tag:blogger.com,1999:blog-6047359485747643317.post4176711031434057076..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: நெருப்பெனத் தோன்றும் முருக்கம்பூ கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-82362202653963365672015-10-17T23:23:16.492+11:002015-10-17T23:23:16.492+11:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி. உதயன் பெருத்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி. உதயன் பெருத்தாலும் உத்தரத்துக்கு உதவாது என்ற பழமொழியைத்தான் கேட்டிருக்கிறேன். நீங்கள் பகிர்ந்திருப்பது புதியது எனக்கு. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-70962272162517395042015-10-17T23:22:14.254+11:002015-10-17T23:22:14.254+11:00அடேயப்பா... முள்முருக்கு பற்றி எவ்வளவு புதிய அறியா...அடேயப்பா... முள்முருக்கு பற்றி எவ்வளவு புதிய அறியாத தகவல்கள்.. மிகவும் நன்றி யோகன் ஐயா. ஒடியல் என்றால் பனங்கிழங்கு மாவு என்று நினைக்கிறேன். முல்லையிலை என்றால் முல்லைப்பூ மலரும் கொடியின் இலைகள்தாமா? அல்லது வேறா? முல்லையிலைகளை சமைக்கலாம் என்பது புதிய தகவல் எனக்கு. <br /><br />சூரிய கிரகணம் பார்க்க அந்நாளைய செயல்முறை வியக்கவைக்கிறது. வருகைக்கும் சுவையான கருத்துகளின் பகிர்வுக்கு மிகவும் நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-41043005723815561042015-10-16T21:50:47.408+11:002015-10-16T21:50:47.408+11:00இதை முள்முருக்கு என ஈழத்தில் குறிப்பிடுவோம். இந்த ...இதை முள்முருக்கு என ஈழத்தில் குறிப்பிடுவோம். இந்த இலையை முல்லையிலையுடன் கலந்து வறுவல், ஒடியல் பிட்டுடன் கலந்து அவித்துண்ணும் பழக்கம் என் வீட்டில் என் பாட்டி காலத்தில் இருந்தது.சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்!!!.<br />அத்துடன் இந்த இலையை அரைத்து சிசுக்களுக்கு தலையில் வைத்து முழுகாட்டும் பழக்கமும் அன்றிருந்தது. நல்லெண்ணையுடன் இவ்விலையையும் செம்பருத்திப் பூவையும் இட்டுக்காச்சிய எண்ணையை சிசுக்களுக்குப் பூசி உடல் பிடித்து விடும் பழக்கமும் இருந்தது.<br />ஆடு குட்டியீன்றதும் முதல் ஒரு வாரம் இந்த இலையையே உண்ணக் கொடுக்கும் பழக்கமும் அன்று இருந்தது. ஆடுமாட்டுக்கு கழிச்சல் இருந்தால் இவ்விலை கொடுக்கும் பழக்கம் இருந்தது.<br />இது ஒரு மருத்துவக் குணம் கொண்ட மரமென்பதால் அன்று இது இல்லாத வீட்டு வேலியே! இல்லை.<br />பூக்கும் காலத்திலும் அழகாக இருக்கும்!<br />சூரிய கிரகணம் பார்க்க சிறப்புக் கண்ணாடியற்ற காலத்தில் , இதன் இலைச் சாற்றை ஒரு சட்டியில் விட்டு அதில் சூரிய விம்பம் விழவைத்து பார்க்கும்<br />படி வீட்டில் பெரியவர்கள் கூறிப் பார்த்துள்ளேன்.<br />இதற்கு இலக்கியத்திலும் இடமிருந்ததை உங்கள் பதிவிலறிந்தேன். மிக்க நன்றி!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-1096939754045235052015-09-27T22:42:33.896+10:002015-09-27T22:42:33.896+10:00நல்ல பதிவு.
