tag:blogger.com,1999:blog-6047359485747643317.post3198529988623295757..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: கவிதைக் கைமாற்றுகீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-27192562325828059062014-10-16T13:26:55.855+11:002014-10-16T13:26:55.855+11:00நேர்த்தியான கவிதை
நல்லா குறிவைச்சு அடிக்கிறது...
...நேர்த்தியான கவிதை <br />நல்லா குறிவைச்சு அடிக்கிறது...<br />வாழ்த்துக்கள் <br /><br /><a href="http://www.malartharu.org/2012/12/5_15.html" rel="nofollow"><br />கொஞ்சம் புதிய அறிவியல்(5) ...</a>Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-74827775910174302202014-10-16T06:09:20.179+11:002014-10-16T06:09:20.179+11:00நல்ல கவிதை...
ஒரு படைப்பாளியின் திறமையை தனதெனச் சொ...நல்ல கவிதை...<br />ஒரு படைப்பாளியின் திறமையை தனதெனச் சொல்லிக் கொள்ளும் காக்கைகளுக்கு புரிந்தால் சரி...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-53894830022511638232014-09-21T23:15:14.884+10:002014-09-21T23:15:14.884+10:00கவிதையின் வரிகள்... -அது
கவிதையின் வலிகள்....கவிதையின் வரிகள்... -அது <br />கவிதையின் வலிகள்....நாவலந்தீவுhttps://www.blogger.com/profile/15663953478975254191noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-14246380049993269342014-09-11T14:07:59.337+10:002014-09-11T14:07:59.337+10:00பயனுள்ள பதிவு.
அம்மா இன்று தங்கள் பதிவை வலைச்சரத்...பயனுள்ள பதிவு. <br />அம்மா இன்று தங்கள் பதிவை வலைச்சரத்தில் நன்றியுடன் பகிர்ந்துள்ளேன்.<br /><br />நன்றி.<br /><br />http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_11.htmlமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-85295878972670871842014-08-28T03:53:43.724+10:002014-08-28T03:53:43.724+10:00ஒருமாதிரி மூடிமறைத்து எழுத தாங்களும் பழகிவிட்டீர்க...ஒருமாதிரி மூடிமறைத்து எழுத தாங்களும் பழகிவிட்டீர்கள் போலத் தெரிகிறது...<br />நன்று நன்று...<br />இனிய வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-28858152268525710762014-08-16T15:28:03.919+10:002014-08-16T15:28:03.919+10:00கடத்துஞ் செயலுமே கைவந்த தொன்றாம்
நடத்துவரே நாடகம் ...கடத்துஞ் செயலுமே கைவந்த தொன்றாம்<br />நடத்துவரே நாடகம் நன்று!<br /><br />கவிதை என்னைக் கடத்திவிட்டது...:)<br />மிக அருமை தோழி! வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-64676078276216278212014-08-15T22:02:35.862+10:002014-08-15T22:02:35.862+10:00கவிதை நன்றாக வந்திருக்கிறது. வாழ்த்துகள்.
-ஏகாந்தன...கவிதை நன்றாக வந்திருக்கிறது. வாழ்த்துகள்.<br />-ஏகாந்தன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-61426785238298632612014-08-15T20:30:33.365+10:002014-08-15T20:30:33.365+10:00சிறந்த பாவரிகள்
தொடருங்கள்சிறந்த பாவரிகள்<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-66060350532005292732014-08-15T16:20:34.051+10:002014-08-15T16:20:34.051+10:00அனுபவங்கள் கவிதைகள் ஆகும் என்னும் உண்மை இங்கே. கவி...அனுபவங்கள் கவிதைகள் ஆகும் என்னும் உண்மை இங்கே. கவியாய் செய்தி சொன்ன உங்கள் கரங்களுக்கு வாழ்த்துக்கள் kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-46596524299651791252014-08-15T10:16:41.388+10:002014-08-15T10:16:41.388+10:00ஒட்டுமொத்த ஆசைகளும் ஓருயிரில் தங்கிநிற்க
பட்டுடுத...ஒட்டுமொத்த ஆசைகளும் ஓருயிரில் தங்கிநிற்க <br />பட்டுடுத்தி நிற்குமிந்த பண்கவிபோல் - மெட்டுக்கள் <br />போடுங்கள் மெல்லிசையில் பாடுங்கள் சித்தத்தில் <br />வாடும் நினைவுகள் வார்த்து !<br /><br />அழகிய கவிதை ரசித்தேன் <br />வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் <br />சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-50400886230170755432014-08-14T21:58:45.307+10:002014-08-14T21:58:45.307+10:00ஆழமான கருத்துடன் கூடிய அற்புதமான கவிதை
பகிர்வுக்க...ஆழமான கருத்துடன் கூடிய அற்புதமான கவிதை<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-60590446478512171122014-08-14T21:10:10.144+10:002014-08-14T21:10:10.144+10:00அன்பின் கீத மஞ்சரி - அருமையான உண்மையான கவிதை - கை ...அன்பின் கீத மஞ்சரி - அருமையான உண்மையான கவிதை - கை மாற்றம் செய்பவர்களும் இருக்கிறார்கள் - தவிர்க்கப்பட வேண்டியவர்கள் - நல்வாழ்த்துகள் கீத மஞ்சரி - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-6123769646802505402014-08-14T18:52:55.788+10:002014-08-14T18:52:55.788+10:00இன்றென் கவிதைகள் என்னிடமே திரும்பும்
முகாந்திரமிரு...இன்றென் கவிதைகள் என்னிடமே திரும்பும்<br />முகாந்திரமிருப்பதைச் சொல்லிச் சொல்லி<br />கரைந்துகொண்டிருக்கின்றன காக்கைகள்!//<br /><br />அருமை கீதமஞ்சரி. <br />இனி கவிதை புத்தகத்தின் கதறல்களை கவனிக்க வேண்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-31243386653213768212014-08-14T18:25:03.786+10:002014-08-14T18:25:03.786+10:00அருமையான கவிதை, கீதா.அருமையான கவிதை, கீதா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-17437610498697963002014-08-14T18:03:31.107+10:002014-08-14T18:03:31.107+10:00அன்புள்ள.
