tag:blogger.com,1999:blog-6047359485747643317.post6936059404190018925..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: பனைமரத்திடலும், பேய்களும் கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-32182163267013495692012-10-11T22:27:06.223+11:002012-10-11T22:27:06.223+11:00என்ன சொல்ல கீதா! உங்கள் ஒவ்வொரு கவிதைத் துளிகளும் ...என்ன சொல்ல கீதா! உங்கள் ஒவ்வொரு கவிதைத் துளிகளும் எனக்குள் வியப்புக் குறிகளை இட்ட வண்ணம் நிலை கொள்கிறது. விரைவில் இவற்றை எல்லாம் தொகுத்து ஒரு கவிதைப் புத்தகம் ஒன்று நீங்கள் அவசியம் வெளியிட வேண்டும் கீதா.<br /><br />அதன் முதல் பிரதி எனக்கு வேண்டும்!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-23075766792799769702012-10-07T22:46:30.935+11:002012-10-07T22:46:30.935+11:00அருமை சகோ நீங்களும் எங்கபக்கம் வந்து போகலாமே அருமை சகோ நீங்களும் எங்கபக்கம் வந்து போகலாமே Anonymoushttps://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-53024058433124772822012-10-06T23:33:16.161+10:002012-10-06T23:33:16.161+10:00\\மஞ்சுபாஷிணி said...
அன்பின் கீதம்.
தங்களை இன்ற...\\மஞ்சுபாஷிணி said... <br />அன்பின் கீதம்.<br /><br />தங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்பா.. சமயம் கிடைக்கும்போது வந்து பாருங்கப்பா..<br /><br />http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_5.html<br /><br /><br /><br />மனதில் அன்பை மட்டுமே நிறைத்து வைத்திருக்கும் கீதம் எனக்கு தமிழ் மன்றத்தில் அறிமுகம் ஆனவர். ஆனால் இவருக்கு ப்ளாக்ஸ்பாட் இருக்கிறது என்பதே தெரியாமல் இவரின் ஒரு கவிதையை படித்து ரொம்ப மனம் நெகிழ்ந்து போய் பின்னூட்டம் இட்டேன். பின் தான் தெரியவந்தது இவருக்கு என்னை மிக நாட்களுக்கு முன்பே தெரியும் என்பது. அற்புதமான பெண் இவர். வார்த்தைகளில், பதிவுகளில், நலன் விசாரிப்பில் அன்பு அன்பு அன்பு மட்டுமே... இந்த அன்பு உள்ளத்தின் பதிவுகளை பார்ப்போமா?<br /><br />பனைமரத்திடலும் பேய்களும் <br />அம்மா என்றொரு மனுஷி <br />ஒரு தாய்ப்பறவையின் ஊமைக்கதறல் <br /><br />அன்புடன்<br />மஞ்சுபாஷிணி\\<br /><br />உங்கள் அன்புக்கு என்ன கைம்மாறு செய்வேனென்று தெரியவில்லை மஞ்சு. மிக மிக நன்றிப்பா.<br /><br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-43365329294050516062012-10-06T23:32:13.838+10:002012-10-06T23:32:13.838+10:00\\திண்டுக்கல் தனபாலன் said...
வணக்கம்...
உங்களின...\\திண்டுக்கல் தனபாலன் said... <br />வணக்கம்...<br /><br />உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_5.html) சென்று பார்க்கவும்...<br /><br />நன்றி...\\<br /><br />தங்கள் அறிவிப்புக்கு மிகவும் நன்றி தனபாலன்<br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-3796544112835534272012-10-06T23:31:13.492+10:002012-10-06T23:31:13.492+10:00\\நிலாமகள் said...
பின்னூட்டமிட்டதும் தங்கள் ...\\நிலாமகள் said... <br />பின்னூட்டமிட்டதும் தங்கள் வலைப்பூவில் ஒலிக்கும் கொண்டாட்டமான கொட்டு மகிழ்வை இரட்டிப்பாக்குகிறது. பாராட்டுக்கள்!\\<br /><br />நன்றி நிலாமகள். உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? ஒரு பதிவுக்குப் பின் வேறந்த பதிவையும் படிக்கவிடாமல் சில சமயம் எரிச்சலைத் தருகிறதுப்பா. எப்படி வந்தது என்றும் தெரியவில்லை.<br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-28795367118276253902012-10-06T23:29:15.735+10:002012-10-06T23:29:15.735+10:00\\ஹேமா said...
