tag:blogger.com,1999:blog-6047359485747643317.post7162577601084822471..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: பயமாய் இருக்குதடி சிங்கி...கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-43553435313703534822015-12-02T11:34:30.158+11:002015-12-02T11:34:30.158+11:00ஆமாம்.. கோவில் சிலைகளில் இந்த அணிகலன்கள் செதுக்கப்...ஆமாம்.. கோவில் சிலைகளில் இந்த அணிகலன்கள் செதுக்கப்பட்டிருக்கும் வாய்ப்புகள் அதிகம். அடுத்தமுறை இந்தியா வரும்போது நிச்சயம் கோவில்சிலைகளைக் கூர்ந்துகவனித்து அறியவேண்டும். வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துரைக்கும் மிக்க நன்றி விஜி சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-5840252277202385522015-12-02T11:33:27.442+11:002015-12-02T11:33:27.442+11:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-9183794147013200372015-12-02T11:33:08.969+11:002015-12-02T11:33:08.969+11:00வர்ணனையும் பொருத்தமான உவமைகளும் என்னவொரு அழகு.. உண...வர்ணனையும் பொருத்தமான உவமைகளும் என்னவொரு அழகு.. உண்மைதான். ரசித்துக் கருத்திட்டதற்கு நன்றி மகேஸ்வரி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-4794562514312283772015-12-02T11:32:27.255+11:002015-12-02T11:32:27.255+11:00ஊக்கம் தரும் தங்கள் கருத்துக்கு நன்றி மகேஸ்வரி. ஊக்கம் தரும் தங்கள் கருத்துக்கு நன்றி மகேஸ்வரி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-5488597861464025342015-12-02T11:32:02.400+11:002015-12-02T11:32:02.400+11:00வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி அக்கா.. பா...வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி அக்கா.. பாடல் எளிய வரிகளால் இருப்பதால் அனைவருக்கும் புரியும் என்று நினைத்தே பகிர்ந்தேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-91383079339376105042015-12-02T11:31:23.725+11:002015-12-02T11:31:23.725+11:00வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வ...வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகுந்த நன்றி சீராளன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-12982191080666409612015-12-02T11:30:56.586+11:002015-12-02T11:30:56.586+11:00மிகவும் மகிழ்ச்சியும் நன்றியும் சுந்தரா. மிகவும் மகிழ்ச்சியும் நன்றியும் சுந்தரா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-73656649460652359042015-12-02T11:30:38.884+11:002015-12-02T11:30:38.884+11:00உண்மைதான். ஒன்றிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப...உண்மைதான். ஒன்றிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இலக்கியம் என்பதால் புரிதல் எளிதாக உள்ளது. சங்கப் பாடல்களைப் போன்று தெளிவுரை தேவைப்படவில்லை. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-71835826562535860072015-12-02T11:29:33.729+11:002015-12-02T11:29:33.729+11:00நம்மைப் போல பலருக்கும் இந்தக் குழப்பம் இருக்கலாம்....நம்மைப் போல பலருக்கும் இந்தக் குழப்பம் இருக்கலாம். தெளிவுபடுத்த இது ஒரு வாய்ப்பாக அமைந்தமைக்காக மகிழ்கிறேன். நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-33220765061529365032015-12-02T11:28:44.345+11:002015-12-02T11:28:44.345+11:00தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தனபாலன். தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தனபாலன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-23903366819714621162015-12-02T11:28:27.566+11:002015-12-02T11:28:27.566+11:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிஷா... தமிழ் இணைய...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிஷா... தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தளத்திலிருந்துதான் நானும் இப்பாடல்களைப் பெற்றேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.. :)))கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-1443814118158739292015-11-30T02:54:42.937+11:002015-11-30T02:54:42.937+11:00இது போன்ற இலக்கியங்களின் வாயிலாக நடைச்சுவை மட்டுமல...இது போன்ற இலக்கியங்களின் வாயிலாக நடைச்சுவை மட்டுமல்லாமல், அணிகலன்களின் பெயர்கள், பொருத்தமான உவமைகளின் வழியாக அவற்றின் தோற்றங்கள் பற்றிய செய்திகளை அறிய முடிவது கூடுதல் இன்பம்.<br /><br />ஒரு பழங்கால கோயில் சிலையை எடுத்துக் கொண்டால் இவ்வுவமையைப் பொருத்திப்பார்த்து, அந்த ஆபரணங்களின் பெயர்களை எளிதாக நம்மால் கூற இயலும்.<br /><br />இது போன்ற இலக்கியங்களை இப்படிச் சுவைபடச் சொல்லும் தேவையும் அவசியமும் அதிகம் இருக்கிறது.<br /><br /><br />தொடருங்கள் சகோ.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-33349591927693123222015-11-27T22:02:40.679+11:002015-11-27T22:02:40.679+11:00அணிகலன்கள் அறிந்தோம். நன்றி அணிகலன்கள் அறிந்தோம். நன்றி Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-32373288842419159142015-11-27T21:21:20.113+11:002015-11-27T21:21:20.113+11:00தங்கள் நடையழகில் சொல்ல வந்து மறந்துப் போனேன்.
