tag:blogger.com,1999:blog-6047359485747643317.post3161775534242335982..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: ஆஸ்திரேலியப் பள்ளிகள் - சிறு அறிமுகம் 4கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-39988233580045563082012-02-19T00:58:36.679+11:002012-02-19T00:58:36.679+11:00ஏட்டுக்கல்வியையும் மீறிய வாழ்க்கை ஒன்று நம் கண்ணெத...ஏட்டுக்கல்வியையும் மீறிய வாழ்க்கை ஒன்று நம் கண்ணெதிரில் விரிவதை நாம் கவனிப்பதே இல்லை. மாணவர்களின் திறனை எடைபோட தேர்வு மதிப்பெண்களை மட்டுமே அளவுகோலாகக் கொள்ளுதல் சரிதானா? <br /><br />பயனுள்ள் எண்ணப்பகிர்வுகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-23550036808006949592012-02-16T21:16:25.402+11:002012-02-16T21:16:25.402+11:00சரியான பதிவு.. அருமை. கீதமஞ்சரி. உங்களுக்கு ஒரு வி...சரியான பதிவு.. அருமை. கீதமஞ்சரி. உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன். பெற்றுக் கொள்ளவும்.Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-19321061352055497832012-02-14T12:13:58.308+11:002012-02-14T12:13:58.308+11:00நீங்கள் சொல்லிப் போகிற விஷயங்கள்
மிகவும் ஆச்சரிய...நீங்கள் சொல்லிப் போகிற விஷயங்கள்<br />மிகவும் ஆச்சரியமாக உள்ளது<br />அங்கிருக்கும் அரசியல் வாதிகளின்<br />மன நிலைக்கும் இங்கிருக்கும் அரசியல்வாதிகளின்<br />மன நிலைக்கும்தான் எத்தனை வித்தியாசம்<br />உண்மையில் இது போன்ற ஒரு அருமையான<br />கல்வி தொடர்பான சிந்தனையை தூண்டிப் போகும்<br />கட்டுரையை பதிவுலகில் யாரும் பதிவு செய்யவே இல்லை<br />மனம் கவரும் பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-77471335813283045532012-02-14T01:43:25.774+11:002012-02-14T01:43:25.774+11:00அற்புதமான கட்டுரை தோழி, இதன் தகவல்களை நான் வேலை செ...அற்புதமான கட்டுரை தோழி, இதன் தகவல்களை நான் வேலை செய்யும் பள்ளியின் தாளாளரிடம் பிரதி எடுத்து காண்பித்தேன் , சிலவற்றை வரும் கல்வி ஆண்டில் நமது பள்ளியிலும் நிறைவேற்றுவோம் என்றார். கதை தாண்டி கட்டுரையிலும் தங்கள் படைப்புகளின் ஆக்டோபஸ் வாசகர்களை கவர்ந்துவிடுகிறது, தொடர்ந்து சாதியுங்கள் ....யியற்கைhttps://www.blogger.com/profile/17250639595840287066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-5314051308801366512012-02-13T11:12:22.879+11:002012-02-13T11:12:22.879+11:00@ அருள்,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும்...@ அருள்,<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி. தொடர்ந்து வாங்க.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-13213854199001038332012-02-13T11:11:40.758+11:002012-02-13T11:11:40.758+11:00@ G.M Balasubramaniam
தங்கள் வருகையும் இணைப்பும்...@ G.M Balasubramaniam <br /><br />தங்கள் வருகையும் இணைப்பும் கண்டு மிகவும் மகிழ்வடைந்தேன் ஐயா. முடியும்போது படித்துக் கருத்திடுங்கள். மனமார்ந்த நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-85082336921410160972012-02-13T11:09:30.429+11:002012-02-13T11:09:30.429+11:00@ விமலன்,
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...@ விமலன்,<br /><br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி விமலன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-89084677140667014562012-02-13T11:08:48.670+11:002012-02-13T11:08:48.670+11:00@ ஸ்ரவாணி,
தங்கள் வருகையும் ஊக்கமிகுப் பின்னூட்டமு...@ ஸ்ரவாணி,<br />தங்கள் வருகையும் ஊக்கமிகுப் பின்னூட்டமும் கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி ஸ்ரவாணி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-21465250005876166692012-02-13T11:07:30.850+11:002012-02-13T11:07:30.850+11:00@ விச்சு,