முருக்குப் ப)பெ)ருத்தாலும் தூணுக்கு உத...நல்ல பதிவு.<br />முருக்குப் ப)பெ)ருத்தாலும் தூணுக்கு உதவாது என்று<br />ஒரு பழமொழி உண்டு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-39179177955536241342015-09-27T22:38:51.983+10:002015-09-27T22:38:51.983+10:00வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் பாராட்டியமைக்கும்...வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் பாராட்டியமைக்கும் மிகவும் நன்றி வெங்கட். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-45290404799692244222015-09-27T22:38:16.398+10:002015-09-27T22:38:16.398+10:00இலக்கியம் என்றாலே பலருக்கும் இது நமக்கு விளங்காத வ...இலக்கியம் என்றாலே பலருக்கும் இது நமக்கு விளங்காத விஷயம் என்ற எண்ணம் இருக்கும். அதனால் 'குவிமுகை முருக்கு' என்று இலக்கியப் பாடல் வரியைத் தலைப்பாக்கினால் உள்ளே என்ன இருக்கும் என்று பாராமலேயே பலரும் கடந்துவிடக்கூடும் என்பதால் எளிதில் ஈர்க்கும் தலைப்பாக வைத்தேன். மறுபடி மறுபடி வந்து பின்னூட்டமிட்டுப் பாராட்டியிருக்கும் உங்கள் அன்புக்கும் ஆர்வத்துக்கும் மனமார்ந்த நன்றி மணிமேகலா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-66785866766887806852015-09-27T22:35:48.108+10:002015-09-27T22:35:48.108+10:00உங்களுடைய கருத்துரைகள் தந்த உற்சாகமும் ஊக்கமும் போ...உங்களுடைய கருத்துரைகள் தந்த உற்சாகமும் ஊக்கமும் போதாதென்று நேரிலும் கிடைத்த உற்சாக வார்த்தைகள் மனம் நிறைக்கின்றன. பதிவின் மீதான உங்கள் ஆர்வம் என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது. மிகவும் நன்றி மணிமேகலா. திருவெம்பாவை வரிகளை மேற்கோளிட்டப் பின்னூட்டம் நெகிழ்த்துகிறது. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-12506522599898471022015-09-27T22:33:57.423+10:002015-09-27T22:33:57.423+10:00வருகைக்கும் விரிவான தொடர் கருத்துகளுக்கும் நன்றி ம...வருகைக்கும் விரிவான தொடர் கருத்துகளுக்கும் நன்றி மணிமேகலா.. <br />உங்கள் கருத்துரை மூலம் எனக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டுவிட்டது. தொடர்ந்து இதுபோன்று எனக்குத் தெரிந்தவற்றை எழுத ஆசைதான். ஆனால் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல மலர்களைப் பற்றிய சரியான தகவல்கள் தெரியவில்லை. இப்போது கூட பாருங்களேன்.. முருக்கம்பூவைப் பற்றிதான் பாடல்கள் சொல்கின்றன. இங்கு காட்டப்பட்டுள்ள பூ வகை அந்த இனம்தான் என்றாலும் அச்சொற்றாக அதே இனமா என்று தெரியவில்லை.. முருக்கம்பூவைப் பார்த்தவர்கள்தான் இரண்டும் ஒன்றுதானா என்று சொல்லவேண்டும்.<br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-59533666348290148452015-09-25T14:31:13.314+10:002015-09-25T14:31:13.314+10:00அழகான ப்டங்கள்... புலிநகக்கொன்றை - ஆஹா.... என்னம...அழகான ப்டங்கள்... புலிநகக்கொன்றை - ஆஹா.... என்னமாய் பேர் வைத்திருக்கிறார்கள்.....<br /><br />தமிழமுது படைத்தமைக்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-80457265869843282732015-09-25T12:23:51.097+10:002015-09-25T12:23:51.097+10:00'குவி முகை முருக்கு’ என ஒரு இலக்கிய அழகியலோடு ...'குவி முகை முருக்கு’ என ஒரு இலக்கிய அழகியலோடு தலைப்பு வைத்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது கீதா.<br /><br />இலக்கிய சான்றுகளோடு குறிப்பாக எங்கு எத்தனையாவது யார் பாடியது என்ற குறிப்புகளோடு அவற்றை நீங்கள் தந்திருப்பது மேலதிக பலமும் வலுவும் சேர்க்கிறது பதிவுக்கு.