tag:blogger.com,1999:blog-6047359485747643317.post4467037611321521394..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: ஒண்டவந்த பிடாரிகள் – 16 (முடக்கத்தான், கொலுக்கட்டை புல் & ஆகாயத்தாமரை)கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-2526319906939571352015-09-24T15:37:12.227+10:002015-09-24T15:37:12.227+10:00கருத்துக்கு நன்றி இமயவரம்பன். எதுவும் தேவையான இடத்...கருத்துக்கு நன்றி இமயவரம்பன். எதுவும் தேவையான இடத்தில் வளர்ந்தால் அதற்கு உரிய பலன் கிடைக்கும். தேவைப்படாத இடத்தில் களையாகத்தானே கருதப்படும். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-29654876562760480422015-09-24T14:06:52.119+10:002015-09-24T14:06:52.119+10:00'நரிவால் புல்' நெல்லுடன் வளரும் களையாக இரு...'நரிவால் புல்' நெல்லுடன் வளரும் களையாக இருக்கக்கூடும். ஆனால் கொழுக்கட்டைப்புல் என்பது மிகவும் புரதச்சத்துக்கொண்ட ஒரு கால்நடைத்தீவனம். கொங்கு மண்டலத்தில் மேய்சல் நிலங்களில் வளர்க்கப்படுவதுImayavarambanhttps://www.blogger.com/profile/18403738219110289692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-63272388759596256422015-08-11T19:24:39.966+10:002015-08-11T19:24:39.966+10:00எதுவும் இருக்கும் இடத்தில் இருந்தால்தானே சிறப்பு.....எதுவும் இருக்கும் இடத்தில் இருந்தால்தானே சிறப்பு.. தேவையில்லாத இடத்தில் இருப்பதால் அருமை புரியாமலேயே போய்விடுகிறது. விளக்கமானப் பின்னூட்டத்திற்கும் ஊக்கமிகு பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-49412652330949355762015-08-09T00:57:13.984+10:002015-08-09T00:57:13.984+10:00வணக்கம் சகோ.
முடக்கத்தானை தேடி அலைந்த அலைச்சல் சி...வணக்கம் சகோ.<br /><br />முடக்கத்தானை தேடி அலைந்த அலைச்சல் சிறு கதையளவு தேறும்.<br /><br />ஆனால் அது இவ்வளவு மண்டிக் கிடப்பதைக் காண ஆசையாகத்தான் இருக்கிறது.<br /><br />பல முடக்குவாத நோய்களுக்குக் கண்கண்ட மருந்து அது. என் அனுபவம் இது.<br /><br />ஆகாயத்தாமரை குறித்து இருவிதமான கருத்துகள் நிலவுகின்றன.<br /><br />நம் சித்த மருத்துவத்தின் ரச வாதத்தில் இத்தாவரத்தின் பங்கு மிக முக்கியமானது.<br /><br />நீர் மேல் நெருப்பு என்கிறார்கள் இதை.<br /><br />பயனுள்ள அறியத்தக்க பல செய்திகள்.<br /><br />அருமை எளிமை இனிமை<br /><br />தொடர்கிறேன்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-17103023324186189152015-06-27T20:35:27.203+10:002015-06-27T20:35:27.203+10:00 பயனுள்ளதாக என் பதிவுகள் இருப்பது அறிந்து மகிழ்ச்ச... பயனுள்ளதாக என் பதிவுகள் இருப்பது அறிந்து மகிழ்ச்சி. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மது. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-81661618471532836232015-06-27T20:34:53.280+10:002015-06-27T20:34:53.280+10:00உண்மைதான். இந்தத் தலைப்பில் எழுதிக்கொண்டே இருக்கலா...உண்மைதான். இந்தத் தலைப்பில் எழுதிக்கொண்டே இருக்கலாம் போல.. அவ்வளவு தகவல்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-64199239828110186622015-06-27T20:33:47.230+10:002015-06-27T20:33:47.230+10:00நமக்கு ஆதாயம் இல்லாத செடியென்றால் அதை களை பட்டியலி...நமக்கு ஆதாயம் இல்லாத செடியென்றால் அதை களை பட்டியலில் சேர்த்துவிடுகிறோம். அதைப்போலத்தான் ஆகாயத்தாமரையும் சேர்ந்திருக்கும்போலும். அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் விஷம் என்று தாங்கள் குறிப்பிட்டுள்ளது மிகச்சரி. ஆகாயத்தாமரை மிகவும் பயனுள்ள தாவரம் என்று இப்போதுதான் அறிகிறேன். நன்றி அக்கா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-65771796683991410272015-06-27T20:32:01.289+10:002015-06-27T20:32:01.289+10:00அதன் மருத்துவகுணம் அறிந்தால் பாதுகாத்து வளர்ப்பார்...அதன் மருத்துவகுணம் அறிந்தால் பாதுகாத்து வளர்ப்பார்கள். ஆனாலும் சொந்தநாட்டுத் தாவரங்களை அழித்தால் அது முடக்கத்தானாகவே இருந்தாலும் முடக்கத்தான் செய்வார்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-73492989397992641282015-06-27T20:30:41.526+10:002015-06-27T20:30:41.526+10:00நடைப்பயிற்சிக்கு நடைப்பயிற்சியாகவும் ஆச்சு. முடக்க...