tag:blogger.com,1999:blog-6047359485747643317.post2930612833694535874..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: தேடுவோம் கண்டடைவோம்.கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-39764037576250205592015-11-19T19:50:34.669+11:002015-11-19T19:50:34.669+11:00விரிவான அலசலுக்கும் இணையத்தமிழின் எதிர்காலம் குறித...விரிவான அலசலுக்கும் இணையத்தமிழின் எதிர்காலம் குறித்த ஆதங்கத்துடனான பின்னூட்டத்துக்கும் நன்றிம்மா நிஷா. நம்மால் இயன்றவரை தமிழில் படத்துடன் பெயர்ச்சொற்களை ஆவணப்படுத்த முயற்சி செய்வோம்.. குழந்தைகளுக்கும் தமிழில் கற்றுத்தருவோம்.. உங்கள் மகனின் ஆசிரியர் சொன்னது மிகவும் வரவேற்கத்தக்கது. என் மகனும் சற்று விவரம் தெரிந்த நாளில் கேட்டான்... டிவி, ச்சேர், ஃபேன் இதெல்லாம் தமிழ் வார்த்தை இல்லையா... நான் இவ்வளவுநாள் இவையெல்லாம் தமிழ் என்றே நினைத்திருந்தேன் என்றான். அப்போதுதான் என்னுடைய தவறும் எனக்குப் புரிந்தது. பிறகு ஒவ்வொரு பொருளுக்கும் ஆங்கிலம் தமிழ் இரண்டு மொழிகளிலும் சொல்லிக்கொடுத்தேன். இரண்டு தமிழர்கள் சந்தித்தால் தமிழை விடுத்து ஆங்கிலத்தில் பேசுவார்கள் என்று கேலியாகச் சொல்வார்கள். உண்மையும் அதுதான். பல இடங்களில் பார்த்திருக்கிறேன். வருத்தம் தரும் உண்மை அது. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-83407218533409089242015-11-18T11:36:19.733+11:002015-11-18T11:36:19.733+11:00இணையத்தில் இறைந்து கிடப்பதெல்லாம் நம்பத்தகுந்ததல்ல...இணையத்தில் இறைந்து கிடப்பதெல்லாம் நம்பத்தகுந்ததல்ல எனும் போக்கு நம்மில் பலருக்கு உண்டு. ஆனால் இனி வரும் எதிர்கால சந்ததி இணையத்தில் இருப்பதை வைத்து மட்டும் தான் முடிவெடுக்கும் என்பதை நான் உணர்ந்திருக்கின்றோமா? மரபுக்கவிதையில் வெண்பா இயற்றுதலும், நாவல் எழுதுதலும் ,ஹைக்கூக்களை எழுதுபவனும் தான் நல்ல எழுத்தாளர் எனும் கருத்து கொண்ட சமுகம் இங்கொன்றுண்டு. அவைகளுக்கு இவைகள் குறித்து ஆராய்ந்தறிய நாம் செலவிடும் நேரங்கள், மணிகள் அல்ல நாட்கள் என்பது புரியாது போகின்றதே என கவலையடைந்திருக்கின்றேன். <br /><br />இந்த மாதிரி தமிழில் எதிர்கால சந்ததிக்காக பல மொழிகளில் ஆராய்ந்து மொழிபெயர்த்து தட்டச்சு செய்ய் ஒரு பூவுக்கு,பறவைக்கு,பல நாட்கள் கூட செலவாகும் என நான் அனுபவ பூர்வ்மாக உணர்ந்திருக்கின்றேன். ஆனால் இப்படியான சமூதாய் எதிர்னோக்கு சிந்தனைக்கான பயன் இன்று என்ன அக்கா? <br /><br />நாம் வளரணும், நம் தமிழ் வளரணும்,எனில் நம் தேடல் விசாலமாக்கபட்டு நீண்ட கூரிய நோக்குடனான பல மொழிகளை ஆராய்ந்து எழுத வேண்டும். அதை யார் செய்வது?<br /><br />எங்கள் பிள்ளைகள் இருவரும் பிறந்ததும் வளர்வதும், சுவிஸில் தான். அவர்களை நான்காம் வயதில் கிண்டர்கார்டன் கொண்டு விட்டபோது ஆசிரியர் சொன்ன வார்த்தை இன்றும் மறக்கவில்லை. <br /><br />யானைபொம்மையை காட்டி அதை ஜெர்மனில் சொல்லி கொடுத்து விட்டு அதற்கு தமிழில் என்ன என கேட்டால் என் மகன் எலிபண்ட் என சொல்லி இருக்கின்றான். ஆதற்கு அவ அது ஆங்கில வார்த்தை. உன் தாய் மொழியில் சொல் என கேட்டால் என் மகனுக்கு தெரியவில்லை. அம்மா சொல்லி தரவில்லையா என கேட்டிருக்கின்றார். இல்லை என சொன்னதும் அதை குறித்து வைத்து அடுத்த பெற்றார் ஆசிரியர் கூட்டத்தில் முதலில் உன் மகனுக்கு உன் சொந்த மொழியை சொல்லி கொடு. அவனுக்கு பல மிருகங்களுக்கு தமிழில் சொல்ல தெரியவில்லை எனும் போது நான் வெட்கப்பட்டேன். <br /><br />நாம் தமிழை பேச வெட்கப்படுகின்றோம்.