tag:blogger.com,1999:blog-6047359485747643317.post3380274556276070537..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: பூக்கள் அறிவோம் (11-20)கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-40929063426868912962021-05-18T08:13:19.593+10:002021-05-18T08:13:19.593+10:00வணக்கம். தாமத பதிலுக்கு மன்னிக்கவும். பூக்களின் பட...வணக்கம். தாமத பதிலுக்கு மன்னிக்கவும். பூக்களின் படங்களைப் பெயரோடு பயன்படுத்துவதில் ஆட்சேபணை இல்லை. புத்தகம் வெளிவர வாழ்த்துகள். தவறாமல் எனக்கு ஒரு பிரதி அனுப்பித்தாருங்கள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-78297370777078072762021-02-13T23:57:43.420+11:002021-02-13T23:57:43.420+11:00சகோதரி கீதா அவர்களுக்கு வணக்கம்.
பூக்களைப் பற்றிய ...சகோதரி கீதா அவர்களுக்கு வணக்கம்.<br />பூக்களைப் பற்றிய தங்கள் கட்டுரையும் படங்களும் அருமை. வாழ்த்துக்ள. நான் கடந்த 2019இல் துபாய் சென்று வந்தேன். அங்கு அதிசயத் தோட்டத்தைப் (Miracle Garden) பார்த்து அதிசயித்தேன். நான் துபாய் பற்றி ஒரு நூல் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதில் அந்த அதிசயத் தோட்டத்திற்கு முன்னுரையாக கபிலரின் பாடலைக் குறிப்பிட்டுள்ளேன். அதற்கு உங்கள் பூக்களின் படங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாமா? உங்களுக்கு உரிய நன்றியை நூலில் குறிப்பிட்டு விடுகிறேன். <br />நன்றி<br />நா. ஆண்டியப்பன்<br />சிங்கப்பூர்நா, ஆண்டியப்பன், சிங்கப்பூர்https://www.blogger.com/profile/11154547953969230616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-69273812665211921182020-03-03T21:50:18.656+11:002020-03-03T21:50:18.656+11:00This comment has been removed by the author.ராஜிhttps://www.blogger.com/profile/11610626389226029800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-80516821237065080002019-01-10T17:46:17.417+11:002019-01-10T17:46:17.417+11:00பல பல புதிய தகவல்கள் ...
அனைத்தும் மிக அருமை ...பல பல புதிய தகவல்கள் ...<br /><br />அனைத்தும் மிக அருமை ...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-24177061694870982012018-12-08T16:01:33.345+11:002018-12-08T16:01:33.345+11:00அருமையான தகவல்கள்...can I contact u?அருமையான தகவல்கள்...can I contact u?Anonymoushttps://www.blogger.com/profile/05047872800254170291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-31720095788776513582017-08-31T12:44:02.015+10:002017-08-31T12:44:02.015+10:00இத்தொடர் பலருக்கும் பயனுள்ளதாகவும் சுவாரசியம் தருவ...இத்தொடர் பலருக்கும் பயனுள்ளதாகவும் சுவாரசியம் தருவதாகவும் இருப்பதை அறிந்து மகிழ்ச்சி. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-33737247335856071882017-08-31T12:42:20.563+10:002017-08-31T12:42:20.563+10:00அன்பும் நன்றியும் வெங்கட். அன்பும் நன்றியும் வெங்கட். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-33178944631269122632017-08-31T12:42:07.099+10:002017-08-31T12:42:07.099+10:00வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-47616711982654749632017-08-31T12:41:54.324+10:002017-08-31T12:41:54.324+10:00அன்பும் நன்றியும் ராமலக்ஷ்மி. அன்பும் நன்றியும் ராமலக்ஷ்மி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-87255897002458652682017-08-31T12:41:33.957+10:002017-08-31T12:41:33.957+10:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்க...