tag:blogger.com,1999:blog-6047359485747643317.post4328342413407207977..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: ஒரு தேயிலை மரத்தின் புலம்பல்கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-91255956801129281632024-02-19T09:53:05.521+11:002024-02-19T09:53:05.521+11:00தேயிலை மற்றும் தேநீரின் வரலாறு குறித்த பல புதிய மற...தேயிலை மற்றும் தேநீரின் வரலாறு குறித்த பல புதிய மற்றும் சுவாரசியமான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-68229174553701937592024-02-19T09:47:34.204+11:002024-02-19T09:47:34.204+11:00\\இன்றைக்கும் பல பெண்கள் கூட அப்படித்தானே இருக்கிற...\\இன்றைக்கும் பல பெண்கள் கூட அப்படித்தானே இருக்கிறார்கள்\\ உண்மை யசோ. கோப்பைக்குள் குடியிருப்பாக சுருங்கிப்போன உலகம் அவர்களுடையது. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-51121128307817750352024-02-19T09:44:33.854+11:002024-02-19T09:44:33.854+11:00முன்னேறிய இந்தக் காலத்திலும் கூட தோட்டத் தொழிலாளிக...முன்னேறிய இந்தக் காலத்திலும் கூட தோட்டத் தொழிலாளிகளுக்குப் போதிய வசதிகள் இல்லாதிருப்பது இன்னமும் கூடுதல் வருத்தம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-64661538816336982402024-02-19T09:41:50.076+11:002024-02-19T09:41:50.076+11:00உண்மை வெங்கட். வாழ்க்கை முழுவதும் துயரம்தான்.உண்மை வெங்கட். வாழ்க்கை முழுவதும் துயரம்தான்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-69045609460658965412023-09-30T23:43:11.305+10:002023-09-30T23:43:11.305+10:00https://puththakam.wordpress.com/2011/09/08/76-tea...https://puththakam.wordpress.com/2011/09/08/76-tea-the-drink-that-changed-the-world/J S Gnanasekarhttps://www.blogger.com/profile/14586649169508078187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-82681267739453876592023-05-27T22:57:48.288+10:002023-05-27T22:57:48.288+10:00தேயிலை பற்றிய உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது கீதா....தேயிலை பற்றிய உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது கீதா. இன்றைக்கும் பல பெண்கள் கூட அப்படித்தானே இருக்கிறார்கள்....தேயிலையின் பூவை இன்று தான் பார்க்கிறேன். தேடிக் கொணர்ந்து காட்டியமைக்கு மிக்க நன்றி கீதா. அபூர்வமான மலர். எப்படியோ கொய்யும் மனிதக் கண்களுக்குப் புலப்படாமல் பூத்து விட்டது. வலைத் தளத்திலாவது அது வாடாமல் வாழட்டும்! யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-7856502335396843292023-05-25T03:48:51.858+10:002023-05-25T03:48:51.858+10:00உண்மை நிலவரம்... வருத்தம் அளிக்கிறது...உண்மை நிலவரம்... வருத்தம் அளிக்கிறது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-18028132971672223422023-05-24T00:22:51.411+10:002023-05-24T00:22:51.411+10:00கவிதை மிகவும் நன்று. அந்தத் தொழிலாளிகளின் துயரம் ச...கவிதை மிகவும் நன்று. அந்தத் தொழிலாளிகளின் துயரம் சொல்லவொண்ணாதது.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com