நம் நாட்டு அரசுப்பள்ளிகள் பற்றிய ஆதங்கம்...@ விச்சு,<br />நம் நாட்டு அரசுப்பள்ளிகள் பற்றிய ஆதங்கம் எனக்கு நிறையவே உண்டு. தங்கள் தொடர் ஊக்கத்துக்கு மிகவும் நன்றி விச்சு.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-38880899432964402912012-02-13T11:06:00.721+11:002012-02-13T11:06:00.721+11:00@ ஆச்சி,
உங்க பின்னூட்டம் பார்த்து ஆச்சர்யப்பட்டுப...@ ஆச்சி,<br />உங்க பின்னூட்டம் பார்த்து ஆச்சர்யப்பட்டுப்போனேன் ஆச்சி. பொதுவாகவே எனக்கு கட்டுரைகள் அதிகம் எழுதிப் பழக்கமில்லை. பயத்துடன்தான் ஆரம்பித்தேன். உங்களைனவரின் ஊக்கமும் நிறைய எழுத வைக்கிறது. நன்றி ஆச்சி. படங்களையும் விரைவில் இணைக்கிறேன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-37871921972894413432012-02-13T11:02:58.432+11:002012-02-13T11:02:58.432+11:00@ ஹேமா,
வருகைக்கும் கருத்திட்டுப் பாராட்டியதற்கும...@ ஹேமா, <br />வருகைக்கும் கருத்திட்டுப் பாராட்டியதற்கும் நன்றி ஹேமா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-70943555034639975102012-02-13T11:01:38.638+11:002012-02-13T11:01:38.638+11:00@ வை.கோபாலகிருஷ்ணன் சார்,
தங்கள் வருகைக்கும், மனம...@ வை.கோபாலகிருஷ்ணன் சார்,<br /><br />தங்கள் வருகைக்கும், மனம் தொட்டக் கருத்துக்களைக் குறிப்பிட்டு சிலாகித்துப் பாராட்டியதற்கும் மனம் நிறைந்த நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-37322067671680723232012-02-13T10:59:47.054+11:002012-02-13T10:59:47.054+11:00@ தனசேகரன்,
தங்கள் வருகைக்கும் அருமையான கருத்துரை...@ தனசேகரன்,<br /><br />தங்கள் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மிகவும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-71827899138666580692012-02-13T10:58:46.390+11:002012-02-13T10:58:46.390+11:00@ சொ.ஞானசம்பந்தன்,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கு...@ சொ.ஞானசம்பந்தன், <br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-64306497858190048002012-02-13T10:52:43.893+11:002012-02-13T10:52:43.893+11:00@ அரசன் சே,
தங்கள் வருகைக்கும் ஊக்கமளிக்கும் கருத...@ அரசன் சே, <br />தங்கள் வருகைக்கும் ஊக்கமளிக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி அரசன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-57880831260248598442012-02-13T10:51:52.411+11:002012-02-13T10:51:52.411+11:00@ கணேஷ் சார்,
உங்களுடைய அனுபவம் இணைந்த பின்னூட்டம்...@ கணேஷ் சார்,<br />உங்களுடைய அனுபவம் இணைந்த பின்னூட்டம் பதிவுக்கு வலு சேர்க்கிறது. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-37250437431139441422012-02-11T20:26:05.573+11:002012-02-11T20:26:05.573+11:00nalla karuthulla pathivu thanks for writing about ...nalla karuthulla pathivu thanks for writing about few gentle politiciansarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-77521812800868373502012-02-11T01:08:41.236+11:002012-02-11T01:08:41.236+11:00என் வலையின் தொடர்பாளராகக் கண்டு மகிழ்ச்சி. என் கணி...என் வலையின் தொடர்பாளராகக் கண்டு மகிழ்ச்சி. என் கணினியில் ஒரு புதுப் பிரச்சினை. சாதாரணமாக நான் கூகுள் க்ரோம் ப்ரௌசரைத்தான் உபயோகிப்பேன். இப்போதெல்லாம் அதன் மூலம் பின்னூட்டம் சில வலைகளில் ஏற்கப் படுவதில்லை. இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர் மூலம் வந்தால் சில வலைகளின் பதிவுகளே வருவதில்லை. என்ன நுட்பச் சிக்கலோ. பார்ப்போம். மீண்டும் நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-32364094007211927672012-02-10T23:05:23.936+11:002012-02-10T23:05:23.936+11:00நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-1241444831785824782012-02-09T15:10:44.142+11:002012-02-09T15:10:44.142+11:00அரசுப் பள்ளிகளின் திறன் கண்டு வியப்புத் தான்.
