tag:blogger.com,1999:blog-6047359485747643317.post2744827860038396608..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: சவ்சவ் பிரதாபம்கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-79241399033020915762021-06-03T12:46:40.432+10:002021-06-03T12:46:40.432+10:00ஆஹா.. நிச்சயமாக அடுத்த பதிவு அதுதான். வருகைக்கும் ...ஆஹா.. நிச்சயமாக அடுத்த பதிவு அதுதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புத்தன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-66669299797743441762021-06-03T12:46:02.415+10:002021-06-03T12:46:02.415+10:00நன்றி தனபாலன். நன்றி தனபாலன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-30748377381793654632021-06-03T12:45:43.163+10:002021-06-03T12:45:43.163+10:00நான் குறிப்பிட்டது போல வளர்ப்பது மிகவும் எளிது. பர...நான் குறிப்பிட்டது போல வளர்ப்பது மிகவும் எளிது. பராமரிப்பதுதான் கடினம். ஒருமுறை வேரூன்றிவிட்டால் விடாது கருப்பு போல அதிலிருந்து பற்பல கிளைகள் புதிது புதிதாக வெடித்துக் கிளம்பி வளர்ந்துகொண்டே இருக்கும். தேமோர் கரைசல் பற்றி அடுத்த பதிவில் தருகிறேன். வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரமணி சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-18194927211969205712021-06-03T12:44:10.452+10:002021-06-03T12:44:10.452+10:00ஹா..ஹா.. சௌசௌ என்றுதான் முதலில் எழுதினேன். சௌசௌ பற...ஹா..ஹா.. சௌசௌ என்றுதான் முதலில் எழுதினேன். சௌசௌ பற்றி அறியாதவர்களும் இருக்கிறார்கள். செ ள செ ள என்று வாசித்துவிட்டால் என்னாவது என்றுதான் மாற்றிவிட்டேன். :) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-52230530990270048492021-06-03T12:42:25.710+10:002021-06-03T12:42:25.710+10:00உங்கள் தோட்ட முயற்சியும் வியப்பளிக்கிறது தோழி. இவ்...உங்கள் தோட்ட முயற்சியும் வியப்பளிக்கிறது தோழி. இவ்வளவு சின்ன இடத்திலும் எவ்வளவு வளர்க்கிறீர்கள். வாழ்த்துகள். நம்முடைய முயற்சிக்கும் உழைப்புக்கும் உரிய பலன் கிடைக்கும்போது எவ்வளவு மகிழ்வாக உள்ளது. பெருச்சாளி தொல்லைக்கு ஏதாவது முடிவு கட்டப் பாருங்க. இல்லை என்றால் எல்லா உழைப்பும் வீணாகிவிடும். <br /><br />வருகைக்கும் அனுபவப் பகிர்வுக்கும் அன்பும் நன்றியும் தோழி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-50627636064042463562021-06-03T12:38:49.271+10:002021-06-03T12:38:49.271+10:00பதிவை ரசித்துக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி சார்....பதிவை ரசித்துக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-18684544225009715282021-05-28T17:49:37.803+10:002021-05-28T17:49:37.803+10:00அருமையான பதிவு ...தேமோர்கரைசல் பற்றிய பதிவை ஆவலுடன...அருமையான பதிவு ...தேமோர்கரைசல் பற்றிய பதிவை ஆவலுடன் எதிர்பார்கிறோம்putthanhttps://www.blogger.com/profile/11975595913750162562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-18566370115354236392021-05-28T02:23:21.164+10:002021-05-28T02:23:21.164+10:00ஆகா...! மகிழ்ச்சி...