tag:blogger.com,1999:blog-6047359485747643317.post5237656834165727035..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: பூமராங்கும் டிஜிரிடூவும்கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-21442375297311121382016-11-23T13:52:24.103+11:002016-11-23T13:52:24.103+11:00எனக்கும் இதுகுறித்த தகவல் திரட்டுகையில்தான் தெரியவ...எனக்கும் இதுகுறித்த தகவல் திரட்டுகையில்தான் தெரியவந்தது. வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி இமா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-58310292003254557542016-11-14T19:03:50.119+11:002016-11-14T19:03:50.119+11:00டிஜிரிடூவைப் பார்த்திருக்கிறேன். இன்று உங்கள் தயவா...டிஜிரிடூவைப் பார்த்திருக்கிறேன். இன்று உங்கள் தயவால் மீதி விபரங்களை அறிந்துகொண்டேன். அது ஆங்கிலச் சொல் என்பதாக நினைக்கத் தோன்றியதில்லை. ஆஸ்திரேலியப் பூர்வகுடிகளின் மொழிச் சொல் என்றேதான் நினைத்திருந்தேன்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-16362546759924329912016-10-14T08:55:23.177+11:002016-10-14T08:55:23.177+11:00ஓ... புதியதொரு தகவல். மிகவும் நன்றி சகோ.. வளரி என்...ஓ... புதியதொரு தகவல். மிகவும் நன்றி சகோ.. வளரி என்ற வார்த்தை கூட புதிது எனக்கு.. தங்கள் தயவால் இன்று புதியதொரு தகவல் அறிந்தேன். தங்கள் அறிமுகத்துக்குப்பிறகு இணையத்தில் தேடியபோது புறநானூற்றிலும் இது குறிப்பிடப்பட்டிருப்பதாக அறிந்து மகிழ்கிறேன். மீண்டும் நன்றி தங்களுக்கு. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-88310532913504730532016-10-14T08:49:38.973+11:002016-10-14T08:49:38.973+11:00நானும் பூமராங் பற்றி உங்களைப் போலவேதான் எண்ணியிருந...நானும் பூமராங் பற்றி உங்களைப் போலவேதான் எண்ணியிருந்தேன். நம்மில் பலரும் அப்படிதான் நினைத்திருக்கிறோம். உண்மை அறியும்போது வியப்பு மேலிடுகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி. தாமத பதிலுக்குப்பொருத்தருளவும். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-45630528194588484602016-10-10T21:52:08.291+11:002016-10-10T21:52:08.291+11:00வளரி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா சகோ?
துப்...வளரி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா சகோ?<br /><br />துப்பாக்கிகளையும் குண்டுகளையும் பீரங்கிகளையும் வைத்திருந்த ஆங்கிலேயர்களை மருதுபாண்டியரைக் கண்டு அஞ்சவைத்த, அவர்தம் படைத்தலைவன் வைத்தியலிங்கத் தொண்டைமானின் அலறிக்கொண்டு மேலிடத்திற்குக் குறிப்பெழுத வைத்த வன்மை உடைய ஆயுதம்.<br /><br />நீங்கள் சொல்லும் இந்தப் பூமராங் போலத்தான் என்றாலும் சற்று வேறுபாடுண்டு.<br /><br />ஐயா தமிழ் இளங்கோ அவர்கள் எங்கோ படித்ததுபோல் நினைவென்று கூறியது இதனைத்தான் என நினைக்கிறேன்.<br /><br />அறிந்ததைப் பகிர்ந்தேன்.<br /><br />தங்கள் பதிவு மனங்கவர்ந்தது.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-74269037661242208542016-07-29T17:47:39.969+10:002016-07-29T17:47:39.969+10:00பூமராங் பற்றிய மேலதிக தகவல்களுக்கு நன்றி தோழி! எய்...பூமராங் பற்றிய மேலதிக தகவல்களுக்கு நன்றி தோழி! எய்தவரிடமே திரும்பி வருமென்ற ஒன்றே இதுநாள் நான் அறிந்திருந்தேன். கரையான் அரித்த மரத்திலும் ஒரு பயன் விளையச் செய்த பூர்வ குடிகளின் புத்திசாலித் தனம் வியப்புக்குரிது. இயற்கையின் படைப்பில் எதுவுமே வீணில்லை!!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-62785121894033166852016-07-05T19:48:16.729+10:002016-07-05T19:48:16.729+10:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கீதா ...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கீதா & துளசி சார். அந்நாளைய மனிதர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தார்கள் என்பதற்கும் இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதற்கும் இதைவிடவும் சான்று தேவையில்லை.. உண்மைதான். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-6298219780111013102016-07-05T19:46:42.096+10:002016-07-05T19:46:42.096+10:00வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-60548525863634571852016-07-05T19:46:24.979+10:002016-07-05T19:46:24.979+10:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோபு ...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-57880361276166535462016-07-05T19:46:04.808+10:002016-07-05T19:46:04.808+10:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் கூடுதல் தகவலுக்கு...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் கூடுதல் தகவலுக்கும் மிக்க நன்றி ஐயா. பூமராங் பல நாடுகளிலும் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. ஆனால் அனைத்துக்கும் தாயகம் ஆஸ்திரேலியப் பழங்குடியினர் என்கிறார்கள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-48616972927071070722016-06-28T14:50:47.020+10:002016-06-28T14:50:47.020+10:00அறியாத பல தகவல்கள். அதுவும் பூமராங்க் பற்றி. அதில்...அறியாத பல தகவல்கள். அதுவும் பூமராங்க் பற்றி. அதில் பாருங்கள், இந்த உலகில் இருக்கும் எந்த ஜீவ ராசியும் தாழ்ந்தது அல்ல, என்பதை விட எல்லா ஜீவ ராசிகளிடமும் ஒரு நன்மை இருக்கத்தான் செய்கிறது. நாம் கரையான் வரக்கூடாது என்று அதற்குப் பல முயற்சிகள் செய்யும் போது கரையான் அரித்த மரங்கள்தான் இந்தக் கருவி செய்யப் பயன்படுகிறது. இயற்கையே விந்தைதான். உலகின் இயற்கையின் அதிசயங்களும், அந்த இயற்கையோடு வாழும்/வாழ்ந்த மனிதர்களுமே வியப்புதான்! அருமை. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-43501584942802585332016-06-17T18:31:59.575+10:002016-06-17T18:31:59.575+10:00அறியாத அரிய தகவல்கள்! நன்றி!அறியாத அரிய தகவல்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-20069639722726904092016-06-17T00:11:31.330+10:002016-06-17T00:11:31.330+10:00என்னைப்பொறுத்தவரை இதில் உள்ள அனைத்தும், முற்றிலும்...என்னைப்பொறுத்தவரை இதில் உள்ள அனைத்தும், முற்றிலும் எனக்குப் புதிய செய்திகள். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-18075377324217049442016-06-16T23:41:26.879+10:002016-06-16T23:41:26.879+10:00பூமராங் பற்றி நிறைய தகவல்கள். நன்றி. நமது தமிழகத்த...பூமராங் பற்றி நிறைய தகவல்கள். நன்றி. நமது தமிழகத்திலும், ஆதிவாசி என்ற பூர்வ குடிகள் இந்த கருவியைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று படித்ததாக நினைவு.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com