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகவும் நன்றிங்க கில்லர்ஜி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-36753721289720510832017-08-31T12:41:06.946+10:002017-08-31T12:41:06.946+10:00உன்னிப்பூவின் பெயர் எனக்கும் தோழி சித்ராசுந்தரின் ...உன்னிப்பூவின் பெயர் எனக்கும் தோழி சித்ராசுந்தரின் பதிவின் மூலமாகத்தான் தெரியவந்தது. செல்லத்தை கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். பெரும்பாலும் செல்லங்கள் இப்படி இலைகளைத் தின்று வாந்தியெடுத்து குடலைச் சுத்தம் செய்வது இயற்கையான ஒன்றுதான் என்றாலும் நாமும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். வருகைக்கும் பதிவை ரசித்துக் கருத்திட்டமைக்கும் அன்பும் நன்றியும் தோழி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-20391965037548823902017-08-31T12:38:07.357+10:002017-08-31T12:38:07.357+10:00ஒவ்வொன்றையும் ரசித்து விரிவாகக் கருத்திட்டமைக்கும்...ஒவ்வொன்றையும் ரசித்து விரிவாகக் கருத்திட்டமைக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகவும் நன்றி ஸ்ரீராம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-64427253769816147722017-08-29T14:56:15.580+10:002017-08-29T14:56:15.580+10:00எனக்குத் தெரிந்திராத பற்பல மலர்களைப் பார்த்தும் ...எனக்குத் தெரிந்திராத பற்பல மலர்களைப் பார்த்தும் அவை குறித்த விவரங்களை அறிந்தும் மகிழ்ந்தேன் . நன்றி .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-73100553464095196842017-08-19T17:34:58.923+10:002017-08-19T17:34:58.923+10:00அழகான படங்கள். கூடவே பூக்களின் தகவல்களும் வெகு சிற...அழகான படங்கள். கூடவே பூக்களின் தகவல்களும் வெகு சிறப்பு. தொடரட்டும் பூக்கள் ஊர்வலம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-82902317115782398332017-08-16T03:28:59.723+10:002017-08-16T03:28:59.723+10:00அரிய வகை தாவரங்களும்,பூக்களும் அருமை,நன்றி அரிய வகை தாவரங்களும்,பூக்களும் அருமை,நன்றி vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-17089147647522926972017-08-14T12:17:27.952+10:002017-08-14T12:17:27.952+10:00மிக அழகான படங்கள். சுவாரஸ்யமான விரிவான தகவல்கள். த...மிக அழகான படங்கள். சுவாரஸ்யமான விரிவான தகவல்கள். தொடருங்கள் கீதா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-66399498768564954932017-08-13T16:19:12.089+10:002017-08-13T16:19:12.089+10:00பூக்களைக் குறித்து எவ்வளவு வியப்பான தகவல்கள் நன்றி...பூக்களைக் குறித்து எவ்வளவு வியப்பான தகவல்கள் நன்றி சகோ பூக்களின் படங்கள் அனைத்தும் அருமை.<br /><br />த.ம.5KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-40831714783901077132017-08-13T12:55:22.363+10:002017-08-13T12:55:22.363+10:00இன்று நீங்கள் கொடுத்திருக்கும் பூக்கள் பலதும் பார...இன்று நீங்கள் கொடுத்திருக்கும் பூக்கள் பலதும் பார்த்திருக்கிறேன் புகைப்படம் எடுத்திருக்கிறேன். ஒரு சில தவிர. வீட்டில் கற்பூரவல்லி உண்டு.<br /><br />உன்னிப்பூ. இதன் பெயர் இத்தனை நாட்களாகத் தெரியவில்லை அதன் பழங்களைச் சிறு வயதில் சாப்பிட்டிருந்தாலும்... பல நாட்களாக குறிப்பாக இன்று கூட இதனைப் பற்றி அறிய வேண்டும் இதன் பெயர் அறிய வேண்டும் என்று நடைப்பயிற்சி செல்லும் போது நினைத்துக் கொண்டேன். காரணம் இதன் இலைகளை என் செல்லம் கண்ணழகி நான் நடைப்பயிற்சி செல்லும் போது அழைத்துப் போவதால் அது இருக்கும் இடம் தேடி என்னை இழுத்துக் கொண்டு சென்று இலைகளைச் சாப்பிடுவாள். இது சில வருடங்களாக நடக்கிறது. எப்போது இவ்விலைகளைச் சாப்பிடுவாள் என்றால் சாப்பாடு வேண்டாம் என்று