tag:blogger.com,1999:blog-6047359485747643317.post3381186814487144598..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: நெடுநல்வாடையை நுகர வாருங்கள் - 1கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-24915653593920766942013-07-19T17:47:52.458+10:002013-07-19T17:47:52.458+10:00தோழி மிக அற்புதமான செயல் தங்களுடையது. வியந்து போனே...தோழி மிக அற்புதமான செயல் தங்களுடையது. வியந்து போனேன். <br />உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இப்போது வந்து படிக்கிறேன். சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-484002879074674542013-06-14T23:44:20.407+10:002013-06-14T23:44:20.407+10:00@தி.தமிழ் இளங்கோ
தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் ...@<a href="#c4261631304285616810" rel="nofollow">தி.தமிழ் இளங்கோ</a><br /><br />தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-34564293768161663072013-06-14T23:43:10.366+10:002013-06-14T23:43:10.366+10:00@Ramani S
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பா...@<a href="#c8080817030965891884" rel="nofollow">Ramani S</a><br /><br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி ரமணி சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-71578994590008077312013-06-14T23:42:41.087+10:002013-06-14T23:42:41.087+10:00@அருணா செல்வம்
தொடரச் சொல்லி ஊக்கமளித்தமைக்கு மிக...@<a href="#c4495049247591929458" rel="nofollow">அருணா செல்வம்</a><br /><br />தொடரச் சொல்லி ஊக்கமளித்தமைக்கு மிக்க நன்றி அருணா செல்வம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-36912757889958299562013-06-14T23:41:31.123+10:002013-06-14T23:41:31.123+10:00@kovaikkavi
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன...@<a href="#c1783796405746303992" rel="nofollow">kovaikkavi</a><br /><br />வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி தோழி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-42616313042856168102013-06-14T22:46:30.742+10:002013-06-14T22:46:30.742+10:00பத்துப் பாட்டில் ஒன்றான, “நெடுநல் வாடை” என்ற நெடிய...பத்துப் பாட்டில் ஒன்றான, “நெடுநல் வாடை” என்ற நெடிய பாட்டிற்கு, சகோதரி கீதமஞ்சரியின் புதுக்கவிதை உரை! வாழ்த்துக்கள்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-63874221061265008592013-05-25T13:24:33.025+10:002013-05-25T13:24:33.025+10:00tha.ma 6tha.ma 6Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-80808170309658918842013-05-25T13:23:44.575+10:002013-05-25T13:23:44.575+10:00அருமையான முயற்சி
உள்ளம் குளிர்ந்தது
தொடர வாழ்த்துக...அருமையான முயற்சி<br />உள்ளம் குளிர்ந்தது<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-44950492475919294582013-05-10T20:34:24.807+10:002013-05-10T20:34:24.807+10:00அருமையாக உள்ளது.
தொடருங்கள். நானும் தொடருகிறேன்.அருமையாக உள்ளது.<br />தொடருங்கள். நானும் தொடருகிறேன்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-17837964057463039922013-05-10T05:52:44.246+10:002013-05-10T05:52:44.246+10:00புது விருந்து.
நல் விருந்து
மிக்க மகிழ்வு.
இனிய வ...புது விருந்து.<br />நல் விருந்து <br />மிக்க மகிழ்வு.<br />இனிய வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-30660484422773102252013-05-09T21:10:08.107+10:002013-05-09T21:10:08.107+10:00@கோவை மு சரளா
தங்களைப் போன்ற தமிழறிஞர்கள் கருத்தே...@<a href="#c4056367078304753635" rel="nofollow">கோவை மு சரளா</a><br /><br />தங்களைப் போன்ற தமிழறிஞர்கள் கருத்தே நான் மிகவும் எதிர்பார்த்தது. சரியான பொருள் உணர்த்துவதாக நீங்கள் சொல்லியிருப்பதே பெரும் மகிழ்வையும் மனநிறைவையும் தருகிறது. மேலும் ஊக்கமூட்டும் கருத்துகளுக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி சரளா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-42501373230494766052013-05-08T21:44:35.208+10:002013-05-08T21:44:35.208+10:00@ஜெய புஷ்ப லதா
முதல் வருகைக்கும் ஊக்கம் தரும் இனி...@<a href="#c8668099455918815884" rel="nofollow">ஜெய புஷ்ப லதா</a><br /><br />முதல் வருகைக்கும் ஊக்கம் தரும் இனிய கருத்துரைக்கும் நன்றி லதா. உங்களிடமிருந்து கிடைத்துள்ள இப்பாராட்டு என் எழுத்தின் மீதான பொறுப்புணர்வை அதிகரிக்கிறது. மிக்க நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-86680994559188158842013-05-08T00:57:37.509+10:002013-05-08T00:57:37.509+10:00தமிழன்னை கொஞ்சி விளையாடுகிறாள் கீதமஞ்சரியிடம்..
