tag:blogger.com,1999:blog-6047359485747643317.post2046908001429054344..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: நெடுநல்வாடையை நுகர வாருங்கள் - 2கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-92004163115885408312013-07-19T17:53:22.667+10:002013-07-19T17:53:22.667+10:00சேற்றுவயல் நிறைந்து
நாற்று யாவும் வளர்ந்து
முற்றிய...சேற்றுவயல் நிறைந்து<br />நாற்று யாவும் வளர்ந்து<br />முற்றிய கதிர் வளைந்து<br />மண்ணை வணங்கி நிற்க... <br /><br />காட்சிகளை படம் பிடித்து காட்டுகின்றன வரிகள் தோழி. மிக மிக ரசத்தேன். அத்தனை பகிர்வையும் ஒரு தொகுப்பாக தாருங்கள்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-67827077070116212142013-06-14T23:40:52.225+10:002013-06-14T23:40:52.225+10:00@தி.தமிழ் இளங்கோ
தங்கள் வருகையும் உற்சாகம் தரும் ...@<a href="#c4185775521511245627" rel="nofollow">தி.தமிழ் இளங்கோ</a><br /><br />தங்கள் வருகையும் உற்சாகம் தரும் பின்னூட்டமும் கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-7629202095505377632013-06-14T23:40:01.507+10:002013-06-14T23:40:01.507+10:00@kovaikkavi
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக...@<a href="#c5689872747382130024" rel="nofollow">kovaikkavi</a><br /><br />தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி தோழி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-5928365577257294952013-06-14T23:39:36.460+10:002013-06-14T23:39:36.460+10:00@Ramani S
தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்து...@<a href="#c2092047447828790000" rel="nofollow">Ramani S</a><br /><br />தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி ரமணி சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-72552280550733098512013-06-14T23:38:52.884+10:002013-06-14T23:38:52.884+10:00@அருணா செல்வம்
வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான ...@<a href="#c5260315807897252016" rel="nofollow">அருணா செல்வம்</a><br /><br />வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி அருணா செல்வம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-41857755215112456272013-06-14T23:02:06.725+10:002013-06-14T23:02:06.725+10:00பாட்டும், படங்களும், உங்கள் தமிழும் ஒன்றிணைந்து செ...பாட்டும், படங்களும், உங்கள் தமிழும் ஒன்றிணைந்து செல்கின்றனதி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-56898727473821300242013-05-28T02:58:28.867+10:002013-05-28T02:58:28.867+10:00''...மணியாரமென அணிவகுத்து
கமுகின் கழுத்தை...''...மணியாரமென அணிவகுத்து<br /><br />கமுகின் கழுத்தை அலங்கரிக்கும்<br /><br />குறுமணிக்குலைகள் யாவும்,<br /><br />பணியாரமென உருண்டு திரண்டு<br /><br />கொழுத்து செழித்திருக்க....''<br />மிக நன்று சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. <br />இனிய வாழ்த்து.<br />Vetha.Elangathilakam.<br /> <br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-20920474478287900002013-05-25T13:30:33.229+10:002013-05-25T13:30:33.229+10:00பொருள் நேர்த்தி குறையாது
மிக மிக அருமையாக எளிமையான...பொருள் நேர்த்தி குறையாது<br />மிக மிக அருமையாக எளிமையான<br />கவிதையாகத் தந்து நெடு நெல் வாடையை<br />நாங்களும் உணரத் தருவதற்கு<br />மனமார்ந்த நன்ரி<br />தொடர நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-52603158078972520162013-05-10T20:37:10.709+10:002013-05-10T20:37:10.709+10:00வாழ்த்துக்கள் கீதமஞ்சரி அக்கா.
