tag:blogger.com,1999:blog-6047359485747643317.post3815854539165517041..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: பார், பகலும் கழிந்தது இரவும் போனதுகீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-58404032113198894772013-07-30T14:23:58.945+10:002013-07-30T14:23:58.945+10:00@ராமலக்ஷ்மி
தங்கள் வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக...@<a href="#c3668382070630979751" rel="nofollow">ராமலக்ஷ்மி</a><br /><br />தங்கள் வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-9060926652975960612013-07-30T14:23:38.818+10:002013-07-30T14:23:38.818+10:00@அருணா செல்வம்
வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க ந...@<a href="#c4445918368479228251" rel="nofollow">அருணா செல்வம்</a><br /><br />வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி அருணாசெல்வம். இது ஒரு இந்திக்கவிதை. உங்கள் யோசனைப்படி அந்தக் கவிதையையும் கீழே இணைத்துவிடுகிறேன். இந்தி அறிந்தவர்கள் நேரடியாகவே புரிந்துகொள்ள ஏதுவாகும். நன்றி அருணாசெல்வம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-11400074899745127862013-07-30T14:22:50.847+10:002013-07-30T14:22:50.847+10:00@கோமதி அரசு
நமக்கு விடியலே விநோதம்தான். ஆனால் கவ...@<a href="#c3219375020040715890" rel="nofollow">கோமதி அரசு</a><br /><br /> நமக்கு விடியலே விநோதம்தான். ஆனால் கவிஞருக்கு எல்லா நாளும் ஒரேமாதிரிதான் தோன்றுகிறதாம். அதனால் என்ன? அழகான கவிதை கிடைத்துவிட்டதே. தங்கள் வருகைக்கும் ரசித்தமைக்கும் மிகவும் நன்றி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-40593791012336648562013-07-30T14:21:13.180+10:002013-07-30T14:21:13.180+10:00@Ambal adiyal
கவிஞரின் எதிர்பார்ப்பு பொய்த்துப்போ...@<a href="#c7517989986162355278" rel="nofollow">Ambal adiyal</a><br /><br />கவிஞரின் எதிர்பார்ப்பு பொய்த்துப்போனாலும் நமக்கு அழகான கவிதை கிடைத்துவிட்டது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்பாளடியாள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-25046986220583889432013-07-30T14:20:37.880+10:002013-07-30T14:20:37.880+10:00@இளமதி
சிலவற்றை வாசிக்கும்போது பிறரிடம் பகிரத்தோன...@<a href="#c5205571666335753180" rel="nofollow">இளமதி</a><br /><br />சிலவற்றை வாசிக்கும்போது பிறரிடம் பகிரத்தோன்றுகிறது. அதன் விளைவே இவை போன்ற பகிர்வுகள். மொழியாக்கம் சிறப்பாக இல்லையென்றாலும் கவியின் மனநிலையை ஓரளவாவது காட்டியிருப்பேன் என்று நம்புகிறேன் இளமதி. வருகைக்கும் ரசனையானப் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி தோழி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-69747690707756672342013-07-30T14:19:04.931+10:002013-07-30T14:19:04.931+10:00@மனோ சாமிநாதன்
தங்கள் வருகைக்கும் கவிதையை ரசித்து...@<a href="#c58351532592004362" rel="nofollow">மனோ சாமிநாதன்</a><br /><br />தங்கள் வருகைக்கும் கவிதையை ரசித்து மகிழ்ந்தமைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-53821247226314823152013-07-30T14:18:29.430+10:002013-07-30T14:18:29.430+10:00@Chellappa Yagyaswamy
தங்கள் வருகைக்கும் ரசித்து ...@<a href="#c4990545796512554086" rel="nofollow">Chellappa Yagyaswamy</a><br /><br />தங்கள் வருகைக்கும் ரசித்து வாழ்த்தியமைக்கும் மனமாரந்த நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-8551075388116241012013-07-30T14:18:02.588+10:002013-07-30T14:18:02.588+10:00@ஹேமா
வருகைக்கும் ரசனையான மறுமொழிக்கும் அன்பான நன...@<a href="#c348158835386727947" rel="nofollow">ஹேமா</a><br /><br />வருகைக்கும் ரசனையான மறுமொழிக்கும் அன்பான நன்றி ஹேமா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-17540885616003678932013-07-30T14:17:09.650+10:002013-07-30T14:17:09.650+10:00@கி. பாரதிதாசன் கவிஞா்
