tag:blogger.com,1999:blog-6047359485747643317.post3890564198137552588..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (9)கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-53442843793623250462011-07-28T08:19:43.288+10:002011-07-28T08:19:43.288+10:00வேலைப்பளுவால் கொஞ்சநாள் வர இயலவில்லை. மன்னிக்கவும்...வேலைப்பளுவால் கொஞ்சநாள் வர இயலவில்லை. மன்னிக்கவும். <br /><br />@ இராஜராஜேஸ்வரி,<br /><br />உங்கள் பாராட்டுக்கு உளமார்ந்த நன்றி.<br /><br />@சாகம்பரி,<br /><br />சரியாச் சொன்னீங்க. மூன்றாம் பாலில் எத்தனை அருமையான குறள்கள் உள்ளன. அவற்றை ஒட்டுமொத்தமாய் ஒதுக்கித்தானே பள்ளிகளில் கற்றுத்தரப்படுகிறது. மாணவர்கள் மட்டுமல்ல, இலக்கியம் படிக்காத இன்ன பிறரும் அவற்றின் அருமையை அறியமுடியாமலேயே போய்விடநேருகிறதே. கருத்துக்கு நன்றி சாகம்பரி.<br /><br />@ சிவகுமாரன்<br /><br />பாராட்டுக்கு நன்றி சிவகுமாரன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-3264966873103151162011-07-20T03:21:41.576+10:002011-07-20T03:21:41.576+10:00இறுதிக் குறள் அருமை .இறுதிக் குறள் அருமை .சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-56446167734974375722011-07-19T22:16:23.302+10:002011-07-19T22:16:23.302+10:00குறளும் கதையும் பளிச்சென்று உள்ளது. ஆமாம் இந்த குற...குறளும் கதையும் பளிச்சென்று உள்ளது. ஆமாம் இந்த குறள் எல்லாம் மனப்பாடப் பகுதியில் வராதா? வந்தால் மறக்காமல் எழுதிவிடுவார்களே.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-83792665410335272962011-07-19T18:02:01.006+10:002011-07-19T18:02:01.006+10:00இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன்...இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு <br />நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.//<br /><br />பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com