என்பது எத்தனை நிஜம். <br />நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-55016270430905159812015-11-18T11:18:35.447+11:002015-11-18T11:18:35.447+11:00இக்கட்டுரை இப்போது தான் கண்டேன் அக்கா. மிக ஆழமான அ...இக்கட்டுரை இப்போது தான் கண்டேன் அக்கா. மிக ஆழமான அவசியமா அலசல்.<br /><br />நானும் இவை குறித்து பல தடவை நினைத்திருக்கின்றேன். தமிழ் வளர்ந்து விட்டது என சொல்கின்றோம், ஆனால் தமிழில் ஆவணப்படுத்தப்பட்டவையும் மொழிபெயர்க்கப்பட்டவையும் மிக மிக சொற்பமே! <br /><br />அதிலும் ஆங்கிலம், ஜேர்மன் மொழியோடு தமிழையும் கோர்த்து தேடும் எனக்கு பல நேரம் தலையே சுற்றும். விக்கிமீடியாவில் கூட மொழி பெயர்க்கிறோம் என சரியான முழுமைப்படுத்தல் இல்லை. <br /><br />சங்க கால பூக்கள், மரங்கள், பறவைகள் தேடலில் நான் ஜேர்மன் மொழி யிலும் அதன் தாவரப்பெயர்கள் கொண்டு தேடிய போது ஆச்சரியப்பட்டிருக்கின்றேன். எத்தனை விதமான தகவல்கள் படங்கள் அங்கே குமிந்திருக்கின்றன. நம் மொழியில் நாம் எத்தனை பின் தங்கி இருக்கின்றோம்.எனும் கவலை எனக்குள்ளும் உண்டு.<br /><br />இதற்கெல்லாம் தீர்வு என்ன?நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-38011683091970269282015-10-26T23:01:28.364+11:002015-10-26T23:01:28.364+11:00தங்கள் வருகைக்கும் தமிழின் வளர்ச்சி குறித்த அருமைய...தங்கள் வருகைக்கும் தமிழின் வளர்ச்சி குறித்த அருமையானதொரு மனமொத்தக் கருத்துக்கும் மிக்க நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-85550180736323086972015-10-26T01:17:40.239+11:002015-10-26T01:17:40.239+11:00//... பதிவு செய்தல் நம் கடமை என்பதையும் வருங்காலத்... //... பதிவு செய்தல் நம் கடமை என்பதையும் வருங்காலத் தலைமுறையின் தமிழார்வத்துக்கும் தமிழின் வளர்ச்சிக்கும் நாம் வகுத்துக்கொடுக்கும் பாதை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.<br /><br />என் எண்ண ஓட்டத்தில் இருந்ததை இக்கட்டுரையில் பார்க்கும் போது இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன். பதிவர் அறிமுகம் பகுதியில் இணையத்தில் தமிழ் தேடுதலைக் குறித்து பேசினேன். அருமையான இக்கட்டுரையை நான் முன்னர் அறிந்திருக்கவில்லை. மரகதப்புறா எனத் தேடுவது இருக்கட்டும், அம்மா எனத் தேடினால் இணையத்தில் தமிழில் தேடுவதை நிறுத்தி விடுவோம். எனது "வலைப்பூ நமது தொடக்கமென்றால் முடிவு விக்கிபீடியாவில் இருக்கட்டும்" பதிவிற்கு கூடுதல் விளக்கம் சேர்க்கும் இக்கட்டுரைக்கு இணைப்பு தந்து மகிழ்கிறேன்.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-62354955885426566152015-10-09T15:33:11.236+11:002015-10-09T15:33:11.236+11:00மிக்க நன்றி. மிக்க நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-58961966123829010692015-10-09T15:33:01.497+11:002015-10-09T15:33:01.497+11:00வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் ந...வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சரஸ்வதி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-72866711646437374532015-10-05T14:40:44.068+11:002015-10-05T14:40:44.068+11:00vaalthukalvaalthukalvv9994013539@gmail.comhttps://www.blogger.com/profile/09523039794235556261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-35319311927171198532015-10-05T05:46:48.966+11:002015-10-05T05:46:48.966+11:00உங்கள் தேடலின் ஆழம் பதிவில் தெரிகிறது ,உங்கள் சொ...