tag:blogger.com,1999:blog-6047359485747643317.post4789385277898802832..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: ஒண்டவந்த பிடாரிகள் - 5 (எருமைகள்)கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-58669244391385283482015-05-07T17:04:18.810+10:002015-05-07T17:04:18.810+10:00தொடர்வதற்கு நன்றி வெங்கட். அந்நிய விலங்குகள் காடுக...தொடர்வதற்கு நன்றி வெங்கட். அந்நிய விலங்குகள் காடுகளிலும் பாலைகளிலும் பெருகும்வரை கவனத்துக்கு வரவில்லை. வயல்களிலும் பண்ணைகளிலும் புகும்போதுதான் இவ்வளவு ஜீவன்கள் கட்டுப்பாடின்றி பெருகியிருக்கின்றனவா என்று அவசர அவசரமாக விழித்துக்கொண்டு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறது அரசு. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-55525969405628759612015-05-07T17:02:38.486+10:002015-05-07T17:02:38.486+10:00அப்படி நினைத்துதான் மனத்தை தேற்றிக்கொள்ள வேண்டியிர...அப்படி நினைத்துதான் மனத்தை தேற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் அவையும் உயிர்தானே என்று நினைக்கையில் மிகவும் பரிதாபகரமாக உள்ளது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-20391359134327068392015-05-05T00:25:46.626+10:002015-05-05T00:25:46.626+10:00வெளியிலிருந்து கொண்டு வரப்பட்ட அனைத்து மிருகங்களால...வெளியிலிருந்து கொண்டு வரப்பட்ட அனைத்து மிருகங்களாலும் பிரச்சனை உருவாவதும், அவை மொத்தமாக கொல்லப்படுவதும் சோகம்.....<br /><br />தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-7433767853108883292015-03-19T22:10:41.493+11:002015-03-19T22:10:41.493+11:00எறுமையின் அழிவு கஷ்டமாகத்தான் இருக்கிறது, என்ன செய...எறுமையின் அழிவு கஷ்டமாகத்தான் இருக்கிறது, என்ன செய்வது ! அந்நிய படையெடுப்பை தடுப்பது போல் அந்நிய உயிரினங்கள் அதிகமாய் வளர்வதை தடுக்க தான் வேண்டும் வேறு வழி இல்லை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-33735962464241285982015-03-18T10:29:17.301+11:002015-03-18T10:29:17.301+11:00வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி கிரேஸ...வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி கிரேஸ். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-33984953877504777592015-03-18T10:28:37.428+11:002015-03-18T10:28:37.428+11:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. ஆஸ்த...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. ஆஸ்திரேலியாவிலும் பல உயிரினங்கள் (native species) அழிந்துகொண்டும் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன. காரணம் எருமை, ஒட்டகம், குதிரை போன்ற அந்நிய விலங்குகளின் வருகையும் அபரிமிதமான எண்ணிக்கையும். கோவாலாக்களின் எண்ணிக்கை பெருகவில்லை. அவற்றின் வாழ்விடங்கள் தற்சமயம் வெகுவாக அழிக்கப்படுவதால் கோவாலாக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மார்சுபியல் அல்லாத, அந்நிய நாட்டு உயிரினங்களின் எண்ணிக்கைதான் அதீதமாய்ப் பெருகிக்கொண்டு போகின்றன. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-55753384179377659862015-03-18T10:24:51.810+11:002015-03-18T10:24:51.810+11:00எருமைத்தயிர் கெட்டியாக இருக்கும். எங்களுக்கும் பிட...எருமைத்தயிர் கெட்டியாக இருக்கும். எங்களுக்கும் பிடிக்கும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-12314795988123233162015-03-18T01:07:45.826+11:002015-03-18T01:07:45.826+11:00எவ்வளவு தகவல்கள்!! உங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள...எவ்வளவு தகவல்கள்!! உங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள் கீதமஞ்சரி. பகிர்விற்கு நன்றி. உங்களால் ஆஸ்திரேலியா பற்றி நிறைய அறிந்துகொள்கிறோம்.Gracehttps://www.blogger.com/profile/07448332809744590391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-80340619635391763132015-03-17T16:36:38.545+11:002015-03-17T16:36:38.545+11:00உலகில் பற்பல உயிரினங்கள் அழிந்துகொண்டிருக்கை...உலகில் பற்பல உயிரினங்கள் அழிந்துகொண்டிருக்கையில் எருமை கொஆலா முதலியவை பெருகுவது வியப்பளிக்கிறது . ஆஸ்திரேலியாவைப் பற்றிய பலதுறைத் தகவல்களைத் தொடர்ந்து வழங்குவதைப் பாராட்டுகிறேன் .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-60594450386968877342015-03-17T16:36:15.325+11:002015-03-17T16:36:15.325+11:00உலகில் பற்பல உயிரினங்கள் அழிந்துகொண்டிருக்கை...உலகில் பற்பல உயிரினங்கள் அழிந்துகொண்டிருக்கையில் எருமை கொஆலா முதலியவை பெருகுவது வியப்பளிக்கிறது . ஆஸ்திரேலியாவைப் பற்றிய பலதுறைத் தகவல்களைத் தொடர்ந்து வழங்குவதைப் பாராட்டுகிறேன் .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-84520638331096239402015-03-13T20:09:37.513+11:002015-03-13T20:09:37.513+11:00ஆற்று எருமை சேற்று எருமை எனப் பிரிவு அடடா!
இலங்கைய...ஆற்று எருமை சேற்று எருமை எனப் பிரிவு அடடா!<br />இலங்கையில் எருமைத் தயிர் மிகப் பிரசித்தம் தெரியுமோ!<br />நாங்களும் விரும்பிச் சாப்பிட்டுள்ளோம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-20211780381527454192015-03-13T13:50:03.315+11:002015-03-13T13:50:03.315+11:00எருமையின் இறைச்சியில் கொழுப்பு குறைவு என்று அறிந்த...எருமையின் இறைச்சியில் கொழுப்பு குறைவு என்று அறிந்து எனக்கும் வியப்புதான். வடக்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையோரம் நிறைய வளைகுடாக்களும் தீபகற்பங்களும் உள்ளன. மழையும் அதிக அளவு பெய்வதால் மிகவும் செழுமையாக இருக்கும். அந்தப் பகுதிகள் இந்த எருமைகள் வாழ்வதற்கு ஏற்ற இடங்களாக இருப்பது இவற்றின் எண்ணிக்கை பெருக முக்கியக்காரணம். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அக்கா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-34746886803051160922015-03-13T13:47:08.998+11:002015-03-13T13:47:08.998+11:00தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் நன்ற...தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் நன்றி சுரேஷ். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-59919513912815672132015-03-13T13:46:35.604+11:002015-03-13T13:46:35.604+11:00தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கவிப...தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கவிப்ரியன் கலிங்கநகர். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-1659216560303269842015-03-13T13:45:49.548+11:002015-03-13T13:45:49.548+11:00\\எருமைக் கன்றுகளில் பிழைத்து வளருவதன் எண்ணிக்கை ம...\\எருமைக் கன்றுகளில் பிழைத்து வளருவதன் எண்ணிக்கை மிகக் குறைவாம்\\ வீடுகளில் வளர்க்கும் எருமைகளில் இந்தப் பிரச்சனை இருக்கலாம். ஆனால் இவை காடுகளில் வாழும் எருமைகள். மிகவும் மூர்க்கம் நிறைந்தவை. அதனால் இவற்றின் இனம் இங்கே வெகுவாகத் தழைத்துவருகிறது. <br /><br />ஆஸ்திரேலியாவில் கறவை மாடுகள் தனியாக பண்ணைகளில் வைத்து ஆரோக்கியமான சூழலில் பேணப்படுவதால் இந்த எருமைகளின் தேவை ஏற்படவில்லை. கறவை மாடுகள் எனில் கண்காணிப்பு அதிகம் தேவைப்படும். இறைச்சி எனில் ஒரே ஒருமுறை பரிசோதனை செய்து ஆரோக்கியமான மாடு என்று தரச்சான்றிதழ் அளித்துவிட்டால் போதும். அதனால்தான் இறைச்சிக்கென மட்டுமே உபயோகப்படுத்துகிறார்கள். <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-15561630546936317002015-03-13T13:42:55.045+11:002015-03-13T13:42:55.045+11:00நன்றி ஐயா. நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-55461936699177254592015-03-13T13:42:38.675+11:002015-03-13T13:42:38.675+11:00தனக்குத்தானே வைத்துக்கொண்ட ஆப்பு எனலாம். சொந்த செல...