பனைமரப் பேய்களும் புலம் பெயர்ந்துவ...\\ஹேமா said... <br />பனைமரப் பேய்களும் புலம் பெயர்ந்துவிட்டதாம் இப்பவெல்லாம் கீதா.எங்களோடு சேர்ந்து எங்கள் பனைகளும்தானே மொட்டைகளாயின.அதானால் பேய்களும் இப்போதில்லை நம் ஈழத்தில்.மாற்றுமொழி மனிதர்கள்தான் பேயாய் இப்போ அங்கே !\\<br /><br />மனம் கனக்கிறது ஹேமா உங்க பின்னூட்டம் கண்டு. மௌனமாய் ஆமோதித்து அகல்கிறேன். நன்றி ஹேமா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-19891265558476117192012-10-06T23:28:09.482+10:002012-10-06T23:28:09.482+10:00\\ராஜி said...
எனக்கும், பனை மேல் இருக்குற பேய்க்...\\ராஜி said... <br />எனக்கும், பனை மேல் இருக்குற பேய்க்கும் மறக்க முடியாத சொந்தம் இருக்கு.\\<br /><br />அய்யோ ராஜி, என்ன என்னை இப்படியெல்லாம் பயமுறுத்தறீங்க? சும்மாதானே சொன்னீங்க... <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி. <br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-19855787856197674392012-10-06T23:27:02.201+10:002012-10-06T23:27:02.201+10:00\\கோவை2தில்லி said...
பேய்களுக்கும் இனி இடமில்லைய...\\கோவை2தில்லி said... <br />பேய்களுக்கும் இனி இடமில்லையா!!! அவைகளுக்கும் பரிதாபப்படுகிறது உங்கள் மனம். <br /><br />வரிகள் ஒவ்வொன்றும் சிறுவயது பயங்களை கிளறி விட்டது...\\<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆதி. பயந்துகொண்டே கருத்திட்டீங்களா? அடப்பாவமே..கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-55445959609929821072012-10-06T23:25:58.160+10:002012-10-06T23:25:58.160+10:00\\குட்டன் said...
//பறவைகளைப்போலவே பனைமரப்பேய்களு...\\குட்டன் said... <br />//பறவைகளைப்போலவே பனைமரப்பேய்களும்<br />இனி குந்த இடமின்றி குமைந்துபோமோ?//<br /><br />காங்க்ரீட் காடுகள் பெருகும் அவலத்தை இதை விடச் சிறப்பாகச் சொல்ல முடியாது,அருமை!\\<br /><br />தங்கள் வருகைக்கும் அருமையானக் கருத்துரைக்கும் நன்றிங்க குட்டன்.<br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-31121274753934602002012-10-06T23:25:15.040+10:002012-10-06T23:25:15.040+10:00\\அருணா செல்வம் said...
அருமையான சிந்தனை கீதமஞ்சர...\\அருணா செல்வம் said... <br />அருமையான சிந்தனை கீதமஞ்சரி அக்கா.<br /><br />டிஸ்கி- அந்தப் பேய்கள் எல்லாம் இடமில்லை என்று சொல்லி நம் தலைகர்கள் தலைவியின் மேல் ஏறிக்கொண்டுள்ளதா...?<br /><br />ஆகாலும் நாம் பார்த்திராத பேய்கள் உண்மையிலேயே அழிந்து விட்டது என்று சொல்லும் பொழுதும் கவலையாகத் தான் இருக்கிறது.<br /><br />பகைவனுக்கு அருள்வாய் என்று படித்திருக்கிறேன்.<br />நீங்கள் ஒருபடி மேலே போய் பேய்களுக்காகவும் இரங்கி இருக்கிறீர்கள.<br />வேற என்ன செய்வது... நாம் தான் நம் உறவுகளுக்காக இரங்க வேண்டும். ஹி ஹி ஹி)\\<br /><br />அருமையான ஊக்கப்பின்னூட்டத்துக்கு நன்றி அருணா செல்வம். பெண்ணென்றால் பேயும் இரங்குமாம். பேய்க்காக பெண் நான் இரங்கக்கூடாதா என்ன?<br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-37630935395958403102012-10-06T23:23:52.578+10:002012-10-06T23:23:52.578+10:00\\மஞ்சுபாஷிணி said...
வாசிப்போரையும் உங்க எழுத்த...\\மஞ்சுபாஷிணி said... <br /><br />வாசிப்போரையும் உங்க எழுத்துக்கள் ஊடே பயணிக்கவைத்து ஊரின் பனைமரத்திடலுக்கு அழைத்துச்சென்று எங்களையும் பேய்களின் சத்தங்களும் இரைச்சலும் பயமுறுத்த கடைசி வரியில் கொண்டு வந்து நிற்கவைத்தது அட்டகாசம் கீதம். அன்புவாழ்த்துகள் எளியநடையில் ஆழ்சிந்தனை வரிகளுக்குப்பா...\\<br /><br />எவ்வளவு சிரத்தையுடன் வரிக்கு வரி விமர்சனம் செய்திருக்கீங்க மஞ்சு? வியக்கிறேன். மனம்நெகிழ்வோடு நன்றி சொல்லிக்கொள்கிறேன். உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி மஞ்சு.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-15023896223550549352012-10-06T23:21:57.464+10:002012-10-06T23:21:57.464+10:00
\\திண்டுக்கல் தனபாலன் said...
