tag:blogger.com,1999:blog-6047359485747643317.post2038607517980358377..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: உயிரின் வலிகீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-91396404451329764382012-03-28T14:49:04.864+11:002012-03-28T14:49:04.864+11:00தாய்மையின் உணர்வை இதைவிட அழகாக ஆழமாக சொல்லிவிட முட...தாய்மையின் உணர்வை இதைவிட அழகாக ஆழமாக சொல்லிவிட முடியாது <br />மெய் சிலிர்கிறது உங்கள் கவிதை .........பாராட்டுக்கள் கீதமஞ்சரிஅனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-11008611176822333852012-03-27T19:30:31.313+11:002012-03-27T19:30:31.313+11:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி வேதா...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி வேதா. குறை எண்ணமாட்டேன். கவிதை சிலருக்குப் பிடித்தமானது. கதை சிலருக்குப் பிடிக்கும். கட்டுரைகள் சிலருக்குப் பிடிக்கும். பிடித்தமானதைப் படித்துக் கருத்திடுவதில் எப்படிக் குறை காணமுடியும்? தங்கள் வருகையால் மகிழ்கிறேன். இணைய இணைப்பில் பிரச்சனை காரணமாக சமீப காலமாக பல வலைத்தளங்கள் திறப்பதில் சிக்கல் இருக்கிறது. விரைவில் அனைவரது தளங்களுக்கும் வருவேன். நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-6827863863231305042012-03-27T19:22:42.028+11:002012-03-27T19:22:42.028+11:00வருகைக்கும் அழகானப் பாராட்டுக்கும் மனம் நிறைந்த நன...வருகைக்கும் அழகானப் பாராட்டுக்கும் மனம் நிறைந்த நன்றி அருணா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-70890205257691326262012-03-27T03:00:59.867+11:002012-03-27T03:00:59.867+11:00ஒரு தாய்மை பொங்கும் கவிதை வாசித்தேன் வாழ்த்துகள் ச...ஒரு தாய்மை பொங்கும் கவிதை வாசித்தேன் வாழ்த்துகள் சகோதரி. முகப்புப் பக்கம் அலுமேலு சிறுகதை உண்டு. எனக்கு சிறு கதைகள் வாசிக்கக் கொஞ்சம் கள்ளம். அது தான் கவிதையைத் தேடி கருத்திடாததைப் படித்தேன் சகோதரி. குறை எண்ண வேண்டாம்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-29537038345090909372012-03-15T23:49:22.921+11:002012-03-15T23:49:22.921+11:00பதித்தீர் உயிரின் வலியைப் பறித்து
பதித்தேன் வலையில...பதித்தீர் உயிரின் வலியைப் பறித்து<br />பதித்தேன் வலையில்பா ராட்டு!அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-51147205809213998932012-03-15T00:06:59.503+11:002012-03-15T00:06:59.503+11:00தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் ம...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி மேடம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-75004665213056833862012-03-15T00:05:56.583+11:002012-03-15T00:05:56.583+11:00தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-60284854531846767982012-03-15T00:02:12.345+11:002012-03-15T00:02:12.345+11:00தங்கள் வருகைக்கும் அருமையான விமர்சனத்துக்கும் நன்ற...தங்கள் வருகைக்கும் அருமையான விமர்சனத்துக்கும் நன்றி டாக்டர்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-31908037980172894012012-03-15T00:00:54.543+11:002012-03-15T00:00:54.543+11:00அழகானப் பின்னூட்டத்துக்கு நன்றி தீபிகா.அழகானப் பின்னூட்டத்துக்கு நன்றி தீபிகா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-29269866085648674402012-03-14T23:57:46.817+11:002012-03-14T23:57:46.817+11:00வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரெவெரி.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரெவெரி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-66843633068117326932012-03-14T23:55:04.476+11:002012-03-14T23:55:04.476+11:00வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஆதி.வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஆதி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-21068743307149012422012-03-14T13:17:20.717+11:002012-03-14T13:17:20.717+11:00இன்றைய என் தாய்மைக்கு
இறவாவரம் தந்துவிட்டாய்!