உங்கள் தேடலின் ஆழம் பதிவில் தெரிகிறது ,உங்கள் சொல்லாடல் அருமை<br />சிறப்பானதோர் பதிவு வெற்றிபெற வாழ்த்துக்கள்=சரஸ்வதிராசேந்திரன்சரஸ்வதி ராஜேந்திரன்https://www.blogger.com/profile/00499408444274909803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-35041099970752130712015-10-04T19:31:33.204+11:002015-10-04T19:31:33.204+11:00வருகைக்கும் பதிவு பற்றியக் கருத்துக்கும் பாராட்டுக...வருகைக்கும் பதிவு பற்றியக் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி அப்பாதுரை சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-33487948419358252262015-10-03T16:45:23.558+10:002015-10-03T16:45:23.558+10:00அறியாத பல அறிந்து கொண்டேன். ஆழமான கருத்துக்கள்.
&...அறியாத பல அறிந்து கொண்டேன். ஆழமான கருத்துக்கள். <br />'தட்டையான புரிதல்' - அருமையான சொல்லாடல்.<br />பாராட்டுக்கள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-91459729524657635882015-10-02T19:50:55.395+10:002015-10-02T19:50:55.395+10:00தவறான புரிதலுக்கு வருந்துகிறேன் மணிமேகலா... நீங்கள...தவறான புரிதலுக்கு வருந்துகிறேன் மணிமேகலா... நீங்கள் குறிப்பிட்டிருப்பது சரிதான். நம்பகத்தன்மை இல்லாத தளங்களைக் கண்டறிந்து விலக்குவது ஒரு பெரிய பொறுப்புமிகு பணி. மறுவரவுக்கும் தெளிவுபடுத்தலுக்கும் மிக்க நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-35385344285676984072015-10-02T10:31:57.840+10:002015-10-02T10:31:57.840+10:00உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கீதா.
//குறிப்பிட்...உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கீதா.<br /><br />//குறிப்பிட்ட மூல ஆதாரத்தோடு ஏதேனும் பகிரப்பட்டிருந்தால் மாத்திரம் அதன் மூலத்தையும் பரிசீலனை செய்து உண்மையை உறுதிப்படுத்திக் கொண்ட பின் பயன் படுத்துவது தான் உபயோகமானது.//<br /><br />//இணையத்தில் உள்ளவை எல்லாம் சும்மா வாசிக்க// <br /><br />’மற்றவை எல்லாம்’ என்று சொல்லி இருந்தேன் கீதா. எத்தனையோ நூலகங்கள், பல்கலைக் கழகங்கள், அகராதிகள்...நம்பகத் தன்மையோடும், சேவை மனப்பாண்மையோடும், பயன்பாட்டு தன்மையோடும் இருக்கின்றன என்பதற்கு மாற்று அபிப்பிராயம் இருக்க முடியாது.<br /><br />யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-46004935535618213822015-10-01T22:43:39.669+10:002015-10-01T22:43:39.669+10:00வருகைக்கும் விரிவான கருத்துக்கும் மிகவும் நன்றி மண...வருகைக்கும் விரிவான கருத்துக்கும் மிகவும் நன்றி மணிமேகலா. தமிழுக்கான சேவையாக இலக்கியம் சார்ந்த பதிவுகளை இட்டாலும் அவற்றை இணையத்தில்தானே ஏற்றுகிறோம்... இணையத்தில் உள்ளவை எல்லாம் சும்மா வாசிக்க என்னும் உங்கள் கருத்தில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. இணையத்தில் ஏராளமான விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் இருக்கிறது விஷயம். வெகுகாலமாய் நான் அறிய ஏங்கிக்கொண்டிருந்த சங்க இலக்கியங்களை எனக்கு வாரிவாரித் தருவது தமிழ் இணையவழிக் கல்விக்கழகம்தான். ஆஸ்திரேலியா சார்ந்த அதிசய உயிரினங்களைப் பற்றி அளவிலாத விவரங்களை இணையதளங்கள் அதுவும் முக்கியமாக ஆஸ்திரேலிய வனத்துறை சார்ந்த நம்பகமான இணையதளங்கள் மூலமாகவே பெறுகிறேன். எனவே என்னைப் பொறுத்தவரை இணையத்தின் பயன்பாடு முறையாக அமைந்தால் நம் நேரமும் தேடலும் பயனுள்ளதாக இருக்கும். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-945108007896517432015-10-01T22:38:08.518+10:002015-10-01T22:38:08.518+10:00வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் ந...வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி வெங்கட். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-51203071467929975332015-10-01T22:36:26.934+10:002015-10-01T22:36:26.934+10:00காலக்கெடுவை மேலும் இருநாள் நீட்டித்திருப்பது மகிழ்...காலக்கெடுவை மேலும் இருநாள் நீட்டித்திருப்பது மகிழ்வளிக்கிறது. எழுத நினைத்து எழுத முடியாமல் போன பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-70324340434774754342015-10-01T22:35:10.461+10:002015-10-01T22:35:10.461+10:00வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் ந...வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ஹூஸைனம்மா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-1253804041855915442015-10-01T22:34:16.996+10:002015-10-01T22:34:16.996+10:00வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் ந...வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி அக்கா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-912007268516512112015-10-01T22:33:54.846+10:002015-10-01T22:33:54.846+10:00வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஐயா. இங்கு...வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஐயா. இங்கு தாங்கள் குறிப்பிட்டுள்ள வேண்டுகோள் வரிகள் நண்பர் சத்ரியன் அவர்களுடையது. பாராட்டுகள் அவருக்கே உரித்தானவை. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-36134846179104707632015-10-01T22:33:01.870+10:002015-10-01T22:33:01.870+10:00வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி கோமதி மேட...வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி கோமதி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-84754503727841617492015-10-01T22:32:45.661+10:002015-10-01T22:32:45.661+10:00வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் ந...வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி இனியா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-76684095717582969392015-10-01T22:32:27.151+10:002015-10-01T22:32:27.151+10:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் தம...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மனமார்ந்த நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-25196770194824507552015-10-01T22:32:04.173+10:002015-10-01T22:32:04.173+10:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்... கிராமத்த...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்... கிராமத்தில் உள்ளவர்கள் விரைவில் முருக்கம்பூவைப் படமெடுத்து பதிவேற்றுவார்கள் என்று நம்புவோம். அப்போதுதான் உண்மையான முருக்கம்பூவைப் பற்றி அறிய இயலும். புலிநகக்கொன்றைக்காகவும் காத்திருக்கிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-64839856897322049782015-10-01T22:30:46.248+10:002015-10-01T22:30:46.248+10:00தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மனமார்ந்த நன்றி கில்லர்ஜி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-12014995898560055542015-10-01T22:30:24.657+10:002015-10-01T22:30:24.657+10:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி விஜ...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி விஜி சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com