வணக்கம். மிக செறிவான கவிதை. ...அன்புள்ள.<br /><br /> வணக்கம். மிக செறிவான கவிதை. தனக்கான எல்லா நியாயங்களையும் உள்ளடக்கிய கவிதை. கவிதைக்கான கவிதை. பொருண்மை வெளிப்பாடு தன்னிலை சொற்கள் என எல்லாவற்றிலும்<br />தேர்ந்து மனதை சந்தோஷிக்க வைக்கிறது.அனுபவிக்க வைக்கிறது.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-44460495974242409752014-08-14T16:57:54.074+10:002014-08-14T16:57:54.074+10:00கவிதை மிகவும் நன்றாக உள்ளது.பாராட்டுக்கள். பகிர்வு...கவிதை மிகவும் நன்றாக உள்ளது.பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.Anonymoushttps://www.blogger.com/profile/12050494997258257527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-91254952303959965762014-08-14T02:46:43.093+10:002014-08-14T02:46:43.093+10:00இந்த கவிதை கதிர்வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறப்...இந்த கவிதை கதிர்வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறப் போகிறார்கள் படைப்பு திருடர்கள்:) அருமை அக்கா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-35585510316616026242014-08-14T00:53:00.142+10:002014-08-14T00:53:00.142+10:00த.ம 3த.ம 3UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-12417273435188255212014-08-14T00:51:07.062+10:002014-08-14T00:51:07.062+10:00//காயமுற்ற என் கவிதைப்புத்தகம்
நேயமற்ற என்னோடு வாழ...//காயமுற்ற என் கவிதைப்புத்தகம்<br />நேயமற்ற என்னோடு வாழ மறுத்ததால்<br />சுயமிழந்து தவிக்கிறேன் நான்.//<br />ஆஹா...அருமையான கவிதை.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-6368883443859231952014-08-13T23:05:12.907+10:002014-08-13T23:05:12.907+10:00படைப்புத் திருடர்களுக்கு சரியான சாட்டையடி. படைப்புத் திருடர்களுக்கு சரியான சாட்டையடி. பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-75175566908017902462014-08-13T22:05:43.538+10:002014-08-13T22:05:43.538+10:00கொடுத்ததைக் கேட்டால் கிடைப்பதில்லை இப்போதெல்லாம்.....கொடுத்ததைக் கேட்டால் கிடைப்பதில்லை இப்போதெல்லாம்...நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-60106099675454647532014-08-13T22:04:11.456+10:002014-08-13T22:04:11.456+10:00கவிதைத்தாள்களின் கதறல்களை மீறி
கதறும் கவிதைத்தாள்...கவிதைத்தாள்களின் கதறல்களை மீறி<br /><br />கதறும் கவிதைத்தாள்கள் ... <br />உயித்துடிப்புள்ள கவிதை..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-39490039064605794462014-08-13T20:18:38.706+10:002014-08-13T20:18:38.706+10:00//காயமுற்ற என் கவிதைப்புத்தகம்
நேயமற்ற என்னோடு வாழ...//காயமுற்ற என் கவிதைப்புத்தகம்<br />நேயமற்ற என்னோடு வாழ மறுத்ததால்<br />சுயமிழந்து தவிக்கிறேன் நான்.//<br /><br />மிக அருமை!!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-45688486141147334992014-08-13T20:00:46.112+10:002014-08-13T20:00:46.112+10:00தெளிவித்தமைக்கு நன்றி ஸ்ரீராம். மாற்றிவிடுகிறேன். ...தெளிவித்தமைக்கு நன்றி ஸ்ரீராம். மாற்றிவிடுகிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-32951549657089464212014-08-13T19:50:22.026+10:002014-08-13T19:50:22.026+10:00 ஒரு நொடி என்று குறிப்பிட கணகாலம்
நீண்ட காலம் என்... ஒரு நொடி என்று குறிப்பிட கணகாலம்<br /><br />நீண்ட காலம் என்று குறிப்பிட கன காலம்! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com