tag:blogger.com,1999:blog-6047359485747643317.post3155946341251307989..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: நெடுநல்வாடையை நுகர வாருங்கள் - 4கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-3157018008952215922013-07-19T22:22:02.587+10:002013-07-19T22:22:02.587+10:00பண்ணிசைத்த ஆடல் மகிளிருக்கான படத்துடன் தந்த வரிகள்...பண்ணிசைத்த ஆடல் மகிளிருக்கான படத்துடன் தந்த வரிகள் வெகு அழகுங்க. வரிக்கு வரிக்கு ரசிக்க வைத்தது.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-42897922820752708102013-06-10T19:48:06.218+10:002013-06-10T19:48:06.218+10:00@kovaikkavi
வருகைக்கும் ரசித்து வாசித்து மகிழ்ந்த...@<a href="#c4036259717883676052" rel="nofollow">kovaikkavi</a><br /><br />வருகைக்கும் ரசித்து வாசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி தோழி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-40362597178836760522013-06-10T18:31:03.298+10:002013-06-10T18:31:03.298+10:00மிகச் சிறப்பு .ரசித்து வாசித்தேன்.
இனிய வாழ்த்து....மிகச் சிறப்பு .ரசித்து வாசித்தேன். <br />இனிய வாழ்த்து. தொடர்க!<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-53929562069247551032013-06-03T09:48:16.601+10:002013-06-03T09:48:16.601+10:00@மணிமேகலா
வருகைக்கும் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்க...@<a href="#c1130418465352828504" rel="nofollow">மணிமேகலா</a><br /><br />வருகைக்கும் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கும் அன்பான நன்றி மணிமேகலா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-38477893572208388622013-06-03T09:47:21.613+10:002013-06-03T09:47:21.613+10:00@டினேஷ் சுந்தர்
தங்கள் வருகைக்கும் கவிதையில் திளை...@<a href="#c475675348087606848" rel="nofollow">டினேஷ் சுந்தர்</a><br /><br />தங்கள் வருகைக்கும் கவிதையில் திளைத்து மகிழ்ந்தமைக்கும் மிகவும் நன்றி டினேஷ் சுந்தர்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-11304184653528285042013-05-31T09:31:55.071+10:002013-05-31T09:31:55.071+10:00ஆஹா! என்ன ஒரு அழகு! என்ன ஒரு அழகு!!
காட்சிப்படிமம...ஆஹா! என்ன ஒரு அழகு! என்ன ஒரு அழகு!!<br /><br />காட்சிப்படிமம் தெரியுது கண் முன்னே!<br />கொண்டு வந்த பெண்ணோ பாடலின் பின்னே!<br /><br />பாராட்டுப் பல தந்து காத்திருக்கிறேன் மேலும் மேலும் அறியவும் நுகரவும்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-4756753480876068482013-05-30T01:53:59.625+10:002013-05-30T01:53:59.625+10:00தமிழுக்கு அழகு சேர்ப்பவை இலக்கியங்களன்றோ....நெடுநல...தமிழுக்கு அழகு சேர்ப்பவை இலக்கியங்களன்றோ....நெடுநல்வாடையின ்கவிமழையில் திளைத்தேன் நானும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-27473232740511228132013-05-29T16:11:25.724+10:002013-05-29T16:11:25.724+10:00@சதுக்க பூதம்
