tag:blogger.com,1999:blog-6047359485747643317.post5690334994788956589..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: அது....கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-52706058089230386452012-03-25T13:19:07.574+11:002012-03-25T13:19:07.574+11:00ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு நன்றி அருணா.ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு நன்றி அருணா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-69628332734204702152012-03-23T20:49:19.392+11:002012-03-23T20:49:19.392+11:00உங்கள் கவிதை யோசிக்க வைத்து
எங்களைக் கட்டிக் போட்...உங்கள் கவிதை யோசிக்க வைத்து <br />எங்களைக் கட்டிக் போட்டுவிடுகிறது.<br />வாழ்த்துக்களுடன் நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-39254090274134646182011-07-07T18:58:12.448+10:002011-07-07T18:58:12.448+10:00வாழ்த்துக்கும் விமர்சனத்துக்கும் நன்றிங்க ரமணி.வாழ்த்துக்கும் விமர்சனத்துக்கும் நன்றிங்க ரமணி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-85117190573010281222011-07-05T21:34:57.543+10:002011-07-05T21:34:57.543+10:00எதுவோ அதை
அதன் ஆக்கிரமிக்கும் குணத்தை
அதன் ஆக்ரோஷ...எதுவோ அதை <br />அதன் ஆக்கிரமிக்கும் குணத்தை<br />அதன் ஆக்ரோஷத்தை<br />உங்களைப் போலவே எங்களையும்<br />உணர வைத்த உங்கள் கவிதை<br />மிக மிக அருமை<br />நாங்களும் அதற்காகவே<br />சபிக்காது மௌனம் காக்கிறோம்<br />தரமான பதிவு வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-39899078736803029032011-06-30T13:56:13.683+10:002011-06-30T13:56:13.683+10:00@ இன்பம் துன்பம்,
//நல்ல கவிதை பிரமாதமான வார்த்தை...@ இன்பம் துன்பம், <br />//நல்ல கவிதை பிரமாதமான வார்த்தை ஜாலங்கள்.தன் மென்ரோமங்களால் பாதம் உராயும் பூனை,இடுப்புக்குழந்தையின் இறுக்கிய<br />கால்பின்னலென்றேஇந்த இருந்தும் வார்த்தை கோவைகள். உன்கள் வார்த்தை வீச்சுக்களில் திணறி போகிறோம் நாங்கள். நன்று பாராட்டுகள் வாழ்க வளமுடன்// <br />உங்கள் வாழ்த்துக்கும் விமர்சனத்துக்கும் நன்றி இன்பம் துன்பம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-21105523312108309022011-06-30T13:48:17.966+10:002011-06-30T13:48:17.966+10:00@ சாகம்பரி,
//சிங்கத்திற்கு உடம்பில் ஏற்பட்ட காயங...@ சாகம்பரி, <br />//சிங்கத்திற்கு உடம்பில் ஏற்பட்ட காயங்கள்தான் வேகத்தை தருமாம். நம்மை போன்றோருக்கு உள்ளத்து வலிதான் கவிதையின் விதை. உயிரோடு இருக்கிறோம் என்பதை உணர்த்தும் வலியையும் பாராட்டுவோம்.// அழகாச் சொல்லியிருக்கீங்க, நன்றி சாகம்பரி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-10219538299039911672011-06-30T13:35:35.221+10:002011-06-30T13:35:35.221+10:00@ A.R.ராஜகோபாலன்,
//பற்றி படர்ந்து
தொட்டு தொடர்...@ A.R.ராஜகோபாலன், <br />//பற்றி படர்ந்து <br />தொட்டு தொடர்ந்த <br />அது எதுவாக <br />இருப்பினும்<br />ஒரு நல்ல <br />கவிதைக்கான<br />வீரிய <br />விதை என்பதால் <br />விட்டுவிடுங்களேன் சகோதரி// <br />விட்டுவிட்டேன். ஆனால் கவிதையில் கட்டிவிட்டேன். கருத்துரைக்கு நன்றி A.R.ராஜகோபாலன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-19841211383849714202011-06-28T19:42:58.145+10:002011-06-28T19:42:58.145+10:00நல்ல கவிதை பிரமாதமான வார்த்தை ஜாலங்கள்.தன் மென்ரோம...நல்ல கவிதை பிரமாதமான வார்த்தை ஜாலங்கள்.தன் மென்ரோமங்களால் பாதம் உராயும் பூனை,இடுப்புக்குழந்தையின் இறுக்கிய<br />கால்பின்னலென்றேஇந்த இருந்தும் வார்த்தை கோவைகள். உன்கள் வார்த்தை வீச்சுக்களில் திணறி போகிறோம் நாங்கள். நன்று பாராட்டுகள் வாழ்க வளமுடன்Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.-https://www.blogger.com/profile/14319786852871162416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-75911396834421148912011-06-27T15:25:42.726+10:002011-06-27T15:25:42.726+10:00சிங்கத்திற்கு உடம்பில் ஏற்பட்ட காயங்கள்தான் வேகத்த...சிங்கத்திற்கு உடம்பில் ஏற்பட்ட காயங்கள்தான் வேகத்தை தருமாம். நம்மை போன்றோருக்கு உள்ளத்து வலிதான் கவிதையின் விதை. உயிரோடு இருக்கிறோம் என்பதை உணர்த்தும் வலியையும் பாராட்டுவோம்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-54517175511999487472011-06-26T02:30:36.431+10:002011-06-26T02:30:36.431+10:00பற்றி படர்ந்து
தொட்டு தொடர்ந்த
அது எதுவாக
இருப்...பற்றி படர்ந்து <br />தொட்டு தொடர்ந்த <br />அது எதுவாக <br />இருப்பினும்<br />ஒரு நல்ல <br />கவிதைக்கான<br />வீரிய <br />விதை என்பதால் <br />விட்டுவிடுங்களேன் சகோதரிA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.com