நடைப்பயிற்சிக்கு நடைப்பயிற்சியாகவும் ஆச்சு. முடக்கத்தான் பறித்தமாதிரியும் ஆச்சு. ஆஸி வாங்க... அள்ளிக்கொண்டு போகலாம். :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-37244459973598656742015-06-27T20:29:41.668+10:002015-06-27T20:29:41.668+10:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-29467301843131632562015-06-26T18:57:37.722+10:002015-06-26T18:57:37.722+10:00வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வ...வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மனமார்ந்த நன்றி ரூபன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-72105029310314706642015-06-26T18:56:02.764+10:002015-06-26T18:56:02.764+10:00தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்து இட்ட கருத்துக்கும...தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்து இட்ட கருத்துக்கும் நன்றி கோபு சார். வண்டுகளின் பெருக்கம் பற்றி நானும் யோசித்தேன்.புசுபுசு என்றிருப்பதால் foxtail grass என்கிறார்கள். நான் நரிவால் புல் என்று தமிழாக்கிவிட்டேன். :)கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-31591048112831690222015-06-26T18:50:10.028+10:002015-06-26T18:50:10.028+10:00நானும் உங்க கேஸ்தான் கிரேஸ். பலருடைய பதிவுகளும் வா...நானும் உங்க கேஸ்தான் கிரேஸ். பலருடைய பதிவுகளும் வாசிக்கவிட்டுப்போயிருக்கிறது. அப்படியே வாசித்தாலும் கருத்திடவில்லை. இனிதான் ஒவ்வொன்றாக பார்க்கவேண்டும். வருகை தந்து பாராட்டியதற்கும் கருத்துக்கும் நன்றி கிரேஸ். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-16517623724378056432015-06-26T18:43:04.698+10:002015-06-26T18:43:04.698+10:00வருகைக்கும் நீள்கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி மக...வருகைக்கும் நீள்கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி மகி. அளவோடு இருந்தால் எதுவும் பிரச்சனையில்லை. களையாக வளர்ந்து சொந்த மண்ணின் தாவரவளத்தை அழிப்பதால்தான் இங்கு பிரச்சனை. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-65303538986490164542015-06-26T18:41:24.017+10:002015-06-26T18:41:24.017+10:00முயன்றால் முடியாதது என்ன இருக்கிறது. பலரும் அடுத்த...முயன்றால் முடியாதது என்ன இருக்கிறது. பலரும் அடுத்தவன் செய்யட்டுமே என்று அலட்சியமாயிருப்பதால்தான் எதிலும் முழுமையாக ஈடுபடமுடிவதில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-6392642875671348892015-06-26T02:04:14.227+10:002015-06-26T02:04:14.227+10:00வலைப்பூவில் ஒரு விக்கி போல் எழுதும் உங்களுக்கு வாழ...வலைப்பூவில் ஒரு விக்கி போல் எழுதும் உங்களுக்கு வாழ்த்துக்கள் <br />தொடர்க <br />தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-85135284649198888982015-06-25T03:43:28.811+10:002015-06-25T03:43:28.811+10:00முடிவற்ற போராட்டமாகத் தெரிகிறது. தகவல்களுக்கு நன்ற...முடிவற்ற போராட்டமாகத் தெரிகிறது. தகவல்களுக்கு நன்றி கீதா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-75496392452586619372015-06-24T23:53:44.260+10:002015-06-24T23:53:44.260+10:00முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணம் அவர்களுக்குத்...முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணம் அவர்களுக்குத் தெரிந்து பயன்படுத்தத் துவங்கினால் ஆக்கிரமிப்பு குறைந்துவிடும். மக்கட்தொகை குறைவு என்பதும் ஒரு காரணம். நாம் இவ்வளவு நாட்கள் நினைத்திருந்ததற்கு மாறாக ஆகாயத் தாமரை செடி மிகவும் பய்னுள்ள செடி என்று முப்பது ஆண்டுகளாகக் காட்டுயிர் துறையில் கள ஆய்வில் ஈடுபடும் காட்டுயிர் எழுத்தாளர் ச முகமது அலி அவர்கள் பல்லுயிரியம் என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். செலவின்றி நீர் நிலைகளைச் சுத்தம் செய்யும் செடி என்றும் இன்னும் பல்வேறு பயன்கள் உள்ளன என்றும் பட்டியலிட்டுள்ளார். ஆனால் அளவுக்கதிகமானால் அமிர்தமும் விஷம் என்பது போல நல்லவைகளும் அளவுக்கு மீறிப் பெருகும் போது களையாகிவிடுகின்றன. சுவையான தகவல்கள்! தொடர்கிறேன்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-50723228405728936542015-06-24T20:25:09.256+10:002015-06-24T20:25:09.256+10:00இங்கு மருந்தாக இருப்பது அங்கு களையாக பார்க்கப்படுவ...