தங்கள் முதல் வருகைக்கும் பாடலை ரசித...@<a href="#c7453367225995115255" rel="nofollow">சதுக்க பூதம்</a><br /><br />தங்கள் முதல் வருகைக்கும் பாடலை ரசித்து மகிழ்ந்து இட்டக் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி சதுக்க பூதம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-32166130076727242092013-05-29T16:00:11.179+10:002013-05-29T16:00:11.179+10:00@மாதேவி
வருகைக்கும் பாடலை நுகர்ந்து இன்புற்றமைக்க...@<a href="#c4076673651803368945" rel="nofollow">மாதேவி</a><br /><br />வருகைக்கும் பாடலை நுகர்ந்து இன்புற்றமைக்கும் அன்பார்ந்த நன்றி மாதேவி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-60445649078581272512013-05-29T15:59:31.782+10:002013-05-29T15:59:31.782+10:00@krish
தங்கள் வருகையும் நெடுநல்வாடையை ரசித்து மகி...@<a href="#c4832103229926257346" rel="nofollow">krish</a><br /><br />தங்கள் வருகையும் நெடுநல்வாடையை ரசித்து மகிழ்ந்தமையும் கண்டு மிகவும் மகிழ்ச்சி. நன்றி krish.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-43472553572508148382013-05-29T15:58:02.271+10:002013-05-29T15:58:02.271+10:00@அருணா செல்வம்
மொத்தம் 168 வரிகள். குறைவான வரிகள்...@<a href="#c5342317888793164535" rel="nofollow">அருணா செல்வம்</a><br /><br />மொத்தம் 168 வரிகள். குறைவான வரிகள்தாம். ஆனால் அவற்றுள் எவ்வளவு சிறப்பாக செய்திகள் சொல்லப்பட்டுள்ளன... வியக்கிறேன். உங்கள் வருகையும் ஊக்கம்தரும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ச்சி. மிக்க நன்றி அருணாசெல்வம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-37495412575036901562013-05-29T15:54:29.425+10:002013-05-29T15:54:29.425+10:00@G.M Balasubramaniam
தொடர்ந்து வந்து ஊக்கம் தரும்...@<a href="#c436232385727953860" rel="nofollow">G.M Balasubramaniam</a><br /><br />தொடர்ந்து வந்து ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் தங்களுக்கு என் அன்பான நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-52832900803716880572013-05-29T15:53:29.550+10:002013-05-29T15:53:29.550+10:00@புலவர் இராமாநுசம்
தங்களிடமிருந்து கிடைத்துள்ள பா...@<a href="#c349819270832370474" rel="nofollow">புலவர் இராமாநுசம்</a><br /><br />தங்களிடமிருந்து கிடைத்துள்ள பாராட்டும் வாழ்த்தும் கண்டு அகமகிழ்ந்தேன். மிக்க நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-71330879899813006872013-05-29T15:52:29.035+10:002013-05-29T15:52:29.035+10:00@கவியாழி கண்ணதாசன்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்க...@<a href="#c4070076938341290315" rel="nofollow">கவியாழி கண்ணதாசன்</a><br /><br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-74533672259951152552013-05-29T13:32:28.879+10:002013-05-29T13:32:28.879+10:00அருமையான பாடல். பள்ளிகூடத்தில் "குளிர் கால வர...அருமையான பாடல். பள்ளிகூடத்தில் "குளிர் கால வருணணைகள்" என்ற தலைப்பில் வந்த பாடத்தில் படித்தது. இன்னும் மனதில் பசுமையாக உள்ளது. இந்த பாடலை சில காலமாக தேடி கொண்டிருந்தேன். பகிர்வுக்கு நன்றிசதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-40766736518033689452013-05-28T23:53:01.339+10:002013-05-28T23:53:01.339+10:00நெடுநல் வாடையை இன்புற்று நுகர்ந்தோம்.