மிகச் சிறந்த படைப்...<br />\\திண்டுக்கல் தனபாலன் said... <br />மிகச் சிறந்த படைப்பு... பல உண்மை வரிகள்...<br /><br />நன்றி...\\<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி தனபாலன்.<br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-1004599674991127412012-10-06T23:21:09.141+10:002012-10-06T23:21:09.141+10:00\\பூங்குழலி said...
நம் பால்யத்தின் நினைவுகள் நம...\\பூங்குழலி said... <br /><br />நம் பால்யத்தின் நினைவுகள் நம்மை சுற்றிக் கொண்டே இருக்கின்றன ..நாம் அனுபவித்த பலவற்றை இந்த தலைமுறைக்கு அடையாளம் காட்டக் கூட வழியின்றி போகக் கூடும் --அருமையான கவிதை\\ <br />வருகைக்கும் அருமையானக் கருத்துரைக்கும் நன்றி பூங்குழலி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-51937262088688530712012-10-06T23:20:01.390+10:002012-10-06T23:20:01.390+10:00
\\முனைவர்.இரா.குணசீலன் said...
சடசடவென்று சத்தமி...<br />\\முனைவர்.இரா.குணசீலன் said... <br />சடசடவென்று சத்தமிட்டபடி,<br />படபடக்கும் ஓலைகளைப் பற்றித்தொங்கியபடி<br />வா வாவென்று பேய்கள் யாவும்<br />வரவேற்பதுபோல் தோன்ற....<br /><br />மனித மனங்களின் பிரதிபலிப்பை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளீர்கள்.\\<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி முனைவரே.<br /><br />தங்கள் வலைத்தளம் வரும் ஒவ்வொரு முறையும் அது திறப்பதில் பிரச்சனையாகிறது. பின் திறவாமலே போய்விடுகிறது. தங்கள் பதிவுகளை படிக்க இயலாத இழப்பினை எண்ணி வருந்துகிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-52596003694660457872012-10-06T23:18:03.865+10:002012-10-06T23:18:03.865+10:00\\நிலாமகள் said...
அருமையான சொற்செட்டுடன் அன்று...\\நிலாமகள் said... <br />அருமையான சொற்செட்டுடன் அன்றும் இன்றும் பின்னிப் பிணைய எதிர் நிற்கும் பிரம்மாண்டமாய் தங்கள் கேள்வி... காட்சியை கண்முன் நிறுத்தி எங்களையும் பயந்தோடச் செய்து திகைத்து தடுமாறச் செய்த கவிதை! என்னதான் நடக்கும் இனிமேல்?! பூமிப் பரப்பு முழுக்க முழுக்க வீடுகளைக் கட்டி விட்டு ஓய்ந்து விடுமா மக்கள் கூட்டம்?! இறப்பவர்களைப் புதைக்க இடுகாடேனும் மிஞ்சுமா? நிலையாத இவ்வுலக வாழ்வில் இறுதியில் நமக்கு எஞ்சுவது எதுவாயிருக்கும்?\\<br /><br />சிந்திக்கவைக்கும் பின்னூட்டம். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நிலாமகள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-54264766478778435932012-10-06T23:16:56.751+10:002012-10-06T23:16:56.751+10:00\\kovaikkavi said...
''...கண் இறுக்கி, கண...\\kovaikkavi said... <br />''...கண் இறுக்கி, கணவேகத்தில் கடக்கமுயலும்போதெல்லாம் ..''<br /><br />பால கால நினைவுகள் பொங்கி வந்தது.<br />(காற்று வேகமாக ஓடி வீடு சேர்வது;<br />தேவாரம் பாடியபடி ஓடுவது) <br />நல்ல சொல்லாட்சி, <br />உணர்வு <br />அருமை!<br />நல்வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.\\<br /> தங்கள் வருகைக்கும் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதற்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-901506636509483172012-10-06T23:15:56.678+10:002012-10-06T23:15:56.678+10:00\\angelin said...
