tag:blogger.com,1999:blog-6047359485747643317.post4101943884247447808..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: ஒற்றை வார்த்தையில் ஊசலாடுகிறதோர் கவிதைகீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-80014002663262373892013-04-18T11:17:23.881+10:002013-04-18T11:17:23.881+10:00@கவியாழி கண்ணதாசன்
தங்கள் வருகையையும் கருத்துரையு...@<a href="#c4260787315741174289" rel="nofollow">கவியாழி கண்ணதாசன்</a><br /><br />தங்கள் வருகையையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன். பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-42607873157411742892013-04-17T12:53:02.391+10:002013-04-17T12:53:02.391+10:00தாமதத்திற்கு மன்னிக்கவும்.வெளியூர் சென்றிருந்ததால்...தாமதத்திற்கு மன்னிக்கவும்.வெளியூர் சென்றிருந்ததால் உடனே கருத்திட முடியவில்லை<br />//ஒரு முதிர்கன்னியின் மனவழுத்தத்தோடு<br />ஏளனமும் ஏக்கமுமாய்//<br />இது ரொம்ப ஆழமானது ஆனாலும் வருத்தமானது.உங்களின் கவிதை சீக்கிரம் நினைவுக்கு வரும்.வாழ்த்துக்கள்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-64054753185971262162013-04-17T12:02:56.338+10:002013-04-17T12:02:56.338+10:00@ரிஷபன்
வருகைக்கும் ஊக்கமிகு வார்த்தைகளுக்கும் மன...@<a href="#c5298145477004221606" rel="nofollow">ரிஷபன்</a><br /><br />வருகைக்கும் ஊக்கமிகு வார்த்தைகளுக்கும் மனம் நிறைந்த நன்றி ரிஷபன் சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-52981454770042216062013-04-16T23:42:23.161+10:002013-04-16T23:42:23.161+10:00உங்கள் கவிதைகளில் நல்ல நேர்த்தி தெரிகிறது.. அதனுள்...உங்கள் கவிதைகளில் நல்ல நேர்த்தி தெரிகிறது.. அதனுள் ஊடாடும் அர்த்தம் ரசனையைத் தூண்டுகிறது.. நல்வாழ்த்துகள்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-52790091116833388242013-04-12T12:22:31.215+10:002013-04-12T12:22:31.215+10:00@G.M Balasubramaniam
ஆம் ஐயா... கண்ணாமூச்சி ஆடும்...@<a href="#c9177082140819094038" rel="nofollow">G.M Balasubramaniam</a><br /><br />ஆம் ஐயா... கண்ணாமூச்சி ஆடும் ஒரு வார்த்தை பல சமயம் கவிதையின் ஆழத்தை உள்வாங்கத் தவறிவிடுகிறதே.. <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-91770821408190940382013-04-10T21:43:58.998+10:002013-04-10T21:43:58.998+10:00
நினைத்ததை உணர வைக்கும் வார்த்தை நெஞ்சுக் குழிக்கு...<br />நினைத்ததை உணர வைக்கும் வார்த்தை நெஞ்சுக் குழிக்குள் நிற்கும் வார்த்தை நினைக்காத நேரத்தில் முன் வந்து சதிராடும் வார்த்தை.... ஓ இதற்கா இவ்வளவு அவஸ்தை என்று சிரிக்கும் வார்த்தை வெறுமே கண்ணாமூச்சி விளையாடுகிறதோ. ? கவிதை அருமை. வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-74889263916647378082013-04-10T12:44:55.084+10:002013-04-10T12:44:55.084+10:00@ மணிமேகலா
மனம் நெகிழ்ந்து போனேன் மணிமேகலா... மிக...@<a href="#c4696161966470045885" rel="nofollow"> மணிமேகலா</a><br /><br />மனம் நெகிழ்ந்து போனேன் மணிமேகலா... மிக மிக நன்றி தோழி.<br /><br />அள்ளித்தந்த அநேக அற்புத வார்த்தைக் குழந்தைகளை மடியோடு வாரியணைத்துக்கொண்டபின்னும் முன்னே தவறவிட்டக் குழந்தையை முனைப்பாய் தேடுகிறதே அந்த பாழாய்ப்போன கவிதைத்தாய்! என்ன செய்வேன்?<br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-51893491858267633342013-04-10T12:42:21.462+10:002013-04-10T12:42:21.462+10:00@கோவை மு சரளா
உண்மைதான் சரளா. வருகைக்கும் கருத்து...@<a href="#c8848633359326584462" rel="nofollow">கோவை மு சரளா</a><br /><br />உண்மைதான் சரளா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-3446098892661222652013-04-10T12:41:35.792+10:002013-04-10T12:41:35.792+10:00@விமலன்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி விமலன்.@<a href="#c5336097436147959276" rel="nofollow">விமலன்</a><br /><br />வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி விமலன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-46961619664700458852013-04-05T09:53:41.569+11:002013-04-05T09:53:41.569+11:00விண்ணப்பக் கவிதை அழகு கீதா.