தொடருங்க...நெடுநல் வாடையை இன்புற்று நுகர்ந்தோம். <br /><br />தொடருங்கள்.....<br />வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-48321032299262573462013-05-28T22:16:14.423+10:002013-05-28T22:16:14.423+10:00அருமை அருமை. பழைய செய்யுள்களை என் போன்றவர்க...அருமை அருமை. பழைய செய்யுள்களை என் போன்றவர்களையும் ரசிக்க வைக்கும் விதமாக புதுக்கவிதையாக ஆக்கிக் காட்டிய அற்புதத்திற்கு நன்றிkrishhttps://www.blogger.com/profile/08763011367838927945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-53423178887931645352013-05-28T08:03:48.222+10:002013-05-28T08:03:48.222+10:00நெடுநல் வாடையை நான் எம்.ஏ படிக்கும் பொழுது படித்தத...நெடுநல் வாடையை நான் எம்.ஏ படிக்கும் பொழுது படித்தது. 151 வரிகள் தான் என்று நினைக்கிறேன். அதை அப்பொழுது படிக்கும் பொழுது இவ்வளவு சுவை இல்லை.<br />மிகவும் அருமையாக விளக்கி எழுதுகிறீர்கள்.<br />வாழ்த்துக்கள் கீதமஞ்சரி அக்கா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-4362323857279538602013-05-27T20:55:59.578+10:002013-05-27T20:55:59.578+10:00
பதிவுக்கு வர தாமதமாகிவிட்டது. இருந்தாலென்ன. உங்க...<br /> பதிவுக்கு வர தாமதமாகிவிட்டது. இருந்தாலென்ன. உங்கள் பதிவு மட்டுமில்லாவிட்டால் நெடுநல்வாடையைப் படித்தா இருக்கப் போகிறேன். . முதலில் சங்ககாலப் பாடல் இவ்வளவு எளிமையாய் விளங்கும்படியாய் இருக்கிறதே என்று ஆச்சரியப் பட்டேன். உங்கள் மொழி ஆளுமை வியக்க வைக்கிறது. ஒரிஜினல் பாட்டுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லை. உங்கள் பாடல் வரிகள். சபாஷ். நாளுக்கு நாள் மெருகேற்றுகிறீர்கள். வாழ்த்துக்கள் , பாராட்டுக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-3498192708323704742013-05-27T16:05:19.895+10:002013-05-27T16:05:19.895+10:00 நெடுநல் வாடைக் கவிதைக்கு கவிதைவழி உரையா?
அரு... நெடுநல் வாடைக் கவிதைக்கு கவிதைவழி உரையா?<br />அருமை! உரையும் , படங்களும் மிக ,பொருத்தமாக உள்ளன! வாழ்த்துக்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-40700769383412903152013-05-27T13:19:55.712+10:002013-05-27T13:19:55.712+10:00படங்களுடன் விளக்கமான தகவலும் நன்று.வாழ்த்துக்கள் த...படங்களுடன் விளக்கமான தகவலும் நன்று.வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.தா.மா.-7கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-46320012996086218402013-05-27T12:48:23.693+10:002013-05-27T12:48:23.693+10:00@வை.கோபாலகிருஷ்ணன்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்க...@<a href="#c6584777504210366433" rel="nofollow">வை.கோபாலகிருஷ்ணன்</a><br /><br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் உளங்கனிந்த நன்றி வை.கோ.சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-53987633771616244732013-05-27T12:47:35.501+10:002013-05-27T12:47:35.501+10:00@இளமதி
நெடுநல்வாடையிலேயே தேன் இருக்கிறது இளமதி......@<a href="#c570476028679367543" rel="nofollow">இளமதி</a><br /><br />நெடுநல்வாடையிலேயே தேன் இருக்கிறது இளமதி... சற்றே நீரில் குழைத்து மட்டுமே தருகிறேன் நான். சொல்லப்போனால் பழம்பாடல் என்னும் தேனின் இனிமை என் விளக்கத்தால் நீர்த்துப்போயிருக்கலாம். ஆனால் பலருக்கும் எளிதாய்ப் புரிந்துகொள்ள இயல்கிறதே.. அதுவே எனக்கு நிறைவு தருகிறது. தொடர்ந்து வந்து ஊக்கமளிக்கும் உங்களுக்கு என் அன்பான நன்றி இளமதி. படங்களுக்காய் இணையத்திற்கு நன்றி நவில்வோம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-40734307800600873872013-05-27T12:31:17.510+10:002013-05-27T12:31:17.510+10:00@கவிதை வீதி...// சௌந்தர் //
தங்கள் வருகையும் ரசனை...@<a href="#c7257088262713294888" rel="nofollow">கவிதை வீதி...// சௌந்தர் //</a><br /><br />தங்கள் வருகையும் ரசனையும் கண்டு மிகவும் மகிழ்ச்சி. நன்றி சௌந்தர்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-9880176913577007152013-05-27T12:29:55.529+10:002013-05-27T12:29:55.529+10:00@கே. பி. ஜனா...
வருகைக்கும் ரசனைக்கும் மனமார்ந்த ...@<a href="#c4443779229848905" rel="nofollow">கே. பி. ஜனா...</a><br /><br />வருகைக்கும் ரசனைக்கும் மனமார்ந்த நன்றி ஜனா சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com