பம்...தங்கள் நடையழகில் சொல்ல வந்து மறந்துப் போனேன்.<br /><br />பம்படம் முதலிய அணிகலன் அணிந்த கதை ,,,,,,,, அருமைமா,<br /><br />சேலை,, சல்லா மெல்லிய,,, எத்துனை அழகு மிகு வர்ணனை பாருங்கள்.<br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-48393253799640965302015-11-27T21:16:27.038+11:002015-11-27T21:16:27.038+11:00வணக்கம் சகோ,
முதலில் வாழ்த்துக்கள்.
கல்லூரிக் கால...வணக்கம் சகோ,<br />முதலில் வாழ்த்துக்கள். <br />கல்லூரிக் காலங்கள் நினைவில் வந்துப்போகின்றன. இன்றும் கல்லூரி தான் ஆனால் ,,,,,,,<br />அருமையாக இருக்கு சகோ உங்கள் நடை,<br />தொடருங்கள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-3012760036123731222015-11-27T21:14:31.988+11:002015-11-27T21:14:31.988+11:00பொட்டக்கண்ணா எல்லாம் இல்ல சகோ,பொட்டக்கண்ணா எல்லாம் இல்ல சகோ,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-39741457001394090162015-11-27T17:04:36.406+11:002015-11-27T17:04:36.406+11:00திருக்குற்றால குறவஞ்சி என்றாலே பள்ளியில் படித்த வா...திருக்குற்றால குறவஞ்சி என்றாலே பள்ளியில் படித்த வானரங்கள் கனி கொடுத்து என்ற பாடல் தான் நினைவுக்கு வரும். அதைத் தவிர்த்து வேறு எந்தப் பாடலையும் இதுவரை நான் படித்ததில்லை. மலைக்குறவர்களுக்கிடையேயான பாடலையும் அப்போதைய நங்கையர் அணிந்த நகைகள் பற்றியும் தெரிவிக்கும் இப்பாடலைப் பகிர்ந்தமைக்கு நன்றி. எளிதில் புரியும் படி இருந்தாலும் துவக்கத்தில் கொடுத்த முன்னுரை எளிதில் விளங்க வைக்கிறது. ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-68041196197999284712015-11-27T08:03:29.645+11:002015-11-27T08:03:29.645+11:00வணக்கம் சகோ !