மறுக்கும் தினங்களில் இவ்விலைகளையோ, அருகம் புல்லையோ, அல்லது மற்றுமொரு புல்வகை அது ராவணன் மீசை எனப்டும் புல் என்று நினைக்கிறேன் அதனையொ பூஷணிக இனக் கொடி இலைகளையோ சாஅப்பிட்டு வாந்தி எடுத்தோ அல்லது புறக்கழிவாக வெளியேற்றிவிட்டோ அதன் பின் சாப்பாடு கேட்டுச் சாப்பிடுவாள். இன்றும் உன்னிப்பூ இலைகளைச் சாப்பிட்டாள். இப்போதெலாம் தினமும் சாப்பிடுகிறாள். சாப்பாடு சாப்பிட்டாலும். எனவே இதன் பெயர் என்னவாக இருக்கும் என்று அறிய நினைத்து அதன் புகைப்படம் எடுத்து கூகுளில் போட்டுப் பார்த்தேன் ஆங்கிலப் பெயர் வந்தடது. உங்கள் பதிவுக்கு வந்தால் அதே பூவைப் பற்றி!!! எனக்கு ஒரே வியப்பு...கால்நடைகளுக்கு விஷம் என்று சொல்லப்படுகிறது. அந்தப் பழங்கள் நீங்கள் சொல்லியிருபப்து போல் விஷமற்றவை என்று பரவலாகச் சொல்லப்பட்டாலும் ஆராய்ச்சிகள் சொல்லுவது அதுவும் விஷம் என்று..<br /><br />இனி என் செல்லத்தை இலைகள் சாப்பிடாமல் காத்துக் கொள்ள வேண்டும்...மிக்க நன்றி தோழி! <br /><br />அனைத்துப் படங்களும் மிக மிக அழகு தகவல்களும்....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-13747845355394301962017-08-13T11:33:41.966+10:002017-08-13T11:33:41.966+10:00கற்பூரவல்லியை ஒரே ஒரு கிளை கொண்டுவந்து மாடியில் வை...கற்பூரவல்லியை ஒரே ஒரு கிளை கொண்டுவந்து மாடியில் வைத்தேன். சடசடவெனப் பல்கிப் பெருகி விட்டது! <br /><br />உன்னிப்பூ ஒரு கோட்டையைப்போல இருக்கிறது.<br /><br />நொச்சிப்பூவுக்கு குறுந்தொகைப்பாடல் அருமை.<br /><br />விவரங்களுடன் படங்கள் அருமை. இன்றைய எங்கள் பதிவில் அனிச்ச மலரின் பெயரை இழுத்து விட்டு உங்கள் பதிவுக்கு வந்தால் அது காட்சிக்குத் தெரிகிறது!! ஸூப்பர்.<br /><br />தம மூன்றாம் வாக்கு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-35411538710670907772017-08-13T09:21:18.835+10:002017-08-13T09:21:18.835+10:00வருகைக்கும் பூக்களை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி ம...வருகைக்கும் பூக்களை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி மாதேவி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-2156614438393008222017-08-13T09:20:56.696+10:002017-08-13T09:20:56.696+10:00வருகைக்கும் பூக்களை ரசித்து அழகான கருத்திட்டமைக்கு...வருகைக்கும் பூக்களை ரசித்து அழகான கருத்திட்டமைக்கும் மிகவும் நன்றி கோமதி மேடம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-75935375046295050212017-08-13T09:20:25.517+10:002017-08-13T09:20:25.517+10:00நான் தும்பையில் தேனுறிஞ்சியிருக்கிறேன். இதில் இல்ல...நான் தும்பையில் தேனுறிஞ்சியிருக்கிறேன். இதில் இல்லை. :)) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-31683878786810689522017-08-13T09:19:42.156+10:002017-08-13T09:19:42.156+10:00உடனடி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன...உடனடி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-35463188591592912182017-08-13T00:36:41.713+10:002017-08-13T00:36:41.713+10:00 படங்களுடன் பகிர்வு அருமை. படங்களுடன் பகிர்வு அருமை. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-2787216210872979502017-08-13T00:34:41.493+10:002017-08-13T00:34:41.493+10:00அருமையான அழகான படங்கள். முகநூலில் பகிர்ந்த போதும் ...அருமையான அழகான படங்கள். முகநூலில் பகிர்ந்த போதும் ரசித்தேன். இங்கும் ரசித்தேன்.<br />அன்னிச்சம் பூ மிகவும் அழகு.அதன் மென்மையும் தெரிகிறது.<br />மலர்களின் தொக்குப்பும் விளக்கமும் அருமை.<br />வாழ்த்துக்கள் கீதமஞ்சரி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com