tag:blogger.com,1999:blog-6047359485747643317.post3059061466811025563..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: உயிர்ப்பதும் மரிப்பதுமாய்....கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-66722816783545501042012-02-16T12:45:49.163+11:002012-02-16T12:45:49.163+11:00//செங்குருதி சொட்டும் கிரணங்களைக்
கடலிற் கழுவிப் ப...//செங்குருதி சொட்டும் கிரணங்களைக்<br />கடலிற் கழுவிப் பரிசுத்தமாக்கி<br />பவனிவருகின்றது பகற்பொழுது!<br /><br />பார்வைக்கு அடங்காத பளபளப்போடும் <br />பலம் வாய்ந்த பெருந்திமிரோடும் <br />நாளெல்லாம் உலாவருகிறது.<br /><br /><br />குற்றுயிராய்க் காலடியில் கிடக்கும் <br />கருங்குவியலின் குறுநகையைக் <br />கவனிக்கத் தவறிய அது,<br />கர்வத்தின் பாத்திரத்தைக் கவிழ்த்துப் பருகியபடியே <br />உச்சந்தலையில் ஏறிய வெஞ்சூட்டு போதையுடன் <br />தள்ளாடிக்கொண்டிருக்கிறது உச்சிப் பொழுதில்!<br />//<br />அருமை<br />காரஞ்சன்(சேஷ்)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-71063333110293180192012-02-10T14:48:30.777+11:002012-02-10T14:48:30.777+11:00வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ரியாஸ்.வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ரியாஸ்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-31881663591159236872012-02-09T06:24:27.658+11:002012-02-09T06:24:27.658+11:00அருமையான கவிதை..அருமையான கவிதை..Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-14173717925105816552012-01-12T19:16:29.300+11:002012-01-12T19:16:29.300+11:00வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஆச்சி. நீங்கள் ச...வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஆச்சி. நீங்கள் சொல்வது சரிதான். மனித வாழ்வில் மாறி மாறி வரும் ஏற்றத்தாழ்வுகளையும் இவற்றோடு ஒப்பிட்டுக்கொள்ளலாம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-44256357670471209412012-01-09T16:07:29.832+11:002012-01-09T16:07:29.832+11:00உங்கள் கற்பனை, வார்த்தை கையாடலில் இந்தப் பதிவிலும...உங்கள் கற்பனை, வார்த்தை கையாடலில் இந்தப் பதிவிலும் வியந்துபோனேன்.இந்தக் கவிதை முழுவதையும் சி.பி.செந்தில் குமார் அவர்கள் சற்று ஒரே வரியில் சொல்லிவிட்டது போலவும் தோன்றுகிறது.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-54454589728196697862012-01-09T09:52:19.310+11:002012-01-09T09:52:19.310+11:00@ இயற்கைசிவம்
தங்கள் வருகைக்கும் ஊக்கமிகு வார்த்...@ இயற்கைசிவம் <br /><br />தங்கள் வருகைக்கும் ஊக்கமிகு வார்த்தைகளுக்கும் மிகவும் நன்றி இயற்கைசிவம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-66709188241308440242012-01-09T09:50:27.471+11:002012-01-09T09:50:27.471+11:00@ துரைடேனியல்
தங்கள் வருகைக்கும் உற்சாகமூட்டும் ...@ துரைடேனியல் <br /><br />தங்கள் வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துப் பதிவுக்கும் மிகவும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-56772927362403382952012-01-09T09:48:49.833+11:002012-01-09T09:48:49.833+11:00தங்கள் முதல் வருகைக்கும் மனந்திறந்த பாராட்டுக்கும்...தங்கள் முதல் வருகைக்கும் மனந்திறந்த பாராட்டுக்கும் தமிழ்மண வாக்குப்பதிவுக்கும் நன்றி சென்னைப்பித்தன் ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-80277241660162864922012-01-09T09:46:58.249+11:002012-01-09T09:46:58.249+11:00வருகைக்கும் உற்சாகமூட்டும் பாராட்டுக்கும் தமிழ்மண ...வருகைக்கும் உற்சாகமூட்டும் பாராட்டுக்கும் தமிழ்மண வாக்குப்பதிவுக்கும் நன்றி இடிமுழக்கம். தொடர்ந்து வாங்க.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-34478208726205871122012-01-08T02:48:32.750+11:002012-01-08T02:48:32.750+11:00அட !