முதிர்கன்னியின் ஏக்கம...விண்ணப்பக் கவிதை அழகு கீதா.<br /><br />முதிர்கன்னியின் ஏக்கம் போலவும் அஜீரணத்தின் அவஸ்தைபோலவும் நின்றுலாவும் சொல்.<br /><br />நானும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன்.அது கவைதையின் எதுகையோடு வந்தால் தான் கூட அழகு; மற்றும் பொருத்தம் இவை எல்லாம் வரும். எனினும் சில சொற்கள் பொருந்துமா பாருங்கள் கீதா.<br /><br />ஊமையுளைச்சல்,<br />அகச் சீற்றம்/ அறச் சீற்றம்<br />உள்ளகப் புயல்<br />அகக் காச்சல்<br />மனப்பிரளயம்.<br /><br />யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-88486333593265844622013-04-04T22:00:01.030+11:002013-04-04T22:00:01.030+11:00 அந்த வார்த்தை உணர்தலில் மட்டுமே சாத்தியம் தோழி ..... அந்த வார்த்தை உணர்தலில் மட்டுமே சாத்தியம் தோழி ....அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-53360974361479592762013-04-01T12:56:32.527+11:002013-04-01T12:56:32.527+11:00வார்த்ஹை தேடி அலைகிற அலைசல்.கவிதையாய் நன்றாக உள்ளத...வார்த்ஹை தேடி அலைகிற அலைசல்.கவிதையாய் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-11259256212738162092013-03-31T21:16:37.718+11:002013-03-31T21:16:37.718+11:00@Chellappa Yagyaswamy
மிகவும் மகிழ்வாக உள்ளது. தா...@<a href="#c3509722693829016053" rel="nofollow">Chellappa Yagyaswamy</a><br /><br />மிகவும் மகிழ்வாக உள்ளது. தாங்கள் ரசித்தமைக்கும் அழகாக விமர்சித்தமைக்கும் மனம் நெகிழ்ந்த நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-77123979028251345402013-03-31T21:14:55.790+11:002013-03-31T21:14:55.790+11:00@திண்டுக்கல் தனபாலன்
தங்கள் வருகைக்கும் அன்பு வாழ...@<a href="#c1348290423775805434" rel="nofollow">திண்டுக்கல் தனபாலன்</a><br /><br />தங்கள் வருகைக்கும் அன்பு வாழ்த்துக்கும் அகம் நிறைந்த நன்றிங்க தனபாலன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-78306327664919268692013-03-31T21:14:15.221+11:002013-03-31T21:14:15.221+11:00@கே.பி.ஜனா
அருமையாக சொன்னீர்கள். நன்றிங்க ஜனா சார...@<a href="#c8705088818900182365" rel="nofollow">கே.பி.ஜனா</a><br /><br />அருமையாக சொன்னீர்கள். நன்றிங்க ஜனா சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-67581450955787972192013-03-31T21:13:34.647+11:002013-03-31T21:13:34.647+11:00@Bala subramanian
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கு...@<a href="#c486836487558582558" rel="nofollow">Bala subramanian</a><br /><br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனம் நிறைந்த நன்றி நண்பரே.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-83832649778974091792013-03-31T21:12:57.459+11:002013-03-31T21:12:57.459+11:00@செய்தாலி
வருகைக்கும் ரசிப்புக்கும் மிகவும் நன்றி...@<a href="#c2847327151218571545" rel="nofollow">செய்தாலி</a><br /><br />வருகைக்கும் ரசிப்புக்கும் மிகவும் நன்றிங்க செய்தாலி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-35424258490503196912013-03-31T21:12:18.355+11:002013-03-31T21:12:18.355+11:00@Ramani S