கீதா :!!!!! கவிதை அசர வைத்தது ....\\angelin said... <br />கீதா :!!!!! கவிதை அசர வைத்தது ..நிதர்சனமான உண்மை ..இனி பேய்களும் நாம் வீட்டுக்குள் தான் ...குந்தியிருக்கும் <br />ஒருமுறை தென்ன மரத்தில் வெண்ணிற காற்றாடி இரவுவேளையில் <br />வெள்ளை சேலை கட்டிய பெண் பிசாசு என்று எங்க அண்ணா ஒருவரால் புரளி கிளப்பி தூக்கம் தொலைத்த நினைவு வருது :)\\<br /><br />உங்கள் பழைய நினைவைக் கிளறிவிட்டேனா? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஏஞ்சலின்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-4108815972500986142012-10-06T23:15:38.104+10:002012-10-06T23:15:38.104+10:00//கீதமஞ்சரி said...
அருமையானப் பின்னூட்டத்துக்கும்...//கீதமஞ்சரி said...<br />அருமையானப் பின்னூட்டத்துக்கும் அழகிய கதைப் பகிர்வுக்கும் நன்றி வைகோ சார்.// <br /><br />என் ம்னமார்ந்த நன்றிகள், மேடம்.<br /><br />//வலைச்சர அறிமுகத்துக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.//<br /><br />அது.... ”மஞ்சள் மகிமை” போல என் அன்புத் தங்கை “மஞ்சு செய்த மகிமை”.<br /><br />இருப்பினும் தங்களின் வாழ்த்துகளுக்கு என் அன்பான இனிய நன்றிகள்.<br /><br />அன்புடன்<br />VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-40768358161442218902012-10-06T23:14:57.281+10:002012-10-06T23:14:57.281+10:00\\Seshadri e.s. said...
மருகிய மனத்திடையே எழுகிறத...\\Seshadri e.s. said... <br />மருகிய மனத்திடையே எழுகிறது ஓர் ஐயம். <br />பறவைகளைப்போலவே பனைமரப்பேய்களும் <br />இனி குந்த இடமின்றி குமைந்துபோமோ?<br />// அற்புதமான வரிகள்!// பகிர்விற்கு நன்றி!\\<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி காரஞ்சன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-46234552362271289992012-10-06T23:14:09.346+10:002012-10-06T23:14:09.346+10:00\\புலவர் சா இராமாநுசம் said...
தங்களின் கேள்விக்...\\புலவர் சா இராமாநுசம் said... <br /><br />தங்களின் கேள்விக்குறி இன்றைய சமுதாயத்தின் கேலிக்குறியாக மாறிவிட்டது! நன்று! நற்கவிதை!\\<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-13884316872502755532012-10-06T23:12:37.500+10:002012-10-06T23:12:37.500+10:00\\பால கணேஷ் said...
பாரதியார் மீண்டு வந்து எழுதின...\\பால கணேஷ் said... <br />பாரதியார் மீண்டு வந்து எழுதின கவிதை போல உணர்ந்தேன் கீதா. அருமையான சொல்லாடல், நல்ல கருத்து. சூப்பருங்கோ...\\<br /><br />வருகைக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் நன்றி கணேஷ்.<br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-92013505364592881892012-10-06T23:10:18.255+10:002012-10-06T23:10:18.255+10:00\\G.M Balasubramaniam said...
அறியாப் பருவ பயங்க...\\G.M Balasubramaniam said... <br /><br />அறியாப் பருவ பயங்கள் அறியும் பருவத்தில் அதே உணர்வுகளுடன் அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள். முத்தாட்ப்பு வைப்பது போல் முடித்திருக்கிறீர்கள். பாவம் அந்தப் பனைமரப் பேய்கள். மிகவும் நன்றாக இருக்கிறது மஞ்சரி. \\<br /><br />தங்கள் வருகைக்கும் அருமையானக் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.<br /><br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-45374232863841123522012-10-06T23:08:34.165+10:002012-10-06T23:08:34.165+10:00வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி வரலாற்று ...வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி வரலாற்று சுவடுகள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-1379343512171542582012-10-06T23:08:05.063+10:002012-10-06T23:08:05.063+10:00வருகைக்கும் மனம் தொட்ட அருமையானக் கருத்துரைக்கும் ...வருகைக்கும் மனம் தொட்ட அருமையானக் கருத்துரைக்கும் நன்றி கோமதி மேடம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-62179468817238879362012-10-06T23:06:26.211+10:002012-10-06T23:06:26.211+10:00அருமையானப் பின்னூட்டத்துக்கும் அழகிய கதைப் பகிர்வு...அருமையானப் பின்னூட்டத்துக்கும் அழகிய கதைப் பகிர்வுக்கும் நன்றி வைகோ சார். வலைச்சர அறிமுகத்துக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com