tag:blogger.com,1999:blog-6047359485747643317.post7398078257720561984..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (25)கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-66074366417851756962011-12-01T12:37:36.282+11:002011-12-01T12:37:36.282+11:00முதல் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி தனபா...முதல் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி தனபாலன். தங்கள் தளம் பயனுள்ளதாய் உள்ளது.<br /><br />எந்த அளவுக்கு கருத்தூன்றிப் படிக்கிறீங்கன்னு புரியுது. தொடர்ந்து வந்து உற்சாகப்படுத்துவதற்கு மிகவும் நன்றி ஆச்சி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-43456570853665479292011-12-01T12:33:52.226+11:002011-12-01T12:33:52.226+11:00தொடர்ந்து தரும் ஊக்கத்துக்கு மிகவும் நன்றி ஐயா.
ஒ...தொடர்ந்து தரும் ஊக்கத்துக்கு மிகவும் நன்றி ஐயா.<br /><br />ஒரு வாக்கியத்துக்குள் எத்தனை அழகான கருத்து. தொடர்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சாகம்பரி.<br /><br />வருகைக்கும் குறள் பற்றிய கருத்துக்கும் மிகவும் நன்றி வியபதி. நேரம் கிடைக்கும்போது படிங்க.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-91845600760690482432011-12-01T12:30:44.252+11:002011-12-01T12:30:44.252+11:00ரொம்ப நாளுக்கப்புறம் வந்திருக்கீங்க. உங்க கருத்தை ...ரொம்ப நாளுக்கப்புறம் வந்திருக்கீங்க. உங்க கருத்தை இனி கவனத்தில் வச்சுக்கறேன் செந்தில் குமார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-35489517808993905952011-12-01T12:29:06.699+11:002011-12-01T12:29:06.699+11:00வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ரெவெரி.
அருமையான...வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ரெவெரி.<br /><br />அருமையான சிறுகதைகளை அசத்தலான நடையில் எழுதும் தங்களிடமிருந்து பாராட்டு பெறுவது மகிழ்வாயுள்ளது ரிஷபன் சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-91164955276876316492011-12-01T12:25:33.326+11:002011-12-01T12:25:33.326+11:00தொடர்ந்துவந்து ஊக்கமளிப்பதற்கு நன்றி ஹேமா.தொடர்ந்துவந்து ஊக்கமளிப்பதற்கு நன்றி ஹேமா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-28604327601246501412011-12-01T12:24:21.866+11:002011-12-01T12:24:21.866+11:00ஆழ்ந்த விமர்சனமிட்டு ஊக்கமளிப்பதற்கு நன்றி நிலாமகள...ஆழ்ந்த விமர்சனமிட்டு ஊக்கமளிப்பதற்கு நன்றி நிலாமகள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-8389707269221449802011-12-01T12:23:20.969+11:002011-12-01T12:23:20.969+11:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதிசுதா. நேரமிருந்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதிசுதா. நேரமிருந்தால் படிங்க.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-1187419049085379812011-12-01T12:22:01.893+11:002011-12-01T12:22:01.893+11:00தொடர்கதைகளைப் படிக்க பொறுமையும் நேரமும் தேவை. உங்க...தொடர்கதைகளைப் படிக்க பொறுமையும் நேரமும் தேவை. உங்களால் முடியும்போது படிங்க. இந்தக்கதை இன்னும் சில பகுதிகளில் முடிந்துவிடும். வருகைக்கு நன்றி விச்சு.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-63420291552984051712011-12-01T12:20:10.662+11:002011-12-01T12:20:10.662+11:00தொடர்ந்து வந்து ஊக்கமளிப்பதற்கும் வாழ்த்துக்கும் த...தொடர்ந்து வந்து ஊக்கமளிப்பதற்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குப்பதிவுக்கும் மிகவும் நன்றி ரமணி சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-52410128447085566702011-11-29T22:48:38.654+11:002011-11-29T22:48:38.654+11:00விவா இருந்த காலத்தில் நடந்த கதையின்னு கண்டுபிடிச்ச...விவா இருந்த காலத்தில் நடந்த கதையின்னு கண்டுபிடிச்சிருக்கேன்.சரியா?<br /><br />விக்னேஷ் அம்மா இவ்ளோ மாறியதும்,சுந்தரியின் பொறுமையும் அன்பும் சபாஷ் சொல்ல வைக்கிறதுஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-73049966712318107682011-11-29T18:32:16.897+11:002011-11-29T18:32:16.897+11:00வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத...வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத்திற்கு இப்போது தான் வந்தேன். அருமையான கதை. தங்களின் முந்தைய பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி.. சகோதரி!<br />நம்ம தளத்தில்:<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_28.html" rel="nofollow"><br />"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-26643971653240905832011-11-29T14:35:53.577+11:002011-11-29T14:35:53.577+11:00சொல்ல மறந்து விட்டேனே! திருக்குறளும் பொருளும் படித...