<br /><br />பாராட்டுக்கள் கீதா.<br /><br />வழக்கமாக மீண்டும் மீண்டும் வந்து இப்படியாகப் பின்னூட்டம் போடுவதில்லை. இது தான் முதல் முறை. உண்மையில் என்னால் நகர முடியவில்லை. :) நம்புவீர்கள் என நம்புகிறேன்.<br /><br />யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-49270931773572108062015-09-25T12:13:40.020+10:002015-09-25T12:13:40.020+10:00'சித்தம் அழகியர் பாடாரோ நம் சிவனை’ என மாணிக்க ...'சித்தம் அழகியர் பாடாரோ நம் சிவனை’ என மாணிக்க வாசகர் ( பெயரைக் கவனியுங்கள் மாணிக்க வாசகர் - இன்னொன்று நாவுக்கரசர்! இப்படியெல்லாம் இப்போ யார் அழகியலோடு பெயர் வைக்கிறார்கள்? ) திருவெம்பாவையில் ஒரு பாடலில் சொல்லுவார். மன அழகுள்ளவர்கள் பாட மாட்டார்களா? என்று ஏங்கும் பக்தி உள்ளம் அது...<br /><br />உங்கள் பதிவைப் பார்க்கும் போது இது தான் நினைவுக்கு வருகிறது.<br />மீண்டும் மீண்டும் உங்கள் பதிவை படிக்கத் தோன்றுகின்றது. பார்க்கும் தோறும் பார்க்கும் தோறும் தமிழ் தேனாய் சொட்டுகிறது! <br /><br />இயற்கையையும் இலக்கியத்தையும் ரசிப்பவர்கள் தரவேண்டும் இப்படியான விருந்து. அதிலே இருக்கிறது ஒரு தனிச் சுவை! <br /><br />பதிவை விட்டு நகர மனம் மறுக்கிறது. :)<br />crazy woman என நினைத்தாலும் பறவாயில்லை :) யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-3511153865899154872015-09-25T11:58:32.143+10:002015-09-25T11:58:32.143+10:00வாவ்! ......
உங்களின் கைவண்ணத்தில் மலர்ந்த பூக்களி...வாவ்! ......<br />உங்களின் கைவண்ணத்தில் மலர்ந்த பூக்களின் படங்களோடு தமிழின் பழைமை வரை வேரோடி விடயங்களைக் கொணர்ந்து சொற்செட்டும் பொருட் செறிவுமாய் உங்களை மீண்டும் யார் என்று நிரூபித்திருக்கிறீர்கள் கீதா!<br /><br />அருமை! அருமை!!<br /><br />பெண்ணின் சாயம் பூசிய நகம், புலியில் குருதி தோய்ந்த நகம், பெண்ணின் உதடு, அதிலும் குறிப்பாக சிலுர்ப்பிய சேவலின் கழுத்துச் செட்டை... ஆஹா! என்ன ஒரு பார்வைத் திறன்! கற்பனை நயம்!! நம்மையும் சிலிர்க்க வைக்கிறது...<br /><br />இப்படி ஒரு இலக்கியத் தொடரை பூக்களோடு தொடங்குங்களேன். <br />வசந்த காலத்துக்கு வரவேற்புச் சொன்னாற் போல இருக்கும்! எத்தனையோ விதமான பூக்களை சங்கப் பாடல்கள் சொல்லுகின்றனவல்லவா? தந்தால் நமக்கு நீங்கள் தரும் இன்னொரு அருமையான விருந்தாய் அது அமைந்து விடாதா?!<br /><br />பிளீஸ் கீதா.விருந்துண்ண மனம் அவாவுகிறது... பெரு விருப்போடு....யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-404348678716574982015-09-24T23:12:38.652+10:002015-09-24T23:12:38.652+10:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஐயா...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-9283510718070779862015-09-24T23:12:19.660+10:002015-09-24T23:12:19.660+10:00வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் வாழ்த்துகளுக்கும்...வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி சுரேஷ். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-59665993950600645402015-09-24T23:11:51.169+10:002015-09-24T23:11:51.169+10:00வருகைக்கும் கருத்துக்கும் மனந்திறந்தபாராட்டுக்கும்...வருகைக்கும் கருத்துக்கும் மனந்திறந்தபாராட்டுக்கும் மிகவும் நன்றி மகேஸ்வரி. உங்களுடைய கட்டுரையில் திருத்தம் சொன்னதற்கு தவறாக நினைத்துக்கொள்வீர்களோ என்று பயந்திருந்தேன். புரிதலுக்கு மிகவும் நன்றி தோழி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-6071780392573938542015-09-24T23:10:59.370+10:002015-09-24T23:10:59.370+10:00அற்புதமான மரபுக்கவிதைகளை அநாயாசமாக எழுதும் ஆற்றல் ...