tag:blogger.com,1999:blog-6047359485747643317.post6503102954983268232..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: அன்னையர் தினம்கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-67287209523947904562013-05-27T10:32:31.268+10:002013-05-27T10:32:31.268+10:00@புலவர் இராமாநுசம்
தங்கள் வருகையும் கருத்தும் கண்...@<a href="#c627401202773104089" rel="nofollow">புலவர் இராமாநுசம்</a><br /><br />தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-35166115839578785022013-05-27T10:31:16.186+10:002013-05-27T10:31:16.186+10:00@Ramani S
ஊக்கமூட்டும் மறுமொழிக்கும் வாழ்த்துக்கு...@<a href="#c4151884470269674518" rel="nofollow">Ramani S</a><br /><br />ஊக்கமூட்டும் மறுமொழிக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி ரமணி சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-6274012027731040892013-05-25T15:45:55.692+10:002013-05-25T15:45:55.692+10:00 அனனையர் தின சிறப்புப் பதிவு
மிக மிக அருமை
மூலக்... அனனையர் தின சிறப்புப் பதிவு<br />மிக மிக அருமை<br />மூலக்கதை கூட இவ்வளவு நேர்த்தியாகச்<br />சொல்லப்பட்டிருக்குமா என சந்தேகம்<br />கொள்ளத் தக்க வகையில் மிகச் சிறப்பாக<br />இருந்தது தங்கள் மொழிபெயர்ப்பு<br />வாழ்த்துக்கள் <br /><br /> அன்புத் தம்பி இரமணியின் கருத்தை அப்படியே வழிமொழிகிறேன்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-41518844702696745182013-05-25T13:36:47.501+10:002013-05-25T13:36:47.501+10:00அனனையர் தின சிறப்புப் பதிவு
மிக மிக அருமை
மூலக்கதை...அனனையர் தின சிறப்புப் பதிவு<br />மிக மிக அருமை<br />மூலக்கதை கூட இவ்வளவு நேர்த்தியாகச்<br />சொல்லப்பட்டிருக்குமா என சந்தேகம் <br />கொள்ளத் தக்க வகையில் மிகச் சிறப்பாக<br />இருந்தது தங்கள் மொழிபெயர்ப்பு<br />வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-83430691442778107652013-05-16T15:01:29.382+10:002013-05-16T15:01:29.382+10:00இந்தக் கதையைப் பாராட்டிய அனைவருக்கும் என் அன்பான ந...இந்தக் கதையைப் பாராட்டிய அனைவருக்கும் என் அன்பான நன்றி. இந்தக் கதையில் ஒரு எதிர்பாராத திருப்பமொன்று இருப்பதை எவரும் கவனித்தீர்களா என்று தெரியவில்லை. யாருமே அதைப் பற்றிக் குறிப்பிடாததால் எனக்கு இந்த சந்தேகம். கதையை சொல்வது ஆலிஸ் என்னும் குழந்தையின் அன்னை என்பதுபோல் துவங்கி இறுதியில் அது அன்னையல்ல, தந்தை என்று வெளிப்படுத்துவார் கதாசிரியர். ஒரு இடத்தில் குழந்தை, "அப்பா.... அப்பா! அம்மா மேலேயிருந்து இந்த கார்டையெல்லாம் பாப்பாங்களா?" என்று கேட்கும். அந்தவரியில்தான் நமக்குத் தெரியவரும் இதுவரை கதை சொல்வது குழந்தையின் தந்தை என்று. இறுதியில் தெரசா ஆலிஸின் தந்தையை சிறு நாணத்தோடு திரையரங்கு அழைப்பதன் மூலம் அவள் ஆலிஸ்க்கு அன்னையாக விரும்புகிறாள் என்றும் புரியும். இதைப் படித்தபோது இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பாராததால் மனம் நெகிழ்ந்துபோனது. தாயில்லாக் குழந்தையின் நிலை கண்முன் வந்து வருத்தியது. அதனாலேயே இந்தக் கதையை மொழிபெயர்க்கும் ஆவல் எழுந்தது. கதையை வாசித்துக் கருத்திட்ட அனைவர்க்கும் அன்பான நன்றி. மனத்தில் தாய்மை சுமக்கும் யாவர்க்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-3053301382366648992013-05-16T14:54:42.797+10:002013-05-16T14:54:42.797+10:00@G.M Balasubramaniam
தாமதமானாலும் தவறாது வந்து கர...@<a href="#c4780722924922215322" rel="nofollow">G.M Balasubramaniam</a><br /><br />தாமதமானாலும் தவறாது வந்து கருத்தளித்து ஊக்கமளிக்கும் தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. தங்கள் பதிவை விரைவில் வாசித்துக் கருத்திடுவேன். வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பான நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-84590267688166435372013-05-16T14:53:33.914+10:002013-05-16T14:53:33.914+10:00@கிரேஸ்
