tag:blogger.com,1999:blog-6047359485747643317.post4189791412572580878..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: இங்கிதம் அறியாதவன்கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-83891731179414223472015-10-26T23:08:28.496+11:002015-10-26T23:08:28.496+11:00அவர் இயல்பாய் இருக்கிறார்... அது இங்கிதமில்லாமையென...அவர் இயல்பாய் இருக்கிறார்... அது இங்கிதமில்லாமையென மற்றவர் பார்வையில் உணரப்படுகிறது. அவ்வளவே.. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர் வலிப்போக்கன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-34619951212615946692015-10-26T23:06:50.108+11:002015-10-26T23:06:50.108+11:00நன்றிங்க சேஷாத்ரி. நன்றிங்க சேஷாத்ரி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-81265961904330937112015-10-26T23:06:32.818+11:002015-10-26T23:06:32.818+11:00மற்றவர்களுக்காக நம்முடைய வாழ்க்கைமுறையை வலிந்து மா...மற்றவர்களுக்காக நம்முடைய வாழ்க்கைமுறையை வலிந்து மாற்றிக்கொள்ளும்போது, இங்கிதம், நாசுக்கு, நாகரிகம் என்ற போர்வைகளில் நம்முடைய இயல்பை பல சமயங்களில் தொலைத்துவிட நேர்ந்துவிடுகிறதே தோழி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-10157431286904375372015-10-25T04:47:15.033+11:002015-10-25T04:47:15.033+11:00இங்கிதமற்று குழந்தை போல் நடக்கும் மனது வேண்டும்போல...இங்கிதமற்று குழந்தை போல் நடக்கும் மனது வேண்டும்போல் உள்ளதும்மாGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-34610772445365656342012-06-10T23:31:24.562+10:002012-06-10T23:31:24.562+10:00தாத்தாவுக்கு வயதாகிவிட்டதால் இங்கிதம் தெரியவில்லை ...தாத்தாவுக்கு வயதாகிவிட்டதால் இங்கிதம் தெரியவில்லை என்னவோ?வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-40700281860986462392012-02-16T12:38:28.598+11:002012-02-16T12:38:28.598+11:00நல்ல பதிவு! மனதில் பதிந்தது!
காரஞ்சன்(சேஷ்)நல்ல பதிவு! மனதில் பதிந்தது!<br />காரஞ்சன்(சேஷ்)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-65979687695549588182011-04-19T15:55:30.962+10:002011-04-19T15:55:30.962+10:00சி.பி.செந்தில்குமார் said...
>>'இந்தத் ...சி.பி.செந்தில்குமார் said... <br />>>'இந்தத் தாத்தாவுக்கு<br />இங்கிதமே தெரியவில்லை!' என்று.<br /><br />கேட்டுவிட்டு ஆரவாரமாய்ச்<br />சிரித்துக்கொள்கிறார், <br />அப்போதும் இங்கிதமற்று!<br /><br />//வெல்டன்// <br /><br />கருத்துக்கு நன்றி செந்தில்குமார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-69740476870691513032011-04-14T11:25:18.764+10:002011-04-14T11:25:18.764+10:00>>'இந்தத் தாத்தாவுக்கு
இங்கிதமே தெரியவில...>>'இந்தத் தாத்தாவுக்கு<br />இங்கிதமே தெரியவில்லை!' என்று.<br /><br />கேட்டுவிட்டு ஆரவாரமாய்ச்<br />சிரித்துக்கொள்கிறார், <br />அப்போதும் இங்கிதமற்று!<br /><br /> வெல்டன்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-15833907513492270612011-03-30T07:42:35.141+11:002011-03-30T07:42:35.141+11:00உங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி அக்கா. உங்களின் ந...உங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி அக்கா. உங்களின் நல்லாசிகள் என் வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-75201478123863375012011-03-30T03:50:18.783+11:002011-03-30T03:50:18.783+11:00வலைப்பூ உலகில் அரும்பியிருக்கும் இந்தக் கீதமஞ்சரி ...வலைப்பூ உலகில் அரும்பியிருக்கும் இந்தக் கீதமஞ்சரி எனும் புத்தம் புது பூ, மெல்ல மெல்ல இதழ் விரித்து மலர்ந்து பாரெங்கும் மணம் வீச வாழ்த்துகிறேன்! <br />கலையரசி.ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-19115112578881483312011-03-28T19:26:29.232+11:002011-03-28T19:26:29.232+11:00முதல் நண்பராய் இணைந்து ஊக்குவித்த உங்களுக்கு என் ந...முதல் நண்பராய் இணைந்து ஊக்குவித்த உங்களுக்கு என் நன்றிங்க லோகு. வலையுலகம் எனக்குப் புதிது. அதனால் கொஞ்சம் தடுமாறுகிறேன். நீங்கள் சொன்னதுபோல் சொல் சரிபார்ப்பை நீக்கிவிட்டேன். <br /><br />மிகவும் நன்றி ஹேமா. உங்கள் எழுத்துகளும் என்னுள் பாதிப்பை உண்டாக்குகின்றன. இனி அடிக்கடி சந்திப்போம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-77011638094348949862011-03-26T22:00:03.607+11:002011-03-26T22:00:03.607+11:00வணக்கம் கீதா.மனதை அள்ளி எடுத்து எழுத்தாக்கி வைத்தி...வணக்கம் கீதா.மனதை அள்ளி எடுத்து எழுத்தாக்கி வைத்திருக்கும் 4 கவிதைகளையும் பார்த்தேன்.<br />தாமதித்த தருணங்களின் தோல்வி மனதைத் தொட்டது தோழி.சந்தோஷம் சந்திப்போம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-12295758360104943522011-03-26T21:29:04.841+11:002011-03-26T21:29:04.841+11:00பின்னூட்டத்திலிருக்கும் சொல் சரிபார்ப்பை நீக்கினால...பின்னூட்டத்திலிருக்கும் சொல் சரிபார்ப்பை நீக்கினால் வாசகர்களுக்கு பின்னூட்டமிடுதல் எளிதாக இருக்கும்.logu..https://www.blogger.com/profile/01241242060858606958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-30516103174295104972011-03-26T21:25:29.427+11:002011-03-26T21:25:29.427+11:00அழுத்தமான பதிவு..
ரசித்தேன்...
நிறைய தொடருங்கள்.அழுத்தமான பதிவு..<br />ரசித்தேன்...<br /><br />நிறைய தொடருங்கள்.logu..https://www.blogger.com/profile/01241242060858606958noreply@blogger.com