளங்கோ</a><br /><br />தங்கள் வருகைக்கும் கதை பற்றிய கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-67040697112705911692014-03-07T11:38:08.006+11:002014-03-07T11:38:08.006+11:00@கே. பி. ஜனா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ...@<a href="#c7366436369878006809" rel="nofollow">கே. பி. ஜனா...</a><br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜனா சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-28208159914101899642014-03-07T11:37:39.522+11:002014-03-07T11:37:39.522+11:00@ADHI VENKAT
வருகைக்கும் கதை பற்றிய கருத்துக்கும்...@<a href="#c3453110599814904973" rel="nofollow">ADHI VENKAT</a><br /><br />வருகைக்கும் கதை பற்றிய கருத்துக்கும் மிகவும் நன்றி ஆதி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-49241412559348249242014-03-07T11:36:59.596+11:002014-03-07T11:36:59.596+11:00@Geetha M
தங்கள் வருகைக்கும் கதை பற்றிய கருத்துக்...@<a href="#c3675781972451477543" rel="nofollow">Geetha M</a><br /><br />தங்கள் வருகைக்கும் கதை பற்றிய கருத்துக்கும் மிகவும் நன்றி கீதா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-10103108502608660902014-03-07T11:36:07.562+11:002014-03-07T11:36:07.562+11:00@திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கும் கதை பற்றிய கருத்...@<a href="#c4408947890067312701" rel="nofollow">திண்டுக்கல் தனபாலன்</a><br /><br />வருகைக்கும் கதை பற்றிய கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-11514446128445105272014-03-07T11:35:24.601+11:002014-03-07T11:35:24.601+11:00@G.M Balasubramaniam
தங்கள் வருகைக்கும் கதை பற்றி...@<a href="#c3599705057825362805" rel="nofollow">G.M Balasubramaniam</a><br /><br />தங்கள் வருகைக்கும் கதை பற்றிய நெகிழ்வான கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-7538324690415630852014-03-07T11:27:53.532+11:002014-03-07T11:27:53.532+11:00@இராஜராஜேஸ்வரி
வருகைக்கும் கதையை ரசித்தமைக்கும் ம...@<a href="#c7205699868078987258" rel="nofollow">இராஜராஜேஸ்வரி</a><br /><br />வருகைக்கும் கதையை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி மேடம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-91362297323296844932014-03-07T11:27:17.148+11:002014-03-07T11:27:17.148+11:00@‘தளிர்’ சுரேஷ்
வருகைக்கும் கதையை ரசித்தமைக்கும் ...@<a href="#c2758422476966237863" rel="nofollow">‘தளிர்’ சுரேஷ்</a><br /><br />வருகைக்கும் கதையை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி சுரேஷ்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-65161150037325735742014-03-07T11:26:38.823+11:002014-03-07T11:26:38.823+11:00@பால கணேஷ்
உடனடி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க ...@<a href="#c2946641746037258520" rel="nofollow">பால கணேஷ்</a><br /><br />உடனடி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கணேஷ்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-56026051758313900372014-03-07T11:25:50.815+11:002014-03-07T11:25:50.815+11:00@அம்பாளடியாள் வலைத்தளம்
உடனடி வருகைக்கும் வாழ்த்த...@<a href="#c6494995530537526664" rel="nofollow">அம்பாளடியாள் வலைத்தளம்</a><br /><br />உடனடி வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-45185287178454861332014-03-07T03:56:25.628+11:002014-03-07T03:56:25.628+11:00இயல்பான தமிழாக்கம். புரியும்படி இருந்தது. ஈஸ்டர் ...இயல்பான தமிழாக்கம். புரியும்படி இருந்தது. ஈஸ்டர் சமயத்தில் நிகழ்ந்த அந்த சிறுவனின் முடிவு மிகவும் சோகம் தந்தது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-73664363698780068092014-03-07T03:25:54.071+11:002014-03-07T03:25:54.071+11:00மனம் வலிக்கிறது... மனம் வலிக்கிறது... கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-34531105998149049732014-03-07T01:00:50.615+11:002014-03-07T01:00:50.615+11:00மனம் நெகிழ வைத்த கதை. மனம் நெகிழ வைத்த கதை. ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-36757819724514775432014-03-07T00:46:15.236+11:002014-03-07T00:46:15.236+11:00மனம் நெகிழ வைத்து விட்டீர்களே தோழிமனம் நெகிழ வைத்து விட்டீர்களே தோழிGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-44089478900673127012014-03-07T00:07:36.427+11:002014-03-07T00:07:36.427+11:00கலங்க வைத்த கதை...கலங்க வைத்த கதை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com