வருகைக்கும் கதையை ரசித்தமைக்கும் மிக்க நன...@<a href="#c4173825468548130185" rel="nofollow">கிரேஸ்</a><br /><br />வருகைக்கும் கதையை ரசித்தமைக்கும் மிக்க நன்றி கிரேஸ்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-20534616228716581972013-05-16T14:52:58.004+10:002013-05-16T14:52:58.004+10:00@நிலாமகள்
வருகைக்கும் ஊக்கம் தரும் இனிய மறுமொழிக்...@<a href="#c468563791671914075" rel="nofollow">நிலாமகள்</a><br /><br />வருகைக்கும் ஊக்கம் தரும் இனிய மறுமொழிக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி நிலாமகள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-40325117665456180562013-05-16T14:52:14.636+10:002013-05-16T14:52:14.636+10:00@மாதேவி
வருகைக்கும் கதையை ரசித்தமைக்கும் அன்னையர்...@<a href="#c6076134867296291737" rel="nofollow">மாதேவி</a><br /><br />வருகைக்கும் கதையை ரசித்தமைக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கும் அன்பான நன்றி மாதேவி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-11252087633801844482013-05-16T14:51:26.469+10:002013-05-16T14:51:26.469+10:00@ராமலக்ஷ்மி
வருகைக்கும் தமிழாக்கம் பற்றியப் பாராட...@<a href="#c6901712737613375481" rel="nofollow">ராமலக்ஷ்மி</a><br /><br />வருகைக்கும் தமிழாக்கம் பற்றியப் பாராட்டுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-7774518987317141192013-05-16T14:50:39.192+10:002013-05-16T14:50:39.192+10:00@அம்பாளடியாள்
வருகைக்கும் கனிவானப் பின்னூட்டத்துக...@<a href="#c2851713786880640472" rel="nofollow">அம்பாளடியாள்</a><br /><br />வருகைக்கும் கனிவானப் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-60558434980248552032013-05-16T14:49:58.739+10:002013-05-16T14:49:58.739+10:00@கோமதி அரசு
தங்கள் வருகைக்கும் நெகிழ்வானப் பின்னூ...@<a href="#c5343643185169491688" rel="nofollow">கோமதி அரசு</a><br /><br />தங்கள் வருகைக்கும் நெகிழ்வானப் பின்னூட்டத்துக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களுக்கும் அன்பான நன்றி மேடம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-39206234138813462652013-05-16T14:49:12.020+10:002013-05-16T14:49:12.020+10:00@மனோ சாமிநாதன்
வருகைக்கும் கதை மற்றும் கதைக்கான ப...@<a href="#c4036103244439993663" rel="nofollow">மனோ சாமிநாதன்</a><br /><br />வருகைக்கும் கதை மற்றும் கதைக்கான படத்தேர்வு பற்றியப் பாராட்டுக்கும் மிகவும் நன்றி மேடம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-17576122282730503182013-05-16T14:48:16.972+10:002013-05-16T14:48:16.972+10:00@ பூங்குழலி
வருகைக்கும் கதைபற்றிய கருத்துக்கும் ம...@<a href="#c2128850387925807363" rel="nofollow"> பூங்குழலி</a><br /><br />வருகைக்கும் கதைபற்றிய கருத்துக்கும் மகிழ்வான நன்றி பூங்குழலி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-37072943229453786312013-05-16T14:47:28.132+10:002013-05-16T14:47:28.132+10:00@திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கும் கருத்துக்கும் அன...@<a href="#c6315564721843492938" rel="nofollow">திண்டுக்கல் தனபாலன்</a><br /><br />வருகைக்கும் கருத்துக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-26434189247358093862013-05-16T14:46:23.714+10:002013-05-16T14:46:23.714+10:00@angelin
வருகைக்கும் கதை மற்றும் கதைக்கான படம் பற...@<a href="#c6686508861457411201" rel="nofollow">angelin</a><br /><br />வருகைக்கும் கதை மற்றும் கதைக்கான படம் பற்றிய பாராட்டுக்கும் மிக்க நன்றி ஏஞ்சலின்.<br />நான் இந்த அழகிய படத்தை இணையத்திலிருந்தே எடுத்தேன். உங்கள் கைகளில் கிடைத்தால் அது இன்னும் அழகாக உருவாகும் என்று அறிவேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-58458903113823873572013-05-16T14:44:47.158+10:002013-05-16T14:44:47.158+10:00@வை.கோபாலகிருஷ்ணன்