மிக்க நன்றி ஐயா.@<a href="#c3406709376035097038" rel="nofollow">கி. பாரதிதாசன் கவிஞா்</a><br /><br />மிக்க நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-50631547960833667292013-07-30T14:16:51.215+10:002013-07-30T14:16:51.215+10:00@கி. பாரதிதாசன் கவிஞா்
அற்புதமானக் கருத்தை அழகாகச...@<a href="#c2384258094398194038" rel="nofollow">கி. பாரதிதாசன் கவிஞா்</a><br /><br />அற்புதமானக் கருத்தை அழகாகச் சொன்னீர்கள் ஐயா. கவியால் எம்மை சீராட்டும் தங்கள் பண்புக்குத் தலைவணங்கி நன்றி கூறுகிறேன். நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-89443747866420526202013-07-30T14:15:18.165+10:002013-07-30T14:15:18.165+10:00@G.M Balasubramaniam
எண்ணங்கள் ஒருவருக்கொருவர் மா...@<a href="#c4560859472815913955" rel="nofollow">G.M Balasubramaniam</a><br /><br />எண்ணங்கள் ஒருவருக்கொருவர் மாறுபடுதல் இயல்புதானே. இங்கே கவிஞர் எந்தப் புதுமையை, அதிசயத்தை எதிர்பார்க்கிறார் என்று தெரியவில்லை. நம்மைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஜாலம் காட்டுகிறது வாழ்க்கை. ரசனையில்தான் எவ்வளவு வேறுபாடு. தங்கள் வருகைக்கும் ரசனையானப் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-22869542037428960452013-07-30T14:13:25.662+10:002013-07-30T14:13:25.662+10:00@வை.கோபாலகிருஷ்ணன்
தங்கள் வருகைக்கும் கவிதையை ரசி...@<a href="#c3934778035974197353" rel="nofollow">வை.கோபாலகிருஷ்ணன்</a><br /><br />தங்கள் வருகைக்கும் கவிதையை ரசித்து மகிழ்ந்தமைக்கும் கவிதையோடு தேர்ந்தெடுத்த படங்களையும் ரசித்துப் பாராட்டுவதற்கும் அன்பான நன்றி வை.கோ.சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-90474993940024919862013-07-30T14:08:02.402+10:002013-07-30T14:08:02.402+10:00@வெங்கட் நாகராஜ்
வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி...@<a href="#c866030039722883393" rel="nofollow">வெங்கட் நாகராஜ்</a><br /><br />வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி வெங்கட். நீங்கள் கொடுத்த சுட்டியில் சென்று விரைவில் வாசிக்கிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-50937376589454969112013-07-30T14:07:29.954+10:002013-07-30T14:07:29.954+10:00@இராஜராஜேஸ்வரி
சரியாக சொன்னீர்கள். விநோதம் நிகழாவ...@<a href="#c9223326191838936933" rel="nofollow">இராஜராஜேஸ்வரி</a><br /><br />சரியாக சொன்னீர்கள். விநோதம் நிகழாவிட்டாலும் விபரீதம் நிகழாமல் மகிழ்ச்சியுடன் நாளொன்று கழிவதும் நலமானதுதானே... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-38927240432117275902013-07-30T14:06:44.052+10:002013-07-30T14:06:44.052+10:00@பால கணேஷ்
ஹரிவம்ஷ்ராய் பச்சன் அவர்களின் கவிதைகளி...@<a href="#c1237165060554582011" rel="nofollow">பால கணேஷ்</a><br /><br />ஹரிவம்ஷ்ராய் பச்சன் அவர்களின் கவிதைகளில் பெரும்பாலானவை ஒருவித விரக்தி வெளிப்பாட்டுடன் அமைந்திருந்தாலும் வாசிக்கும்போது நம்மையறியாமலேயே தன்னுள் ஈர்க்கும் திறம் கொண்டவை. வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி கணேஷ். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-5087355613834657402013-07-30T14:03:48.587+10:002013-07-30T14:03:48.587+10:00@திண்டுக்கல் தனபாலன்
உடனடி வருகைக்கும் ரசித்து வா...@<a href="#c8334174504194291082" rel="nofollow">திண்டுக்கல் தனபாலன்</a><br /><br />உடனடி வருகைக்கும் ரசித்து வாழ்த்தியமைக்கும் அன்பான நன்றி தனபாலன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-36683820706309797512013-07-30T12:41:52.829+10:002013-07-30T12:41:52.829+10:00நல்ல கவிதை. அருமையான தமிழாக்கம் கீதா.நல்ல கவிதை. அருமையான தமிழாக்கம் கீதா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-44459183684792282512013-07-30T08:37:30.069+10:002013-07-30T08:37:30.069+10:00அருமையான மொழி பெயர்ப்பு கவிதை.