அற்புதமான மரபுக்கவிதைகளை அநாயாசமாக எழுதும் ஆற்றல் பெற்றவர் நீங்கள்.. நீங்கள் எழுத ஆரம்பித்தால் இலக்கியம் எல்லாம் எளிதாய் கைவராதா என்ன? :) <br /><br />வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகவும் நன்றி தோழி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-79521465857616442272015-09-24T23:09:05.244+10:002015-09-24T23:09:05.244+10:00இந்தப் பூக்களைப் படமெடுத்தவுடன் சங்கப்பாடல்களில் க...இந்தப் பூக்களைப் படமெடுத்தவுடன் சங்கப்பாடல்களில் காட்டப்பட்ட உவமைகள் சில நினைவுக்கு வந்தன. அனைத்தையும் இங்கு தொகுத்தளித்தேன். வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-84737539275819657122015-09-24T23:08:10.513+10:002015-09-24T23:08:10.513+10:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-5793865079671089752015-09-24T21:49:10.452+10:002015-09-24T21:49:10.452+10:00இலக்கியச் சுவை சொட்டும்
இனிய பதிவு இது!
தொடருங்கள்...இலக்கியச் சுவை சொட்டும்<br />இனிய பதிவு இது!<br />தொடருங்கள்<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-91434036003077850202015-09-24T21:13:55.953+10:002015-09-24T21:13:55.953+10:00படங்களும் சங்க இலக்கிய செய்யுள்களும் விளக்கங்களும்...படங்களும் சங்க இலக்கிய செய்யுள்களும் விளக்கங்களும் அனைத்தும் சிறப்பு! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-86034001429027434902015-09-24T20:09:21.852+10:002015-09-24T20:09:21.852+10:00அம்மாடியோ,,,,, ஆஹா எத்துனைச் சான்று ,,
பாடல்கள் வி...அம்மாடியோ,,,,, ஆஹா எத்துனைச் சான்று ,,<br />பாடல்கள் விளக்கம் நல்ல ஆய்வு ,,, திரும்ப திரும்ப படித்தேன்,,<br />மகிழ்ச்சியாக இருக்குமா,,,,,,<br />என்னமா எழுதியுள்ளீர்,,,,,,,<br />இதுபோல் இன்னும் தொடருங்கள் பரவட்டும் எங்கும் ,,,,,,,,<br />வாழ்த்துக்கள். நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-56299435311273000562015-09-24T17:19:36.466+10:002015-09-24T17:19:36.466+10:00ஆய்வு செய்து எங்களுக்கும் அள்ளிகொண்டுவந்து
அழகிய ப...ஆய்வு செய்து எங்களுக்கும் அள்ளிகொண்டுவந்து<br />அழகிய பதிவாக உங்களுக்கே உரிய எழுத்துத் திறனோடு தரும்போது<br />இலக்கியத்தை ஏன் நான் ஊன்றிப் படிக்கவில்லை என ஏக்கம் வருகிறது.<br /><br />அற்புதம் கீதமஞ்சரி! மிக அருமை!<br />வாழ்த்துக்கள்!<br /><br />த ம+1<br />இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-67682004106311874972015-09-24T15:55:48.753+10:002015-09-24T15:55:48.753+10:00 சங்க காலப் பாடல்களில் ஒரு ஆராய்ச்சியே செய்திருக்க... சங்க காலப் பாடல்களில் ஒரு ஆராய்ச்சியே செய்திருக்கிறீர்கள் வாழ்த்துகள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-41943384812107863092015-09-24T15:41:28.971+10:002015-09-24T15:41:28.971+10:00தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் வாழ்த்துக்...தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-19252638083741614162015-09-24T15:41:06.785+10:002015-09-24T15:41:06.785+10:00இன்னுமா? முயற்சி செய்கிறேன் தனபாலன். நன்றி.இன்னுமா? முயற்சி செய்கிறேன் தனபாலன். நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com