இங்கு மருந்தாக இருப்பது அங்கு களையாக பார்க்கப்படுவது கண்டு வியந்தேன்! விரிவான தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-31780478834166123732015-06-24T11:57:25.737+10:002015-06-24T11:57:25.737+10:00முடக்கத்தான் இங்கு கிடைக்க தினமும் இங்கு வெவ்வேறு ...முடக்கத்தான் இங்கு கிடைக்க தினமும் இங்கு வெவ்வேறு பாதையில் நடைப் பயிற்சி... ம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-25077974313997603742015-06-24T11:17:04.047+10:002015-06-24T11:17:04.047+10:00எத்தனை தகவல்கள். தமிழகத்தில் மட்டுமல்ல, பல ஊர்களி...எத்தனை தகவல்கள். தமிழகத்தில் மட்டுமல்ல, பல ஊர்களிலும் இப்படி ஆகாயத்தாமரை படர்ந்து நீர்நிலைகளை அழித்து விடுவது பார்க்கும்போது மனதிற்குள் கலக்கம். <br /><br />விடுபட்ட பகுதிகளை விரைவில் படித்து விடுகிறேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-80761708699943873012015-06-24T10:46:09.876+10:002015-06-24T10:46:09.876+10:00வணக்கம்
சகோதரி
ஒவ்வொரு தகவலும் அற்புதமாகதொகுத்து வ...வணக்கம்<br />சகோதரி<br />ஒவ்வொரு தகவலும் அற்புதமாகதொகுத்து வழங்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்<br />த.ம 3<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-8812004541001948152015-06-24T05:43:18.488+10:002015-06-24T05:43:18.488+10:00ஒவ்வொரு தகவல்களும் படிக்க மிகவும் ஆச்சர்யமாகவும் வ...ஒவ்வொரு தகவல்களும் படிக்க மிகவும் ஆச்சர்யமாகவும் வியப்பாகவும் பயங்கரமாகவும் உள்ளன. <br /><br />//நீர்நிலைகளை ஆக்கிரமித்திருக்கும் இக்களைத்தாவரத்தை உண்டு அழிக்கும் இவற்றால் ஓரளவு பலன் இருப்பதால் ஆஸ்திரேலியாவிலும் நியூஸிலாந்திலும் அலிகேட்டர் களையைக் கட்டுப்படுத்த அலிகேட்டர் தத்து வண்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். //<br /><br />இந்த வண்டுகள் கோடிக்கணக்கில் பெருகி, பின்னொருநாள் என்னென்ன பிரச்சனைகள் வரக்கூடுமோ என நினைக்கத்தோன்றுகிறது. :)<br /><br />ஆகாயத்தாமரை பிரச்சனை நம் நாட்டிலும் மிக அதிகமாகவே உள்ளது.<br /><br />‘நரிவால் புல்’ வேடிக்கையான பெயராக உள்ளது. :)<br /><br />பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-56321988358283432862015-06-24T03:05:34.462+10:002015-06-24T03:05:34.462+10:00விலங்குகள், பறவைகளுக்குப் பிறகு செடி கொடிகளா? மனித...விலங்குகள், பறவைகளுக்குப் பிறகு செடி கொடிகளா? மனிதனின் செயல்கள் எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன? இன்றைக்குச் செய்யும் பல விசயங்கள் என்னென்ன செய்யப் போகிறதோ தெரியவில்லை...<br />ஒண்ட வந்த பிடாரிகள் அனைத்துப் பதிவையும் படிக்க வேண்டும் என்று ஆசை கீதமஞ்சரி, சிலது விட்டுப் போயிருக்கிறது. எப்படியும் படித்துவிடுவேன். வசிக்கும் இடம் பற்றி பல விசயங்களை கற்றறிந்து அருமையாகப் பகிரும் உங்களுக்கு பாராட்டுகள். <br /><br />பகிர்விற்கு நன்றி.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-16828155413906559892015-06-24T00:13:25.217+10:002015-06-24T00:13:25.217+10:00வணக்கம் சகோ, உண்மைதான், நாம்.தலையைப் பிய்த்துக்கொண...வணக்கம் சகோ, உண்மைதான், நாம்.தலையைப் பிய்த்துக்கொண்டு தான் அவற்றோடு போராடிக் கொண்டிருக்கிறோம் . <br />இந்த ஆகாயத் தாமரை ஆறுகளில் நீர் குறைந்த காலங்களில் அப்படியே மன்டிவிடுகிறது, பின் அதனை நீக்குதல் என்பது பெரும் சிரமம்.<br />முடக்கத்தான் முட்டிவலிகளுக்கு மற்றும் சளி தொந்தரவுகளுக்கு மருந்தாக பயன்படுத்துவார்கள்.<br />நரிவால் புல் நெல் பயிர்களில் வளரும் இதனால் நெல்லுக்கு பாதிப்பு அதிகம்.<br />இவையெல்லாம் என்று அழியும் என்று தெரியல,<br />கருவேல மரம் விதைகள் தூவப்பட்டன என்று கேள்விப்பட்டுள்ளேன், நம்மை பழிவாங்க என்று,<br />தங்கள் பகிர்வின் வழி அறியாதன அறிந்தேன். நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.com