தொடருகிறேன்.வாழ்த்துக்கள் கீதமஞ்சரி அக்கா.<br />தொடருகிறேன்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-28043381006615742532013-05-09T21:05:01.160+10:002013-05-09T21:05:01.160+10:00@மகேந்திரன்
நெடுநல்வாடையின் அழகியலில் மயங்கிதான் ...@<a href="#c7581659975462283283" rel="nofollow">மகேந்திரன்</a><br /><br />நெடுநல்வாடையின் அழகியலில் மயங்கிதான் இப்படியொரு சோதனை முயற்சி மேற்கொண்டேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!<br />என்னை வாழவைக்கும் தமிழுக்கு ஏதோ என்னால் இயன்ற அளவில் ஆற்றும் நன்றிக்கடன். தங்களது பின்னூட்டம் அளவிலா உற்சாகத்தைத் தருகிறது. நன்றி மகேந்திரன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-45888672107092474942013-05-09T21:02:15.398+10:002013-05-09T21:02:15.398+10:00@கோவை மு சரளா
வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துரைக...@<a href="#c1055727961992213642" rel="nofollow">கோவை மு சரளா</a><br /><br />வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துரைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி சரளா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-45035137405540041232013-05-09T21:01:12.283+10:002013-05-09T21:01:12.283+10:00@angelin
எளிதில் விளங்கும்படி உள்ளதென்று நீங்க சொ...@<a href="#c6324896122388094592" rel="nofollow">angelin</a><br /><br />எளிதில் விளங்கும்படி உள்ளதென்று நீங்க சொன்னது மிகவும் மகிழ்வைத் தருகிறது ஏஞ்சலின். இந்தப் பதிவின் நோக்கமும் அதுவே என்பதால் மனநிறைவும் உண்டாகிறது. நன்றி ஏஞ்சலின். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-40322608982589556232013-05-09T20:59:17.799+10:002013-05-09T20:59:17.799+10:00@vimal
தங்கள் தமிழாசிரியரை நினைவுகூறச் செய்தமைக்க...@<a href="#c8104266756316082973" rel="nofollow">vimal</a><br /><br />தங்கள் தமிழாசிரியரை நினைவுகூறச் செய்தமைக்காக மிகவும் மகிழ்கிறேன் விமல். மிகவும் லயித்து எழுதிய பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-53868245012706848162013-05-09T20:57:48.393+10:002013-05-09T20:57:48.393+10:00@இமா
வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க ந...@<a href="#c5351306930457279731" rel="nofollow">இமா</a><br /><br />வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி இமா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-41436882682597864682013-05-09T20:57:22.733+10:002013-05-09T20:57:22.733+10:00@கிரேஸ்
உங்களிடமிருந்து கிடைத்திருக்கும் உற்சாகப்...@<a href="#c7187559959310380893" rel="nofollow">கிரேஸ்</a><br /><br />உங்களிடமிருந்து கிடைத்திருக்கும் உற்சாகப்பாராட்டை உள்ளத்துள் பத்திரப்படுத்துகிறேன் கிரேஸ். மிக்க நன்றி தங்களுக்கு.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-17520032127730977282013-05-09T20:55:50.967+10:002013-05-09T20:55:50.967+10:00@பால கணேஷ்
உங்களுடைய இந்தப் பாராட்டு பழங்காலத் தம...@<a href="#c4488942042828641569" rel="nofollow">பால கணேஷ்</a><br /><br />உங்களுடைய இந்தப் பாராட்டு பழங்காலத் தமிழ் இலக்கியங்களில் இன்னும் சிலவற்றையாவது எளிய முறையில் எழுதும் எண்ணத்தை இன்னும் வலுப்படுத்துகிறது கணேஷ். தயங்கித் தயங்கியே பதிவிட்டேன். இத்தனை வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. மிகவும் நிறைவாக உள்ளது. படங்கள் யாவும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவையே... படங்களுடன் பதியும்போது மழைக்கால வர்ணனை இன்னும் ரசிக்குமென்று எண்ணினேன். உங்களுக்குப் பிடித்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. உங்களுடைய ஊக்கமிகுப் பாராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றி கணேஷ்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-39276966015154507962013-05-09T20:51:37.406+10:002013-05-09T20:51:37.406+10:00@Amudhavan