தனக்குத்தானே வைத்துக்கொண்ட ஆப்பு எனலாம். சொந்த செலவில் வைத்துக்கொண்ட சூனியம் எனலாம். எல்லாம் மனிதரின் செயல். பாதிக்கப்படுவதென்னவோ வாயில்லாப்பிராணிகள். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-41786696084893745412015-03-13T13:33:48.369+11:002015-03-13T13:33:48.369+11:00தகவலுக்கு நன்றி தனபாலன். தகவலுக்கு நன்றி தனபாலன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-31763778021173179072015-03-13T13:33:18.533+11:002015-03-13T13:33:18.533+11:00லட்சக்கணக்கில் பெருகிவிட்ட அந்நிய மண்ணின் உயிரினங்...லட்சக்கணக்கில் பெருகிவிட்ட அந்நிய மண்ணின் உயிரினங்களால் மக்களுக்குப் பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும் சொந்த மண்ணின் உயிரினங்கள் பல வாழவகையற்று அழிந்துகொண்டிருப்பது அரசின் கவனத்தில் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. எருமைகளை இங்கே அழித்தாலும் அவை சொந்த மண்ணில் வாழும். இனம் அழியாது. ஆனால் கங்காரு போன்ற விலங்குகள் இங்கு அழிந்தால் முற்றிலுமாக இனம் அழிந்துபோகுமே. அதனால்தான் இந்த ஏற்பாடு என்கிறது அரசு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-9696469947425316752015-03-13T13:30:52.838+11:002015-03-13T13:30:52.838+11:00அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல் தே...அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல் தேவையின் அளவை விஞ்சி பல்கிப்பெருகிவிட்ட அந்நிய நாட்டு உயிரினங்களால் சொந்த மண்ணின் உயிரினங்கள் அழிவது மிகவும் வருத்தத்துக்குரியது. அதனால் செலவு செய்தாவது சொந்த மண்ணின் உயிரினங்களைக் காக்கப் போராடுகிறது அரசு. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி கோபு சார். விரைவில் நரி பற்றி தகவல்களைப் பகிர்கிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-39059193183529439722015-03-13T13:28:59.283+11:002015-03-13T13:28:59.283+11:00;)) தொடர்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்....;)) தொடர்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-15379109285744445492015-03-13T13:28:20.719+11:002015-03-13T13:28:20.719+11:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-83317355004263353242015-03-12T23:48:03.158+11:002015-03-12T23:48:03.158+11:00பசும்பாலை விட எருமைப்பாலில் கொழுப்புச் சத்து அதிகம...பசும்பாலை விட எருமைப்பாலில் கொழுப்புச் சத்து அதிகம் என்று சொல்வார்கள். ஆனால் 500 முதல் 1200 கிலோ எடையுள்ள எருமையின் இறைச்சியில் கொழுப்பு குறைவாக இருக்கும் என்ற செய்தி வியப்பளிக்கிறது. கொழுப்பின் பெரும்பகுதி பால் வழியாக வெளியேறிவிடுகிறதோ! ஒவ்வொன்றும் முப்பது கிலோ தாவரம் உண்டு இத்தனை பெருகியிருக்கிறது என்றால் ஆஸ்திரேலியா தாவர வளமையை அறிந்து கொள்ள முடிகிறது. வியப்பான செய்திகளைத் தொகுத்தலிளிப்பதற்குப் பாராட்டுக்கள்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-78680907455070965232015-03-12T21:08:40.387+11:002015-03-12T21:08:40.387+11:00சிறப்பான பல தகவல்களை அரிய முடிகிறது! தொடர்ந்து வாச...சிறப்பான பல தகவல்களை அரிய முடிகிறது! தொடர்ந்து வாசிக்கிறேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-48528593206240083602015-03-12T03:17:30.029+11:002015-03-12T03:17:30.029+11:00அருமையான அலசல் கட்டுரை.அருமையான அலசல் கட்டுரை.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.com