இரவு பகலின் புது வித தரிசனம்
ஆக்ரோஷத்தின் பின...அட !<br />இரவு பகலின் புது வித தரிசனம்<br />ஆக்ரோஷத்தின் பின்னணியில் <br />அசத்திட்டிங்க கீதா...<br />வாழ்த்துக்கள்................யியற்கைhttps://www.blogger.com/profile/17250639595840287066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-5989423144612154252012-01-07T23:46:48.101+11:002012-01-07T23:46:48.101+11:00அருமை கீதா! வார்த்தைகளின் பிரயோகம் அற்புதம். மனம் ...அருமை கீதா! வார்த்தைகளின் பிரயோகம் அற்புதம். மனம் கவர்ந்த பதிவு. தொடருங்கள்.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-75044044138769510852012-01-07T21:49:16.797+11:002012-01-07T21:49:16.797+11:00த.ம.9த.ம.9சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-10315220425429840322012-01-07T21:48:26.046+11:002012-01-07T21:48:26.046+11:00மாறி மாறி வரும் பகல்,இரவு இவற்றை ஒரு கவிஞரின் கோணத...மாறி மாறி வரும் பகல்,இரவு இவற்றை ஒரு கவிஞரின் கோணத்தில் பார்த்து,அருமையான கவிதையாகி விட்டீர்கள்.மிக நன்று.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-44878083601574450152012-01-07T21:27:10.739+11:002012-01-07T21:27:10.739+11:00த.ம.8த.ம.8இடி முழக்கம்https://www.blogger.com/profile/01491546671635152950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-66865805394798188862012-01-07T21:26:42.430+11:002012-01-07T21:26:42.430+11:00ஒவ்வொரு சொற்களும் அருமை. சொற்களின் பாவனயில்தான் இர...ஒவ்வொரு சொற்களும் அருமை. சொற்களின் பாவனயில்தான் இருக்கிறது கருத்தின் ஆழம். அது உங்களுக்கு கைவந்த கலையாக இருக்கிறது...வாழ்த்துக்கள். எங்களை போன்றவர்களுக்கு உங்கள் கருத்தாளம் கொண்ட கவிதைகள் வழிகாட்டி,இடி முழக்கம்https://www.blogger.com/profile/01491546671635152950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-39900628217227115752012-01-07T21:10:53.362+11:002012-01-07T21:10:53.362+11:00@ ராஜி
வாங்க ராஜி, வருகைக்கும் அழகானக் கருத்துரை...@ ராஜி <br /><br />வாங்க ராஜி, வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் மிகவும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-36416474629204426932012-01-07T21:08:55.370+11:002012-01-07T21:08:55.370+11:00@ சி.பி.செந்தில்குமார்
ஆம். சுழல்களில்தானே அடங்க...@ சி.பி.செந்தில்குமார் <br /><br />ஆம். சுழல்களில்தானே அடங்கியிருக்கிறது வாழ்க்கை. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செந்தில் குமார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-41743300762100397912012-01-07T21:06:34.880+11:002012-01-07T21:06:34.880+11:00@ அக்கப்போரு
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் ம...@ அக்கப்போரு <br /><br />தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-3015902282301540742012-01-07T21:05:42.689+11:002012-01-07T21:05:42.689+11:00@ மகேந்திரன்
தங்கள் வருகைக்கும் அழகான விமர்சனக் ...@ மகேந்திரன் <br /><br />தங்கள் வருகைக்கும் அழகான விமர்சனக் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி மகேந்திரன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-11006194344942666402012-01-07T21:04:05.134+11:002012-01-07T21:04:05.134+11:00@ ஹேமா,
வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் பாராட...@ ஹேமா,<br /><br />வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஹேமா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-16446612846568557732012-01-07T21:02:18.631+11:002012-01-07T21:02:18.631+11:00@ Shakthiprabha
தங்கள் மனந்திறந்த பாராட்டு என்னை...@ Shakthiprabha <br /><br />தங்கள் மனந்திறந்த பாராட்டு என்னை மேன்மேலும் ஊக்குவிக்கிறது. மனமாரந்த நன்றி ஷக்திபிரபா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-6614265726734185842012-01-07T20:56:28.774+11:002012-01-07T20:56:28.774+11:00@ Ramani
தங்கள் அழகிய பின்னூட்டத்தால் இக்கவிதை ம...@ Ramani <br /><br />தங்கள் அழகிய பின்னூட்டத்தால் இக்கவிதை மேலும் மெருகுபெறுகிறது. நன்றி ரமணி சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-23037741336592118652012-01-07T20:54:08.939+11:002012-01-07T20:54:08.939+11:00@ sasikala
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சசிகல...@ sasikala<br /><br />வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சசிகலா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-86377242916942830692012-01-07T20:50:33.659+11:002012-01-07T20:50:33.659+11:00@ dhanasekaran .S
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவ...@ dhanasekaran .S <br />வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி தனசேகரன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-5909198156600560512012-01-07T20:49:23.516+11:002012-01-07T20:49:23.516+11:00@ ஸ்ரவாணி,
தங்கள் வருகைக்கும் அழகான ஊக்கமளிக்கும் ...@ ஸ்ரவாணி,<br />தங்கள் வருகைக்கும் அழகான ஊக்கமளிக்கும் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி ஸ்ரவாணி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com