அரசி...அரசுப் பள்ளிகளின் திறன் கண்டு வியப்புத் தான்.<br />அரசியல் நேர்மை பெருமை ........ அவர்களுக்கு.<br />அருமையான பகிர்விற்கு நன்றி !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-83065051424559542942012-02-09T11:28:03.612+11:002012-02-09T11:28:03.612+11:00உங்கள் தொடர்பதிவு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.நம்...உங்கள் தொடர்பதிவு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.நம் நாட்டிலும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளிகளும் இருந்தால் பெரும்பாலான குழந்தைகள் அரசுப்பள்ளிகளிலேயே படிப்பர்.அங்குள்ள துணைப்பிரதமரே தோல்வியை ஒப்புக்கொள்கிறார். ஆனால் இங்கு? நல்ல சாடல்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-70232342546939441792012-02-09T05:14:56.993+11:002012-02-09T05:14:56.993+11:00இந்த பதிவை இப்பதான் பார்த்தேன்.மீதி 3 பதிவுகளையும்...இந்த பதிவை இப்பதான் பார்த்தேன்.மீதி 3 பதிவுகளையும் நாளை படிக்கிறேன்.நீங்கள் தற்போழுது இருக்கும் நாடு,மற்றும் பகுதிகள் ,அங்குள்ள நடைமுறைகள் பற்றி எழுதுங்களேன்னு சொல்ல சில நாட்களுக்கு முன் நினைத்தேன்.இப்போ இந்த பதிவு ஒரு அட போட வைத்தது.அப்படியே அங்குள்ள புகைப்படங்களையும்,பதிவு சம்பந்த படங்களையும் போடுங்கள்.இங்கிருந்து பார்த்துக்கொள்கிறோம்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-82206112447151380452012-02-09T03:09:30.376+11:002012-02-09T03:09:30.376+11:00அருமையான கண்ணோட்டம்.அதைக் கோர்க்கும் விதமும் அருமை...அருமையான கண்ணோட்டம்.அதைக் கோர்க்கும் விதமும் அருமை கீதா.எங்கள் நாட்டில் இந்த வருட உயர்தரப் பரீட்சை முடிவுகளின் குழப்பம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.இது எங்கள் தேசம் என்று சொல்லிக்கொள்வோம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-90997361066898821632012-02-09T01:31:16.080+11:002012-02-09T01:31:16.080+11:00//
ஆஸ்திரேலியாவில் அரசுப்பள்ளிகள் தனியார் பள்ளிகளு...//<br />ஆஸ்திரேலியாவில் அரசுப்பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகரான கல்வித்தரத்தைக் கொண்டுள்ளது நம்பமுடியாத ஒரு சிறப்பு அம்சம். என் பிள்ளைகள் இங்கு அரசுப்பள்ளிகளில்தான் படிக்கின்றனர். அப்பள்ளிகளின் நடைமுறை, கல்வி, மாணவர்கள்பால் அவர்கள் கொண்டுள்ள சிரத்தை, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு அத்தனையையும் நேரில் கண்டதாலும் குழந்தைகள் மூலம் அறிந்ததாலும் என்னால் ஆஸ்திரேலிய அரசின் கல்வி நிர்வாகத்தை மெச்சாமல் இருக்க முடியவில்லை.//<br /><br />இதைக்கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.<br />பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-78756088629662846802012-02-09T01:16:51.684+11:002012-02-09T01:16:51.684+11:00//ஏட்டுக்கல்வியையும் மீறிய வாழ்க்கை ஒன்று நம் கண்ண...//ஏட்டுக்கல்வியையும் மீறிய வாழ்க்கை ஒன்று நம் கண்ணெதிரில் விரிவதை நாம் கவனிப்பதே இல்லை. மாணவர்களின் திறனை எடைபோட தேர்வு மதிப்பெண்களை மட்டுமே அளவுகோலாகக் கொள்ளுதல் சரிதானா? தங்கத்துக்கும் தக்காளிக்கும் ஒரே தராசைப் பயன்படுத்த இயலுமா? //<br /><br />மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.<br /><br />தனித்திறமைகளை எடைபோட தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே, உதவாது என்பதே என் கருத்தும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com