ஆகா...! மகிழ்ச்சி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-32324671684086710392021-05-28T00:11:05.555+10:002021-05-28T00:11:05.555+10:00சவ் சவ் காயை வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம் என்ப...சவ் சவ் காயை வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம் என்பதை இப்போதுதான் அறிகிறேன்..அந்த பூச்சி மருந்து பதிவையும் படித்தபின் நிச்சயம் பயிரிடுவோம்..பகிர்ந்தமைக்கு நல்வாழ்த்துகள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-5792006722947157932021-05-28T00:06:42.940+10:002021-05-28T00:06:42.940+10:00சௌசௌ - சவ்சவ் - எப்படி எழுதினாலும், சிறப்பான தகவல்...சௌசௌ - சவ்சவ் - எப்படி எழுதினாலும், சிறப்பான தகவல்களுடன் பகிர்ந்த அனுபவங்களும் சிறப்பு. படம் மட்டும் முகநூலில் பார்த்தேன். அழகாக எடுத்திருக்கிறீர்கள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-75195152241188801072021-05-27T23:16:00.035+10:002021-05-27T23:16:00.035+10:00கீதா வாவ்! சவ் சவ்..பங்களூர் கத்தரிக்காய்..என்ன செ...கீதா வாவ்! சவ் சவ்..பங்களூர் கத்தரிக்காய்..என்ன செழிப்பாக இருக்கிறது அங்கு பூமி மண் வளம் நன்றாக இருக்கிறது..இல்லையா..பல வகைகள் செய்திருக்கிறீர்களே அல்வா வரை...வாழ்த்துகள்!<br /><br />எனக்குத் தோட்டம் என்றால் அத்தனைப் பிரியம். மிகவும் பிடிக்கும்..ஆனால் வீடு மாறி மாறிப் போனதால் எங்கும் மண்ணும் இல்லை தொட்டி வைப்பதில் சிரமம் இருந்தது.<br /><br />இங்கு இப்போது நான் இருக்கும் வீட்டில் சிறியதாக கழிவறையும் குளியலறையும் சேர்ந்திருந்தால் இருக்கும் அளவில் ஒரு மண் பகுதி அதில் கறிவேப்பிலை ஏற்கனவே இருந்ததை நன்றாகப் பராமரித்து இப்போது செழிப்பு...போவோ வருவோர் எல்லாம் கேட்டு வாங்கிச் செல்கிறார்கள் ஒரு சிறிய பிடி..4, 5 ஆர்க்தான் இருக்குமாம் 5 ரூபாயாம் கடையில். அதனால் விலைக்கும் கேட்டார்கள் நமக்கு விற்று பழக்கமில்லை அதற்கான மனமும் கிடையாது ஆதலால் சும்மா எடுத்துச் செல்லச் சொல்கிறோம்...<br />இன்சுலின் செடியும் ஏற்க்னவே இருந்தது.<br /><br />நான் சுண்டைக்காய் வைத்தேன் இப்போதுகாய்க்கத் தொடங்கி இருக்கிறது. தக்காளி போட்டேன் நிறைய காய்கள் வந்தது. கத்தரிக்காயும் காய்த்தது. பாலக் வளர்த்து இப்போது சீசன் இல்லை. ஓமவ்ல்லை இருக்கிறது நிறைய...மல்லி பூக்கிறது. மா இரண்டு வைத்தேன் வளர்ந்து வருகிறது. ஆனால் சிறிய் இடத்தில் நிறைய எனும் போது எல்லாம் சேர்ந்து வளர கஷ்டப்படும் என்பதாலும் பெருச்சாளி வேறு வ்வருகிறது..<br /><br />உங்கள் தோட்டம் செழிப்பாக இருக்கு உங்கள் ஆர்வம் உழைப்பு எல்லாம் பலன் தருகிறது! படங்கள் அழகு<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-16838893694505462892021-05-27T23:08:14.555+10:002021-05-27T23:08:14.555+10:00சவ் சவ் மஹாத்மியம் அருமை. தோட்டம் அழகாக இருக்கிறது...சவ் சவ் மஹாத்மியம் அருமை. தோட்டம் அழகாக இருக்கிறது. உங்கள் உழைப்பும் தெரிகிறது. பதார்த்தங்களும் செய்கிறீர்கள். வாழ்த்துகள் சகோதரி<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com