அந்த ஆங்கில பாடலையு...அருமையான மொழி பெயர்ப்பு கவிதை.<br />அந்த ஆங்கில பாடலையும் கீழே கொடுத்திருக்கலாம்.<br /><br />இருப்பினும் நன்றி கீதமஞ்சரி அக்கா.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-32193750200407158902013-07-30T05:11:36.575+10:002013-07-30T05:11:36.575+10:00விடியலில் ஏதேனும் விநோதம் நிகழும் என்று.
பார், பகல...விடியலில் ஏதேனும் விநோதம் நிகழும் என்று.<br />பார், பகலும் கழிந்தது இரவும் போனது.//<br /><br />அடுத்த விடியலில் ஏதேனும் விநோதம் நிகழட்டும் என்று சொல்ல தோன்றுகிறது.<br />கவிதை அழகாய் மொழியாக்கம் செய்து தந்தமைக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-75179899861623552782013-07-30T02:50:13.006+10:002013-07-30T02:50:13.006+10:00காத்திருந்த விழிகளுக்கு கிட்டிய ஏமாற்றத்தின் வெளிப...காத்திருந்த விழிகளுக்கு கிட்டிய ஏமாற்றத்தின் வெளிப்பாட்டை மிகவும் சிறப்பாகச் சித்தரித்துள்ளது .கவிதை அருமை .பகிர்வுக்கு நன்றி தோழி .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-52055716663357531802013-07-30T01:24:09.829+10:002013-07-30T01:24:09.829+10:00எவ்வளவு நயமிக்க கவிதை!
ஆழ்ந்து அனுபவிக்க வைக்கின்ற...எவ்வளவு நயமிக்க கவிதை!<br />ஆழ்ந்து அனுபவிக்க வைக்கின்றன அத்தனை வரிகளும்.<br /><br />உங்கள் அயராத முயற்சியால் இப்படி அரிய படைப்புகளை நாமும் உணர்ந்து ரசிக்க முடிகிறது.<br /><br />பாராட்ட வார்த்தைகள் இல்லை தோழி!<br /><br />வாழ்த்துக்கள்!<br /><br />த ம.6இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-583515325920043622013-07-29T22:42:55.473+10:002013-07-29T22:42:55.473+10:00ஏகாந்தமாய் மனது தேடும் தேடலை மிக அழகாய் கவிஞர் எழ...ஏகாந்தமாய் மனது தேடும் தேடலை மிக அழகாய் கவிஞர் எழுதியிப்பதை மிக அருமையாக மொழியாக்கம் செய்திருக்கிறீர்கள் கீதமஞ்சரி! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-49905457965125540862013-07-29T22:09:04.387+10:002013-07-29T22:09:04.387+10:00அழகிய வரிகளில் அருமையான மொழிபெயர்ப்பு! வாழ்த்துக்க...அழகிய வரிகளில் அருமையான மொழிபெயர்ப்பு! வாழ்த்துக்கள்.-நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-3481588353867279472013-07-29T20:54:53.110+10:002013-07-29T20:54:53.110+10:00நாளும் பொழுதும் அழகு.அதை ரசிக்கத்தான் நேரமில்லை இப...நாளும் பொழுதும் அழகு.அதை ரசிக்கத்தான் நேரமில்லை இப்பொழுது.அழகான காட்சிப்படுத்தல் கீதா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-34067093760350970382013-07-29T20:16:07.173+10:002013-07-29T20:16:07.173+10:00
தமிழ்மணம் 4<br />தமிழ்மணம் 4http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.com