tag:blogger.com,1999:blog-6047359485747643317.post3987384488092139095..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: சிவப்பிகீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-72033022788815808802016-06-01T21:19:06.192+10:002016-06-01T21:19:06.192+10:00எங்கள் ப்ளாக்கிலும் கருத்திட்டு இங்கும் கருத்திட்ட...எங்கள் ப்ளாக்கிலும் கருத்திட்டு இங்கும் கருத்திட்டு ஊக்கமளிப்பதற்கு மிகவும் நன்றி கோபு சார். கதையெழுதும் ஆர்வம் உச்சத்தில் இருந்தபோது எழுதிய கதை இது.. தங்கள் பாராட்டு மிகுந்த மகிழ்வளிக்கிறது. நன்றி கோபு சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-2519326964210823542016-05-31T22:38:00.512+10:002016-05-31T22:38:00.512+10:00மிகவும் அருமையான கதைக்கருவை, வெகு அழகாகக் கையாண்டு...மிகவும் அருமையான கதைக்கருவை, வெகு அழகாகக் கையாண்டு, அற்புதமாகவும் தனித்திறமையுடனும் எழுதி அசத்தியுள்ளீர்கள்.<br /><br />கற்பனைதான் என்றாலும் ஆங்காங்கே இன்றும்கூட நடந்திடும் சமூக அவலமான, இதுபோன்ற மனம் நலம் பாதிக்கப்படுவோரின் (அதிலும் குறிப்பாக இளம் பெண்களின்) துயரங்களையும், கொடுமைகளையும், சமூக சிந்தனைகளுடன் சித்தரித்துக்காட்டியுள்ள நல்லதொரு படைப்பினை ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு இன்றுதான் என்னால் படிக்க நேர்ந்துள்ளது.<br /><br />தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள். <br /><br />//பரிதாபப்பட்ட சிலரின் தயவால் சிவப்பி வயிறு வளர்த்தாள். கூடவே ஒரு உயிரும் வளர்த்தாள். கற்பிழந்ததால் சுயம் இழந்தாளா? சுயம் இழந்ததால் கற்பிழந்தாளா? என்று பட்டிமன்றம் வைத்துப் பார்த்தது ஊர். அவள் கர்ப்பத்திற்குக் காரணகர்த்தாவைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் இறங்கியது. முடிவில் தன்னைத் தவிர எல்லோருமே அயோக்கியர்கள் என்ற முடிவுக்குதான் ஒவ்வொருவரும் வரவேண்டியிருந்தது.//<br /><br />சமுதாயத்திற்குக் கொடுத்துள்ள இந்த சாட்டையடி வரிகள் என்னை மிகவும் ஆச்சர்யப்பட வைத்தது. தங்களுக்கு மீண்டும் என் ஸ்பெஷல் பாராட்டுகள், மேடம்.<br /><br />பிரபல பத்திரிகையொன்றில் பிரசுரமானது கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. அதற்கும் என் பாராட்டுகள், மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-40830434224667717132015-06-05T12:10:43.906+10:002015-06-05T12:10:43.906+10:00வலைச்சரம் மூலமாகத் தங்களை இன்று தொடரும் வாய்ப்பு க...வலைச்சரம் மூலமாகத் தங்களை இன்று தொடரும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்த்துக்கள். எனது வலைத்தளங்களைக் காண அன்போடு அழைக்கிறேன்.<br />http://www.drbjambulingam.blogspot.com/<br />http://www.ponnibuddha.blogspot.com/<br />Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-50209954599745376702015-01-31T16:54:27.556+11:002015-01-31T16:54:27.556+11:00தகவலுக்கு மிக்க நன்றி யாதவன் நம்பி. தகவலுக்கு மிக்க நன்றி யாதவன் நம்பி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-82234033432425582932015-01-31T08:10:56.029+11:002015-01-31T08:10:56.029+11:00அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
நல்வணக்கம்!