சொல்ல மறந்து விட்டேனே! திருக்குறளும் பொருளும் படித்தேன். அவ்வப்போது முடியும் போதெல்லாம் குறளை நினைவுபடுத்துவது நல்லதே.Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-69805482213074393962011-11-29T14:32:53.772+11:002011-11-29T14:32:53.772+11:00இயல்பான நடையில் செல்கிறது கதை. (தொடர்ந்து படிக்க ம...இயல்பான நடையில் செல்கிறது கதை. (தொடர்ந்து படிக்க முடியுமா என்பதுதான் புரியவில்லை). வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-91042122782916946022011-11-29T14:15:41.129+11:002011-11-29T14:15:41.129+11:00இல்லாத ஒன்றை இருப்பதாக உருவாக்கும் அன்பு நிறைய இடங...இல்லாத ஒன்றை இருப்பதாக உருவாக்கும் அன்பு நிறைய இடங்களில் இல்லாமல் போவதுதான் உறவுகளின் பிரிவிற்கு காரணம். கதை அருமையாக நகர்கிறது.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-31989083110878010082011-11-29T12:46:57.556+11:002011-11-29T12:46:57.556+11:00சோகத்தின் உருவாக சுந்தரியின் பாத்திரப் படைப்பு
எ...சோகத்தின் உருவாக சுந்தரியின் பாத்திரப் படைப்பு<br /> எனக்கு அவள் கதை மாந்தராக கண்ணுக்குத் தெரிய<br />வில்லை நம்மில் ஒருவராகவே உணர்கிறேன்<br /> அந்த அளவுக்கு தடையின்றி கொண்டு செல்லும்<br /> நடையும் அருமையோ அருமை!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-15020658934210259002011-11-29T12:33:47.945+11:002011-11-29T12:33:47.945+11:00கதை நல்லாருக்கு , ஆனா ஆங்காங்கே சில இடங்களீல் வசனங...கதை நல்லாருக்கு , ஆனா ஆங்காங்கே சில இடங்களீல் வசனங்களில் செயற்கை இழை தட்டுதுசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-35958669928606798172011-11-29T11:15:40.000+11:002011-11-29T11:15:40.000+11:00நாகலட்சுமியின் கவனத்தை எப்படியும் தன்பக்கம் திருப்...நாகலட்சுமியின் கவனத்தை எப்படியும் தன்பக்கம் திருப்பிவிடுவாள். அவரும் இவளுடன் கொஞ்சிப் பேசத்தொடங்க, கண்ணுக்குத் தெரியாத அன்புச்சங்கிலியொன்று இருவரையும் பிணைக்கத் தொடங்கியது.<br /><br />தொடர்ந்து படிக்கும் எங்களையும்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-31578913736891182542011-11-29T02:25:18.556+11:002011-11-29T02:25:18.556+11:00கதை நல்லாயிருக்கு...வாழ்த்துக்கள் சகோதரி...கதை நல்லாயிருக்கு...வாழ்த்துக்கள் சகோதரி...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-91579363219041374882011-11-28T20:04:03.094+11:002011-11-28T20:04:03.094+11:00கீதா...இப்போதான் உங்கள் தலைப்போடு ஒன்றுகிறது கதை !...கீதா...இப்போதான் உங்கள் தலைப்போடு ஒன்றுகிறது கதை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-37190111279793126272011-11-28T15:37:01.659+11:002011-11-28T15:37:01.659+11:00கதையோட்டம் ஆற்றொழுக்கு போல வெகு இயல்பாய். கதை...கதையோட்டம் ஆற்றொழுக்கு போல வெகு இயல்பாய். கதைமாந்தரின் உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்துகிறீர்கள்! அதனால் கதையின் பரிமாணம் சிறப்பாகிறது.எடுத்தெழுத நிறைய இடங்கள் இருக்கின்றன. நேரமின்றி மொத்தமாய் ஒரு வார்த்தையில் சொல்கிறேன். தொடருங்கள் தோழி; தொடர்கிறோம் சுகமாய்.nilaamagalhttp://nilaamagal.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-2588168861875985722011-11-28T01:17:09.816+11:002011-11-28T01:17:09.816+11:00வணக்கம் தங்களின் இந்தப் பதிவை ரசித்தாலும் தொடர்ந்த...வணக்கம் தங்களின் இந்தப் பதிவை ரசித்தாலும் தொடர்ந்து படிக்க எனது நேர காலம் இடம் தருமோ தெரியல...<br /><br />மன்னிக்கணும்..<br /><br />அன்புச் சகோதரன்...<br />ம.தி.சுதா<br /><a href="http://www.mathisutha.com/2010/11/blog-post_27.html" rel="nofollow">கடவுள்களை தொலைத்து விட்டோம்</a>ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-79963165063753909722011-11-27T12:58:27.138+11:002011-11-27T12:58:27.138+11:00கதை நல்லாயிருக்கு. ஆனா தொடர்ச்சியாக படிக்கவில்லை.கதை நல்லாயிருக்கு. ஆனா தொடர்ச்சியாக படிக்கவில்லை.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-67364536138783097332011-11-27T12:56:39.820+11:002011-11-27T12:56:39.820+11:00எறும்பு ஊறக் கல்லும் தேயும் என்பது
எத்தனை அனுபவப் ...எறும்பு ஊறக் கல்லும் தேயும் என்பது<br />எத்தனை அனுபவப் பூர்வமான பழ்மொழி<br />சுந்தரி ஆனானப்பட்ட நாகலெட்சுமியையே<br />கரைத்துவிட்டாரே<br />கதை இயல்பாகவும் அருமையாகவும் போகிறது<br />தொடர வாழ்த்துக்கள்<br />(தமிழ் மணத்தில் இணைத்து விட்டேன் த.ம 1 )Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com