எ...தமிழன்னை கொஞ்சி விளையாடுகிறாள் கீதமஞ்சரியிடம்..<br /><br />எதை விடுத்து எதைக் கோர்த்து எதை பாராட்ட என்று தெரியவில்லை..புதுக் கவிக்கு உரையாக,விளக்கமாக<br />உள்ளது..<br /><br />மேற்கோள் காட்டி பாராட்ட வேண்டுமெனில் அனைத்தையும் எடுத்து காட்ட வேண்டும்..<br /><br />தமிழ் சொற்களின் ஜால பின்னலால்<br />மனம் களி கொள்கிறது.<br /><br />ஜெய புஷ்ப லதா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-33347136735802145372013-05-08T00:41:11.286+10:002013-05-08T00:41:11.286+10:00@G.M Balasubramaniam
அவர்கள் காலத்திய நடை அது.அவர...@<a href="#c4638376530950010564" rel="nofollow">G.M Balasubramaniam</a><br /><br />அவர்கள் காலத்திய நடை அது.அவர்களுகு அது கடினமல்ல.<br />என் காலத்திலேயே தமிழின் தலைகீழ் மாற்றத்தை உணர்கிறேன்..<br /><br />ஜெய புஷ்ப லதா.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-40563670783047536352013-05-07T15:35:45.305+10:002013-05-07T15:35:45.305+10:00நானும் மிக ரசித்த நெடுநல் வாடை பாடல்கள் இவை மிக சி...நானும் மிக ரசித்த நெடுநல் வாடை பாடல்கள் இவை மிக சிறப்பாக சரியான பொருள் உணர்த்தும் எளிய கவி நடை உங்களுக்கு கைவர பெற்று இருக்கிறது தோழி தொடர்ந்து ஒரு நூலாக்கம் செய்யும் அளவிற்கு நீங்கள் உங்கள் பணியை செய்யுங்கள் தமிழுக்கு இதைவிட வேறு எப்படி தொன்றாற்ற முடியும் வளரட்டும் வாழட்டும் தமிழும் அதனோடு நாமும் .......பாராட்டுக்கள் அறிய முயற்சிக்கு அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-53012182282858945772013-05-06T17:06:37.057+10:002013-05-06T17:06:37.057+10:00@கிரேஸ்
தங்களது வருகைக்கும் ஊக்கம் தரும் பின்னூட்...@<a href="#c1018031046876407258" rel="nofollow">கிரேஸ்</a><br /><br />தங்களது வருகைக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் மனங்கனிந்த நன்றி கிரேஸ். தவறு காணின் தயங்காமல் சொல்லுங்கள். திருத்திக்கொள்கிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-12787878640368026652013-05-06T17:05:16.959+10:002013-05-06T17:05:16.959+10:00@மணிமேகலா
அப்படியா சொல்றீங்க? பார்ப்போம் கிடைப்பத...@<a href="#c8780832878908840787" rel="nofollow">மணிமேகலா</a><br /><br />அப்படியா சொல்றீங்க? பார்ப்போம் கிடைப்பதெல்லாம் முத்துக்கள் மட்டுமா? வெறும் சிப்பிகளும் சேர்கிறதா என்று... :) <br /><br />வருகைக்கும் உற்சாகம் தரும் அழகானப் பின்னூட்டத்துக்கும் அன்பான நன்றி மணிமேகலா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-73180023870132709632013-05-06T17:02:53.923+10:002013-05-06T17:02:53.923+10:00@இராஜராஜேஸ்வரி
தங்களது வருகைக்கும் ரசித்திட்டப் ப...@<a href="#c4910165458595239193" rel="nofollow">இராஜராஜேஸ்வரி</a><br /><br />தங்களது வருகைக்கும் ரசித்திட்டப் பின்னூட்டத்துக்கும் மனமார்ந்த நன்றி மேடம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-81128220733625634572013-05-06T17:02:08.648+10:002013-05-06T17:02:08.648+10:00@மகேந்திரன்