மிக அழகாக கவிதையை உள்வாங்கி கருத்திட்டம...@<a href="#c830908520151296233" rel="nofollow">Ramani S</a><br /><br />மிக அழகாக கவிதையை உள்வாங்கி கருத்திட்டமைக்கு மிக மிக நன்றி ரமணி சார். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-41428900737517808802013-03-31T21:11:36.367+11:002013-03-31T21:11:36.367+11:00@poovizi
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங...@<a href="#c8267271164496317564" rel="nofollow">poovizi</a><br /><br />தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க பூவிழி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-11671567480364678772013-03-31T21:11:06.963+11:002013-03-31T21:11:06.963+11:00@கோமதி அரசு
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக...@<a href="#c5601783427308180389" rel="nofollow">கோமதி அரசு</a><br /><br />தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி மேடம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-41170960435121894132013-03-31T21:10:03.673+11:002013-03-31T21:10:03.673+11:00@பால கணேஷ்
கவிதையை ரசித்தமைக்கும் பாராட்டியமைக்கு...@<a href="#c2524276839524478979" rel="nofollow">பால கணேஷ்</a><br /><br />கவிதையை ரசித்தமைக்கும் பாராட்டியமைக்கும் நன்றி கணேஷ். <br /><br />ரிப்ளை பட்டன் இணைக்க வழிகாட்டியமைக்கு நன்றி கணேஷ். நிறைய முயற்சி செய்தும் ரிப்ளை பட்டன் முறையாக வேலை செய்யாதது போல் தோன்றுகிறது. எனக்கு கணினி அறிவு குறைவு என்பதால் இருக்கலாம். இன்னும் முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன். என்றாவது சரியாக வரும் என்ற நம்பிக்கையில். :) கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-84729649169837672092013-03-31T21:06:44.283+11:002013-03-31T21:06:44.283+11:00@அம்பாளடியாள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் ...@<a href="#c6376433355820018448" rel="nofollow">அம்பாளடியாள்</a><br /><br />வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி தோழி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-90158234190775183402013-03-31T21:04:43.671+11:002013-03-31T21:04:43.671+11:00@????????????
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் ...@<a href="#c6376433355820018448" rel="nofollow">????????????</a><br /><br />வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி தோழி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-5960343485691308522013-03-31T21:04:01.680+11:002013-03-31T21:04:01.680+11:00@Seeni
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க சீனி.@<a href="#c5944214488957839974" rel="nofollow">Seeni</a><br /><br />வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க சீனி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-35097226938290160532013-03-30T05:44:01.465+11:002013-03-30T05:44:01.465+11:00அசப்பில் மனுஷ்யபுத்திரன் கவிதையோ என்று ஏமாந்துபோனே...அசப்பில் மனுஷ்யபுத்திரன் கவிதையோ என்று ஏமாந்துபோனேன். அந்த ‘ஒரு’ வார்த்தையைத் தானே இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள், எல்லாக் கவிஞர்களும்! அந்த ஒரு வார்த்தை கிடைத்துவிட்டால் போதாதா, ஒரு காவியமே படைத்துவிடலாமே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.com