திருமதி...அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,<br />நல்வணக்கம்!<br />திருமதி ஞா.கலையரசி அவர்களால்,<br />வலைச்சரம் ஆறாம் நாள் - பல்சுவை விருந்து <br />இன்றைய வலைச் சரத்தின்<br />சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,<br />வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!<br /><br />வாழ்த்துக்களுடன்,<br />புதுவை வேலு<br />www.kuzhalinnisai.blogspot.com<br /><br /> (S'inscrire à ce site <br />avec Google Friend Connect)yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-90087542623905019602012-03-15T00:00:13.376+11:002012-03-15T00:00:13.376+11:00தங்கள் தேர்ந்த விமர்சனம் கண்டு மனம் மகிழ்ச்சியில் ...தங்கள் தேர்ந்த விமர்சனம் கண்டு மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது. கதையின் ஆழத்தை மிகத் துல்லியமாக அளந்திருக்கிறீர்கள் என்பதை தங்கள் வார்த்தைகள் மூலம் அறிகிறேன். நன்றி சரளா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-47400853359900958482012-03-14T23:58:30.517+11:002012-03-14T23:58:30.517+11:00வலைச்சர அறிமுகத்துக்கு நன்றி ஆமினா.வலைச்சர அறிமுகத்துக்கு நன்றி ஆமினா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-59936373628290005892012-03-12T19:02:36.918+11:002012-03-12T19:02:36.918+11:00கதையின் ஒவொரு வரிகளில் இழையோடும் நிஜத்தை நினைகையில...கதையின் ஒவொரு வரிகளில் இழையோடும் நிஜத்தை நினைகையில் நெஞ்சு விம்மி வெடிக்கிறது .... இந்த துரியோதனர்களுக்கு மத்தியில் பாஞ்சாளிகளாக நிர்கதியற்று நிற்கும் பெண்குலத்தை நினைகையில் இரத்தம் கொதிக்கிறது .....இந்த சிவப்பி போன்று எதனை சிவப்பிகள் திரை மறைவில் புழுங்கி கொண்டிருகிரார்களோ ?எப்போது விடியுமோ அவர்களின் வாழ்கை .....இந்த கேள்விக்குறிகள் வியப்பு குறிகளாகும் நாளை எதிர்பார்க்கிறது உங்களின் கதை மனதை பிசைந்து விட்டது சொல்ல முடியாத பல வலிகளை உருவாக்கியது ..........<br /><br />சமுதாயத்தின் இழிநிலைகளை வெளிச்சம் போட்டு காட்டுவதும் ஒரு எழுத்தாளனின் கடமை என்பதை உணர்ந்திருகிரீர்கள் // முடிவில் தன்னைத் தவிர எல்லோருமே அயோக்கியர்கள் என்ற முடிவுக்குதான் ஒவ்வொருவரும் வரவேண்டியிருந்தது.// அப்பட்டமான , ஆழமான உண்மை .........அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-87918709607275363412011-10-30T21:44:19.793+11:002011-10-30T21:44:19.793+11:00உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்த...உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்<br /><br />http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_4769.html<br /><br />வாழ்த்துக்கள்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-27077749335594211922011-10-19T17:30:37.810+11:002011-10-19T17:30:37.810+11:00வருகைக்கும் ஊக்கமிகுப் பாராட்டுக்கும் நன்றி ஆமினா....வருகைக்கும் ஊக்கமிகுப் பாராட்டுக்கும் நன்றி ஆமினா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-86670494284443440002011-10-14T15:05:08.054+11:002011-10-14T15:05:08.054+11:00நல்லதொரு படைப்பு கீதா
தொடருங்கள்நல்லதொரு படைப்பு கீதா<br /><br />தொடருங்கள்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-5899760592111666632011-09-05T16:59:54.778+10:002011-09-05T16:59:54.778+10:00வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சுந்தரா.வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சுந்தரா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-21246917258541041152011-09-03T22:25:59.882+10:002011-09-03T22:25:59.882+10:00படித்தபின் சில நிமிடங்கள் வேறெதையும் சிந்திக்கத் த...படித்தபின் சில நிமிடங்கள் வேறெதையும் சிந்திக்கத் தோன்றவில்லை.மிகச் சிறப்பான படைப்புக்குப் பாராட்டுக்கள்!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-8567726153463619462011-08-30T12:42:36.896+10:002011-08-30T12:42:36.896+10:00@ மிருணா