படத்தைக் கவனித்துப் பாராட்டிய ...@<a href="#c7989350332168182829" rel="nofollow">வை.கோபாலகிருஷ்ணன்</a><br /><br />படத்தைக் கவனித்துப் பாராட்டிய தங்களுக்கு மிக்க நன்றி சார். படம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது. பாராட்டுகள் உரியவரையே சாரும்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-5705838818473792152013-05-16T14:43:45.375+10:002013-05-16T14:43:45.375+10:00@வை.கோபாலகிருஷ்ணன்
தங்கள் வருகைக்கும் ரசித்துப் ப...@<a href="#c5447125440997346937" rel="nofollow">வை.கோபாலகிருஷ்ணன்</a><br /><br />தங்கள் வருகைக்கும் ரசித்துப் படித்துப் பாராட்டியமைக்கும் மகிழ்வான நன்றி வை.கோ.சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-47807229249222153222013-05-15T21:39:19.939+10:002013-05-15T21:39:19.939+10:00
அன்னையர் தின வாழ்த்துக்களெல்லாம் என் மனைவிக்குப்...<br /> அன்னையர் தின வாழ்த்துக்களெல்லாம் என் மனைவிக்குப் போய்ச் சேரும். எனக்கு எந்த காலத்திலும் அன்னையை வாழ்த்த வாய்ப்பிருக்கவில்லை. உங்கள் கதையில் வரும் ஆலிஸ் ஒரு வயதிலிருந்தே அன்னையர் தின வாழ்த்தட்டைகள் அனுப்பத் துவங்கி விட்டாளா. அன்னை அன்பு அறியாத நான் எழுதிய ஒரு பதிவை நீங்கள் படிக்க வேண்டுமே. <br />gmbat1649.blogspot.in/2011/06/blog-post_18.html ஊரில் இல்லாததால் கால தாமதம். வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-41738254685481301852013-05-12T13:00:44.081+10:002013-05-12T13:00:44.081+10:00ஒரு நல்ல கதையை தமிழாக்கம் செய்து பகிர்ந்ததற்கு நன்...ஒரு நல்ல கதையை தமிழாக்கம் செய்து பகிர்ந்ததற்கு நன்றி கீதமஞ்சரி ..அருமை<br />தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-4685637916719140752013-05-12T02:45:39.809+10:002013-05-12T02:45:39.809+10:00"இதை மத்த அட்டைகள் வச்சிருப்பீங்களே, யாருக்கு..."இதை மத்த அட்டைகள் வச்சிருப்பீங்களே, யாருக்கும் தெரியாம, கடைசி டிராயர்ல! //<br /><br />மிகவும் நெகிழ்வுடன் ரசிக்கும் படியான மொழியாக்கம்!! பாராட்டும் வாழ்த்தும் தோழி... தங்களுக்கு!!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-60761348672962917372013-05-12T00:22:28.340+10:002013-05-12T00:22:28.340+10:00நெகிழ்வான கதை. அன்னையர்தின வாழ்த்துகள்.நெகிழ்வான கதை. அன்னையர்தின வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-69017127376133754812013-05-11T23:16:13.445+10:002013-05-11T23:16:13.445+10:00அன்னையர் தின வாழ்த்துகள்!
நல்ல கதை. மிக அருமையான ...அன்னையர் தின வாழ்த்துகள்!<br /><br />நல்ல கதை. மிக அருமையான தமிழாக்கம் கீதா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-28517137868806404722013-05-11T20:48:07.144+10:002013-05-11T20:48:07.144+10:00நான் பெரிதாய்ப் புன்னகைக்க, ஆலிஸ் தன் பிஞ்சுக்கரங்...நான் பெரிதாய்ப் புன்னகைக்க, ஆலிஸ் தன் பிஞ்சுக்கரங்களை எங்கள் இருவரது கரங்களுடன் பின்னியபடியே எங்களுக்கிடையில் ஊஞ்சலாடினாள். <br />இந்த அன்னையர் தினம் மிகப் பிரகாசமானதாகத் தோன்றியது எனக்கு. <br />இந்த இன்பம் என்றும் தொடர வாழ்த்துக்கள் <br />என் தோழி !.........அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-53436431851694916882013-05-11T12:19:08.797+10:002013-05-11T12:19:08.797+10:00"உலகிலேயே தலைசிறந்த அம்மாவுக்காக!" வாசகங..."உலகிலேயே தலைசிறந்த அம்மாவுக்காக!" வாசகங்களைக் கண்டதும் என் கண்கள் பனித்தன.//<br />என் கண்களும் தான்.<br />அருமையான கதை.<br />அழகாய் தமிழாக்கம் செய்து தந்தமைக்கு நன்றி கீதமஞ்சரி.<br />அன்னையர் தின வாழ்த்துக்கள்.<br />ஓவியம் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com