தங்கள் வருகையும் உற்சாகமூட்டும் கருத்த...@<a href="#c7736320457053475591" rel="nofollow">Amudhavan</a><br /><br />தங்கள் வருகையும் உற்சாகமூட்டும் கருத்துரையும் கண்டு மிகவும் மகிழ்கிறேன். மிக்க நன்றி அமுதவன் ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-51135299323874886322013-05-09T20:50:27.405+10:002013-05-09T20:50:27.405+10:00@கவியாழி கண்ணதாசன்
தங்கள் வருகைக்கும் ரசித்திட்டப...@<a href="#c6090445140603448850" rel="nofollow">கவியாழி கண்ணதாசன்</a><br /><br />தங்கள் வருகைக்கும் ரசித்திட்டப் பின்னூட்டத்துக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-867796223252030902013-05-09T20:49:51.908+10:002013-05-09T20:49:51.908+10:00@மாதேவி
வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்...@<a href="#c9044053799906961683" rel="nofollow">மாதேவி</a><br /><br />வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி மாதேவி. முடிந்தவரை இணையத்தில் தேடி பொருத்தமானப் படங்களாகப் பதிவிட்டுள்ளேன். உதவிய கூகுளுக்கே அனைத்துப் பாராட்டும் உரித்தாகும். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-54955280672840529322013-05-09T20:48:40.995+10:002013-05-09T20:48:40.995+10:00@NSK
தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் பாராட்டுக்கு...@<a href="#c1870569789788726564" rel="nofollow">NSK</a><br /><br />தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் பாராட்டுக்கும் மிகவும் நன்றிங்க NSK.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-10452559148122007322013-05-09T20:47:41.151+10:002013-05-09T20:47:41.151+10:00@G.M Balasubramaniam
தங்கள் ரசனையும் வாழ்த்தும் க...@<a href="#c8440338330945241856" rel="nofollow">G.M Balasubramaniam</a><br /><br />தங்கள் ரசனையும் வாழ்த்தும் கண்டு அளவிலா மகிழ்ச்சி ஐயா. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-82893725262589442202013-05-09T20:46:58.511+10:002013-05-09T20:46:58.511+10:00@கோமதி அரசு
ஆர்வமிகுப் பின்னூட்டத்துக்கும் மனங்கவ...@<a href="#c6940891968715332067" rel="nofollow">கோமதி அரசு</a><br /><br />ஆர்வமிகுப் பின்னூட்டத்துக்கும் மனங்கவர்ந்த வரிகளை மேற்கோளுடன் காட்டி மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி கோமதி மேடம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-28312536082767883482013-05-09T20:46:11.516+10:002013-05-09T20:46:11.516+10:00@வை.கோபாலகிருஷ்ணன்
வருகைக்கும் இனிதே ரசித்து மகிழ...@<a href="#c3792393556765575260" rel="nofollow">வை.கோபாலகிருஷ்ணன்</a><br /><br />வருகைக்கும் இனிதே ரசித்து மகிழ்ந்து பாராட்டியமைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி வை.கோ.சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-56441145078847475262013-05-09T20:44:53.667+10:002013-05-09T20:44:53.667+10:00@பதிவுகள்
வருகைக்கும் ரசித்தமைக்கும் மனம் நிறைந்த...@<a href="#c6636501744232856134" rel="nofollow">பதிவுகள்</a><br /><br />வருகைக்கும் ரசித்தமைக்கும் மனம் நிறைந்த நன்றி தங்களுக்கு.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-3410962982113686022013-05-09T20:44:08.423+10:002013-05-09T20:44:08.423+10:00@sury Siva
அற்புதமான மழைக்கால வர்ணனை! உங்களோடு சே...@<a href="#c9136732935775398692" rel="nofollow">sury Siva</a><br /><br />அற்புதமான மழைக்கால வர்ணனை! உங்களோடு சேர்ந்து நானும் அதை அனுபவிக்கிறேன். நுனிக்கிளைகளின் நீர்ச்சொட்டு உருவாக்கும் சத்தத்தையும் ரசித்த தங்களுக்கு நெடுநல்வாடையின் மழைக்காலம் ரசிக்காமலா போகும்? அழகான காட்சியைக் கண்முன் நிறுத்திய ரசனைமிகுப் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி சுப்பு தாத்தா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com