இனிமையான பாடலை எல்லோரும் இரசிக்கத்...வணக்கம் சகோ !<br /><br />இனிமையான பாடலை எல்லோரும் இரசிக்கத் தந்தமைக்கு மிக்க நன்றி <br /><br />சிங்கனும் சிங்கியும் சிக்கிய காதலின் சிறப்புக்கள் பாடலை அருமை அருமை தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !<br />தம +1 <br />சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-67636650748044061052015-11-27T06:38:23.808+11:002015-11-27T06:38:23.808+11:00கல்லூரிக் காலத்தில் படித்த பாடல்... மீண்டும் நினைவ...கல்லூரிக் காலத்தில் படித்த பாடல்... மீண்டும் நினைவுபடுத்தியமைக்கு நன்றிகள் கீதா :)சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-64504869387779777432015-11-27T01:52:39.360+11:002015-11-27T01:52:39.360+11:00சிங்கா சிங்கி/குற்றாலக் குறவஞ்சி என்றாலே திரிகூட ர...சிங்கா சிங்கி/குற்றாலக் குறவஞ்சி என்றாலே திரிகூட ராசப்பரும், வானரங்கள் கனி கொடித்து மந்தியோடு கொஞ்சும்...மந்தி சிந்தும் கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் என்ற பள்ளியில் படித்த பாடலும்தான் உடனடியாக நினைவுக்கு வருகின்றது. மிகவும் ரசித்துப் படித்த பாடல் ஏனென்றால் சற்று எளிதாகப் புரியும் நடையில் எழுதப்பட்டப் பாடல்கள் என்பதால் என்று நினைக்கின்றோம். இந்தப் பாடல் கூட அப்படித்தான் வாசிக்கும் போதே அர்த்தம் புரிந்து விடுகின்றது.<br /><br />தங்கள் முன்னுரையும் அருமை ...சகோ..<br /><br />தங்களது பழைய பதிவுகளையும் நேரம் கிடைக்கும் போது வாசிக்க வேண்டும் என்று நினைத்துள்ளோம்...<br /><br />மிக்க நன்றி சகோ..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-15626672013311165902015-11-27T01:17:46.964+11:002015-11-27T01:17:46.964+11:00மறுமொழியில் நரிக்குறவர், மலைக்குறவர் வேறுபாடு அறி...மறுமொழியில் நரிக்குறவர், மலைக்குறவர் வேறுபாடு அறிந்தேன். நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-55121344376229341392015-11-27T01:04:44.847+11:002015-11-27T01:04:44.847+11:00ஆகா...! அருமை சகோதரி...ஆகா...! அருமை சகோதரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-50043454800385185322015-11-27T00:21:38.669+11:002015-11-27T00:21:38.669+11:00குறி சொல்லப்போன குறத்திக்கு கிடைத்த பரிசில்கள் கண்...குறி சொல்லப்போன குறத்திக்கு கிடைத்த பரிசில்கள் கண்டு சிங்கன் கேட்கும் கேள்வியும் சிங்கி சொல்லும் பதில்களுமாய் பாடல்கள் அருமை அக்கா. <br /><br />250 வருடங்கள் முன் திரிகூடராசப்பக் கவிராயரால் இயற்றப்பட்ட திருக்குற்றாலக்குறவஞ்சியில் வரும் இப்பாடல்கள் இணையத்தில் வேறெங்கும் கண்ட நினைவிலில்லை அக்கா.. உங்கள் தேடல்கள் இன்னும் தொடரட்டும். <br /><br />நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-17024580466153881492015-11-26T23:36:11.496+11:002015-11-26T23:36:11.496+11:00குற்றாலக்குறவஞ்சி என்றதுமே பள்ளியில் பாடமாய்ப் படி...குற்றாலக்குறவஞ்சி என்றதுமே பள்ளியில் பாடமாய்ப் படித்த மேலே உள்ள பாடல்கள்தாம் நினைவுக்கு வருகின்றன. எவ்வளவு ரசனையோடு படித்தோம். உண்மையே.. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-37171886315961692672015-11-26T23:35:00.287+11:002015-11-26T23:35:00.287+11:00குறவஞ்சி என்பது குறத்தியினத்தைச் சார்ந்த பெண்ணையே ...குறவஞ்சி என்பது குறத்தியினத்தைச் சார்ந்த பெண்ணையே குறிக்கிறது. குற்றால மலையில் வாழும் குறத்திப்பெண் அவள். அதனால் இவ்விலக்கியத்தின் பெயர் குற்றாலக்குறவஞ்சி. மலைக்குறவர் இனத்தைச் சேர்ந்த கணவன் மனைவியிடையே நடைபெறும் உரையாடல் பாடலில் இப்படிதான் இருக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றி கில்லர்ஜி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com