tag:blogger.com,1999:blog-6047359485747643317.post3438717231112203501..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: ஓவியக்கிறுக்(கு)கல்கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-41191569499740367042016-03-05T13:23:50.698+11:002016-03-05T13:23:50.698+11:00இந்த நோட்டுப்புத்தகத்தை எப்போது உங்களிடம் ஒப்படைத்...இந்த நோட்டுப்புத்தகத்தை எப்போது உங்களிடம் ஒப்படைத்தேன் என்றே எனக்கு நினைவில்லை. அதை இவ்வளவுகாலம் பத்திரமாய்ப் பாதுகாத்து என்னிடம் சேர்ப்பித்தமைக்கு மிகவும் நன்றி அக்கா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-83720610636522269282016-03-05T13:22:31.278+11:002016-03-05T13:22:31.278+11:00This comment has been removed by the author.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-17179289456301952352016-03-05T13:21:21.086+11:002016-03-05T13:21:21.086+11:00உங்களுடைய பாராட்டுக்கு நன்றி அக்கா. ஓவியத்தில் உங்...உங்களுடைய பாராட்டுக்கு நன்றி அக்கா. ஓவியத்தில் உங்கள் ஆர்வம் அறிவேன். நம் வீட்டில் எல்லோருமே ஓவியத்தில் அற்புதமான திறமை பெற்றவர்கள். கணவர் வரைந்த அந்தப் பெண்ணின் ஓவியத்தோடு இன்னும் சில படங்களும் உள்ளன. அவற்றுள் சில அரசியல் தலைவர்களின் தத்ரூபமான படங்களும் அடக்கம். அவற்றையும் சேர்த்து வெளியிட விரும்பினேன். ஆனால் இப்போதிருக்கும் அரசியல் சூழலில் அவற்றை வெளியிடுவதா வேண்டாமா என்ற சிந்தனையால் ஒத்திப்போட்டிருக்கிறேன். அந்தப் பெண்ணின் படத்தை மட்டுமாவது அவசியம் வெளியிட்டு ஆவணப்படுத்துவேன். வருகைக்கும் நீண்டதொரு அழகிய கருத்துரைக்கும் நன்றி அக்கா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-30463226364701530012016-03-02T01:13:51.569+11:002016-03-02T01:13:51.569+11:00இந்த ஓவியங்களைப் பார்க்கும் போது எனக்கும் சிறுவயது...இந்த ஓவியங்களைப் பார்க்கும் போது எனக்கும் சிறுவயது நினைவுக்கு வந்தது. எனக்கும் வரைவதில் ஆர்வம் அதிகம். ஆனால் இப்படி ஒரு நோட் போட்டு வரைய வேண்டும் என்று ஏனோ தோன்றவில்லை. எதையும் பாதுகாத்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றாத காலம். தாளில் கிறுக்கித் தூக்கிப் போட்டுவிடுவேன். குழந்தைகளின் ரெக்கார்டு நோட்டுகளில் திறமையைப் பயன்படுத்தி வரைந்து தந்ததுடன் ஆவல் தீர்ந்துவிட்டது. தபாலிலாவது ஓவியம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தீராத ஆசையிருந்தது. இளவயதிலேயே கண்ணில் ஏற்பட்ட பார்வைக் குறைபாட்டால் தந்தை இந்த ஆசையை வளர்க்க விரும்பவில்லை. வீட்டை ஒழிக்கும் போது இந்த நோட்டு தற்செயலாகக் கண்ணில் பட்டது. இதன் மதிப்பை உணர்ந்து பத்திரமாக எடுத்து வைத்தேன். இதை ஆவணப்படுத்துவது மிகவும் அவசியம் தான். தாள்கள் மக்கிப் போய்விட்டன. முத்தாய்ப்பாக மதி வரைந்ததையும் வெளியிட்டு என் கணவர் வரைந்தது என்று சொல்லியிருக்கலாமோ? அவ்வளவு அழகான படம் அது! நிர்மா குழந்தை இளவயதிலேயே இறந்து விட்டது என்பது இப்போது தான் தெரியும். அந்தப் பாட்டும் குழந்தையின் ஆட்டமும் இன்னும் கண்ணிலேயே நிற்கிறது. மகாராஜா படம் பிரமாதம். பாராட்டுக்கள் கீதா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-91107615063549041702016-02-29T23:25:18.425+11:002016-02-29T23:25:18.425+11:00விற்பன்னரா? ஐயோ.. அப்படியெல்லாம் இல்லை தோழி. எல்ல...விற்பன்னரா? ஐயோ.. அப்படியெல்லாம் இல்லை தோழி. எல்லாம் அந்தந்த பருவத்து சிறுமுயற்சிகள். இத்தனைக்காலம் கழித்து கைவந்து சேர்ந்திருப்பதில் ஒரு அபார மகிழ்ச்சி. அதை இங்கு உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்வதில் கூடுதல் சந்தோஷம்..அதற்காகவே பதிந்தேன். உங்களை சந்திக்கும் நாளை ஆவலுடன் பார்த்திருக்கிறேன். :)) கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-16960055304932563052016-02-29T23:23:20.024+11:002016-02-29T23:23:20.024+11:00மிக நீண்ட காலத்துக்குப் பின் உங்கள் வலைப்பக்கம் வந...