//என்ன சொல்ல கீதா?மனம் கனத்துப் போகிறத...@ மிருணா <br /> <br />//என்ன சொல்ல கீதா?மனம் கனத்துப் போகிறது.//<br /> <br />பல சமயங்களில் வெறும் பார்வையாளராகவே நின்றுவிடுகிறோம். என்ன செய்வது? வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி மிருணா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-58888825815879683952011-08-30T12:40:11.373+10:002011-08-30T12:40:11.373+10:00@ ரிஷபன்
//கவித்துவமான கதை//
வருகைக்கும் கருத...@ ரிஷபன் <br /><br />//கவித்துவமான கதை// <br /><br />வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-77411650805886798592011-08-27T01:39:28.770+10:002011-08-27T01:39:28.770+10:00என்ன சொல்ல கீதா?மனம் கனத்துப் போகிறது.என்ன சொல்ல கீதா?மனம் கனத்துப் போகிறது.மிருணாhttps://www.blogger.com/profile/09193364063952424840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-89218906056866239492011-08-26T22:34:03.813+10:002011-08-26T22:34:03.813+10:00கவித்துவமான கதைகவித்துவமான கதைரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-14433161966373799692011-08-26T09:27:09.373+10:002011-08-26T09:27:09.373+10:00@ அமைதிச்சாரல்,
தாய்மைக்கு அளவுகோல்தான் என்ன? வரு...@ அமைதிச்சாரல்,<br /><br />தாய்மைக்கு அளவுகோல்தான் என்ன? வருகைக்கும் உணர்வுபூர்வ கருத்துப்பதிவுக்கும் நன்றிங்க அமைதிச்சாரல்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-80058467003525045252011-08-26T09:25:32.613+10:002011-08-26T09:25:32.613+10:00@ சாகம்பரி,
உண்மைச்சம்பவம்தான் சாகம்பரி, என் சிறு...@ சாகம்பரி,<br /><br />உண்மைச்சம்பவம்தான் சாகம்பரி, என் சிறுவயதில் என்னைப் பாதித்த அப்பெண்மணியையும், அவர் சோகத்தையும் எழுத்தில் கொண்டுவர முயன்றிருக்கிறேன். அந்தப் பாதிப்பு என்னைவிட்டு இன்னும் விலகவில்லை என்பதை உங்கள் விமர்சனம் மூலம் அறிகிறேன். நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-21967878135607422182011-08-26T09:16:39.903+10:002011-08-26T09:16:39.903+10:00@ புலவர் சா இராமாநுசம்,
வருகைக்கும் கருத்துப்பதிவ...@ புலவர் சா இராமாநுசம்,<br /><br />வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-82794011554950662842011-08-26T09:15:11.424+10:002011-08-26T09:15:11.424+10:00@ nilaamaghal,
வருகைக்கும் விமர்சனத்துக்கும் நன்ற...@ nilaamaghal,<br /><br />வருகைக்கும் விமர்சனத்துக்கும் நன்றி நிலாமகள். பல ஆண்டுகளுக்கு முன் மனம் பாதித்த சம்பவம் அது. அதையே இங்குக் கதையாக்கியிருக்கிறேன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-32588383547196556412011-08-26T09:12:47.960+10:002011-08-26T09:12:47.960+10:00@ தினேஷ்குமார்,
வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் ...@ தினேஷ்குமார்,<br /><br />வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி தினேஷ் குமார். அபலைகளின் அவலம் சொல்லொணாதது. உங்கள் ஆதங்கம் சரியே.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-60966581734839883302011-08-26T09:06:23.314+10:002011-08-26T09:06:23.314+10:00@ Ramani,
உங்கள் பாராட்டுக்கு நன்றி ரமணி சார். அற...@ Ramani,<br /><br />உங்கள் பாராட்டுக்கு நன்றி ரமணி சார். அற்புதப் படைப்பாற்றல் கொண்ட உங்களிடமிருந்து பாராட்டுப் பெற்றதில் பெருமகிழ்ச்சி எனக்கு.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-42277095595083221542011-08-22T12:39:00.033+10:002011-08-22T12:39:00.033+10:00தன்னிலை மறந்து திரிஞ்சாலும், அவளும் தாய்தானே.. அந்...தன்னிலை மறந்து திரிஞ்சாலும், அவளும் தாய்தானே.. அந்த தாய்ப்பாசத்தை ரொம்ப அழகா சித்தரிச்சிருக்கீங்க. கதை ரொம்ப நல்லாருக்கு.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-7234005587589314022011-08-21T11:04:50.005+10:002011-08-21T11:04:50.005+10:00உண்மை சம்பவம் போல இருக்கிறது. மிக அருமையாக சித்தரி...உண்மை சம்பவம் போல இருக்கிறது. மிக அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மிகுந்த வலியுடன் உணர்ந்து எழுதப்பட்டுள்ளது. பாராட்டுக்கள் கீதா.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com