என் தயக்கத்தைத் துடைத்தெறிந்த அழகான ப...@<a href="#c8336820482107745496" rel="nofollow">மகேந்திரன்</a><br /><br />என் தயக்கத்தைத் துடைத்தெறிந்த அழகான பின்னூட்டம் கண்டு அகமகிழ்ந்தேன் மகேந்திரன். அற்புதமான கவிஞர் தாங்கள். தங்கள் கையால் பொற்கிழி பெறும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறதே பெருமகிழ்வு. மிக்க நன்றி. வாடைக்காலத்தில் அந்நாளைய காதலர் தவிப்பை இந்நாளோடு ஒப்புமைப்படுத்தி வேதனை வெளிப்படுத்திய கவிதை கண்டு நெகிழ்கிறேன். ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு என் அன்பான நன்றி மகேந்திரன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-81961549487665886282013-05-06T16:56:41.732+10:002013-05-06T16:56:41.732+10:00@vimal
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனங்கனிந...@<a href="#c8213345598890678806" rel="nofollow">vimal</a><br /><br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனங்கனிந்த நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-41831744634672863412013-05-06T16:56:19.275+10:002013-05-06T16:56:19.275+10:00@கோமதி அரசு
ரசிப்புடனான அழகான மறுமொழிக்கும் வாழ்த...@<a href="#c3240421291930570961" rel="nofollow">கோமதி அரசு</a><br /><br />ரசிப்புடனான அழகான மறுமொழிக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி மேடம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-89138588973925787032013-05-06T16:55:34.842+10:002013-05-06T16:55:34.842+10:00@பால கணேஷ்
இந்த முயற்சிக்கு எத்தகைய வரவேற்பு இருக...@<a href="#c7968989410042434684" rel="nofollow">பால கணேஷ்</a><br /><br />இந்த முயற்சிக்கு எத்தகைய வரவேற்பு இருக்கும் என்று தெரியாமலேயே ஆரம்பித்தேன். எளிமையாயிருக்கிறது என்பதை இதைவிடவும் அழகாய் சொல்லமுடியாது. மிகவும் நன்றி கணேஷ்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-90868148552928419552013-05-06T16:54:38.469+10:002013-05-06T16:54:38.469+10:00@கவியாழி கண்ணதாசன்
தங்களுடைய வருகைக்கும் வாழ்த்து...@<a href="#c2069388253667478190" rel="nofollow">கவியாழி கண்ணதாசன்</a><br /><br />தங்களுடைய வருகைக்கும் வாழ்த்துக்கும் மெத்த மகிழ்வும் நன்றியும் ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-69711199140668077502013-05-06T16:54:02.601+10:002013-05-06T16:54:02.601+10:00@இளமதி
உங்களுடைய இந்த ஊக்கம் தரும் பின்னூட்டம் இன...@<a href="#c3710082619347517974" rel="nofollow">இளமதி</a><br /><br />உங்களுடைய இந்த ஊக்கம் தரும் பின்னூட்டம் இன்னும் நிறைய எழுதத் தோன்றுகிறது இளமதி. தொடர்ந்து வந்து கருத்திடலுக்கு மகிழ்வான நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-10055860861405280752013-05-06T16:52:17.600+10:002013-05-06T16:52:17.600+10:00@angelin
மகிழ்ச்சி ஏஞ்சலின். தொடர்ந்து வந்து ஊக்க...@<a href="#c2983278331446684941" rel="nofollow">angelin</a><br /><br />மகிழ்ச்சி ஏஞ்சலின். தொடர்ந்து வந்து ஊக்கமூட்டும் உங்களுக்கு என் அன்பான நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com