மிக நீண்ட காலத்துக்குப் பின் உங்கள் வலைப்பக்கம் வந்து தூசு தட்டிய கையோடு இங்கும் வந்து கருத்திட்டமைக்கு மிகவும் நன்றி அதிரா. என்ன காரணம் சொன்னாலும் அஞ்சு விடப்போவதில்லை. மறந்தவற்றை எப்படியாவது கண்டுபிடிங்க. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-34412924400914057542016-02-29T23:21:50.860+11:002016-02-29T23:21:50.860+11:00Thank you so much Mahi. Thank you so much Mahi. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-72102736478237904532016-02-29T23:21:23.938+11:002016-02-29T23:21:23.938+11:00 ஊக்கந்தரும் தங்கள் கருத்து மிகவும் மகிழ்விக்கிறது... ஊக்கந்தரும் தங்கள் கருத்து மிகவும் மகிழ்விக்கிறது. மிக்க நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-36030949993210968532016-02-29T23:20:50.867+11:002016-02-29T23:20:50.867+11:00ஹா.. ஹா... நன்றி சகோ. ஹா.. ஹா... நன்றி சகோ. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-29500926582541710852016-02-29T23:19:42.302+11:002016-02-29T23:19:42.302+11:00வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி துளசி சார் &...வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி துளசி சார் & தோழி கீதா. <br /><br />இப்போது வரைவதில்லை. பல படங்கள் திருமணத்துக்கு முன் அதாவது 24, 25 வருடங்களுக்கு முன்பு வரைந்தவை. நானும் உங்களைப் போலவே என் கைப்பட வாழ்த்துப்பா எழுதி படம் வரைந்து நட்புகளுக்கும் உறவுகளுக்கும் வாழ்த்தட்டைகள் அனுப்பிவைத்த காலம் உண்டு. ஆயில் பெய்ண்டிங் ஒரு அழகான கலையாயிற்றே.. தொடரலாமே தோழி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-13234400594882466882016-02-29T23:16:28.889+11:002016-02-29T23:16:28.889+11:00தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-13977921370483864722016-02-29T23:16:04.510+11:002016-02-29T23:16:04.510+11:00நன்றி ஸ்ரீராம். என்னுடைய ஆர்வம் மாறி மாறி வரும் ஒன...நன்றி ஸ்ரீராம். என்னுடைய ஆர்வம் மாறி மாறி வரும் ஒன்று. கொஞ்சநாள் கவிதை.. ஓவியம்.. கதை.. கட்டுரை.. என்று இப்போது புகைப்படத்தில் வந்து நிற்கிறது. மீண்டும் ஓவியத்தின் பக்கம் போக ஆசை உண்டு. வாழ்த்துகளுக்கு நன்றி. <br /><br />உங்களுடைய ஓவிய உத்தி மிக வித்தியாசமாக இருக்கிறதே.. :) கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-28200726810950094202016-02-29T23:13:03.703+11:002016-02-29T23:13:03.703+11:00தங்கள் வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் வாழ்த்து...தங்கள் வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-473695406962975162016-02-29T23:12:38.441+11:002016-02-29T23:12:38.441+11:00ஆமாம் ராமலக்ஷ்மி. பலருக்கும் அப்பெண்ணை நினைவிருப்ப...ஆமாம் ராமலக்ஷ்மி. பலருக்கும் அப்பெண்ணை நினைவிருப்பது ஆச்சர்யம்தான். பார்த்தவுடன் அடையாளம் தெரியும் அளவுக்கு வரைந்திருக்கிறேன் என்பதும் எனக்கு மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-36171590127123307982016-02-29T23:11:30.327+11:002016-02-29T23:11:30.327+11:00வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி மேட...வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-23540404578411045332016-02-29T23:06:11.549+11:002016-02-29T23:06:11.549+11:00உண்மைதான். கலை இலக்கியத்தில் ஈடுபாடு உள்ள அவர்கள் ...உண்மைதான். கலை இலக்கியத்தில் ஈடுபாடு உள்ள அவர்கள் இவற்றைப் பாதுக்காத்து அனுப்பியதில் ஆச்சர்யமில்லை. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரமணி சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-67276157693099475522016-02-29T23:05:04.346+11:002016-02-29T23:05:04.346+11:00வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக...வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகவும் நன்றி ரூபன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-25308256241277051642016-02-29T23:04:39.912+11:002016-02-29T23:04:39.912+11:00போனவை போக மீதம்தான் ஏஞ்சல் இவையெல்லாம். அந்நாளில் ...போனவை போக மீதம்தான் ஏஞ்சல் இவையெல்லாம். அந்நாளில் அவற்றையெல்லாம் பத்திரப்படுத்தவேண்டும் என்று நமக்குத் தோன்றவே இல்லை பாருங்க.. இணையம், ஊடகம் எல்லாம் இப்போதுதானே நமக்கு அறிமுகம். உங்களுடையவை எல்லாம் எறியப்பட்டுவிட்டது பெரும் இழப்புதான். உங்களுடைய க்வில்லிங் கலை பார்த்து எனக்குப் பெரும் பிரமிப்பு. அதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை இருந்தாலும் இப்போதைக்கு ஒத்திவைத்திருக்கிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-30859352822463496042016-02-29T22:59:54.835+11:002016-02-29T22:59:54.835+11:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா.. இன்னும் ஆ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா.. இன்னும் ஆர்வம் உள்ளது. ஆனால் வெவ்வேறு கவனச்சிதறல்களில் இது பின்தங்கிப் போய்விடுகிறது. விரைவில் மீண்டும் ஆரம்பிக்கிறேன். நன்றிப்பா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-44183473722318310842016-02-29T22:58:56.625+11:002016-02-29T22:58:56.625+11:00வருகைக்கும் இங்கிருக்கும் படங்களை ரசித்து இட்ட நீண...வருகைக்கும் இங்கிருக்கும் படங்களை ரசித்து இட்ட நீண்டதொரு அழகான கருத்துக்கும் மிகவும் நன்றி கோபு சார். உங்களுடைய ஓவியத்திறன் நான் அறிவேனே... தங்களுடைய பல கதைகளுக்குத் தாங்களே ஓவியம் வரைந்து அசத்தியிருக்கிறீர்களே... மறக்கமுடியுமா?கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-87434920210160921782016-02-29T22:57:41.056+11:002016-02-29T22:57:41.056+11:00வருகைக்கும் ரசித்தமைக்கும் மிகவும் நன்றி தனபாலன். ...வருகைக்கும் ரசித்தமைக்கும் மிகவும் நன்றி தனபாலன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-52660141904926355142016-02-29T22:57:24.692+11:002016-02-29T22:57:24.692+11:00என்னவென்று தெரியவில்லையே. அப்போதுதான் இணைத்தேன் என...என்னவென்று தெரியவில்லையே. அப்போதுதான் இணைத்தேன் என்பதால் சற்று நேரம்பிடிக்கிறது போலும். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-17219200970594051742016-02-29T22:56:49.718+11:002016-02-29T22:56:49.718+11:00ஆசை இருக்கிறதென்றால் நிச்சயம் வரைய வரும். முயற்சி ...ஆசை இருக்கிறதென்றால் நிச்சயம் வரைய வரும். முயற்சி செய்துதான் பாருங்களேன். வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-41107562631632100932016-02-28T23:52:56.724+11:002016-02-28T23:52:56.724+11:00அடடா.... இந்திய மகாராஜா அந்த மாதிரி இருக்கிறார்.என...அடடா.... இந்திய மகாராஜா அந்த மாதிரி இருக்கிறார்.எனக்கு மிகப் பிடித்தவர் அவர் தான்.அவரது மீசையும் தலைப்பாகையும் சப்பாத்தும் அசத்தலோ அசத்தல்.... என்ன கீதா நீங்கள் எல்லாத் துறையிலும் விற்பன்னராய் இருக்கிறீர்களே? <br /><br />உங்களுக்கு காட்டூனும் நல்லா வரும் போலிருக்கே? அதற்கான ஒரு பொருள் என்னிடம் உண்டு. விரைவில் அது வரும் உங்களிடம். சந்திப்போம் விரைவில்யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-75160544089777488062016-02-28T22:52:57.373+11:002016-02-28T22:52:57.373+11:00மிக நீண்ட காலத்தின் பின் வந்திருக்கிறேன் , மன்னிக்...மிக நீண்ட காலத்தின் பின் வந்திருக்கிறேன் , மன்னிக்கவும்:). ஓவியங்கள் அத்தனையும் அழகு, இப்பவும் வரையலாமே... நிறுத்தி விட்டீங்களோ?.. தமிழ் மணம் பெயர் பாஸ்வேர்ட் அத்தனையும் மறந்துவிட்டேன், அதனால வோட் பண்ண முடியவில்லை, எப்படி ரீசெட் பண்ணப்போறேனோ தெரியவில்லை, எந்த மெயில் ஐடி கொடுத்தேன் என்பதுகூட மறந்துவிட்டேனே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com