அழக...இன்றைய என் தாய்மைக்கு<br />இறவாவரம் தந்துவிட்டாய்!<br /><br />அழகாய தாய்மை வரம் பொங்கும் இனிய கவிதை.. <br />பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-27147710655316159982012-03-14T04:11:04.106+11:002012-03-14T04:11:04.106+11:00தாய்மையை வெளிப்படுத்திய கவிதை மிக அருமை!
-காரஞ்சன...தாய்மையை வெளிப்படுத்திய கவிதை மிக அருமை!<br /><br />-காரஞ்சன்(சேஷ்)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-2561548562117632502012-03-14T03:29:35.533+11:002012-03-14T03:29:35.533+11:00கைமாறு கருதாது கடமை செய்யும்
தாயன்பு கைமாறாய் தனத்...கைமாறு கருதாது கடமை செய்யும்<br />தாயன்பு கைமாறாய் தனத் இன்னுயிரையும்<br />கையளிக்கத் தயங்காத தாயன்பை<br />அற்புதமாக வெளிப்படுத்துகிறது.<br />சிறப்பான படைப்புMuruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-4513073176585533952012-03-13T20:28:07.238+11:002012-03-13T20:28:07.238+11:00ஹிந்தியாவே முடிவு செய்.
தமிழ்நாடு வேண்டுமா? சிங்க...ஹிந்தியாவே முடிவு செய். <br />தமிழ்நாடு வேண்டுமா? சிங்கள நாடு வேண்டுமா?<br /><br />-------------------<br />தறுதலை <br />(தெனாவெட்டுக் குறிப்புகள் - மார் '2012)தறுதலைhttps://www.blogger.com/profile/02047950253108172443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-7753700978261842722012-03-13T15:01:19.131+11:002012-03-13T15:01:19.131+11:00தாய்மையின் மொழியை தமிழ் மொழியில் சொன்ன விதம் அருமை...தாய்மையின் மொழியை தமிழ் மொழியில் சொன்ன விதம் அருமை.தீபிகா(Theepika)https://www.blogger.com/profile/04477668504644686031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-44966806425698966202012-03-13T05:03:16.598+11:002012-03-13T05:03:16.598+11:00படத்தைப் பார்த்தவுடன் தோன்றிய கவிதை அழகு...வலைச்சர...படத்தைப் பார்த்தவுடன் தோன்றிய கவிதை அழகு...வலைச்சரப் பணிக்கு வாழ்த்துக்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-4787742011609724572012-03-12T22:07:45.618+11:002012-03-12T22:07:45.618+11:00தாய்மையை வெளிப்படுத்தும் கவிதை மிகவும் அருமை.தாய்மையை வெளிப்படுத்தும் கவிதை மிகவும் அருமை.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-6291101878173929112012-03-12T19:39:41.692+11:002012-03-12T19:39:41.692+11:00வருகைக்கும் படமும் எழுத்தும் பிடிச்சிருக்குன்னு ப...வருகைக்கும் படமும் எழுத்தும் பிடிச்சிருக்குன்னு பாராட்டியதற்கும் மிகவும் நன்றி கலை.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-18727411463194015622012-03-12T19:33:52.192+11:002012-03-12T19:33:52.192+11:00படத்தில் புலிக்குட்டியுடன் விளையாடிக்கொண்டிருக்கும...படத்தில் புலிக்குட்டியுடன் விளையாடிக்கொண்டிருக்கும் அந்தக் குரங்கை ஒரு தாயாய் பாவித்து கற்பனை செய்து அதன்வாய்மொழியாய்க் கொண்டு எழுதிய கவிதை இது. என்னவோ தாய்மையை எங்கு பார்த்தாலும் தன்னைப் புகுத்திக்கொள்கிறது என் மனம். <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-35280733560162249122012-03-12T19:12:56.221+11:002012-03-12T19:12:56.221+11:00தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-36786995448458014652012-03-12T18:08:38.933+11:002012-03-12T18:08:38.933+11:00எனக்கு வார்த்தைல சொல்லத் தெரியல அக்கா எவ்வளவு நல்ல...எனக்கு வார்த்தைல சொல்லத் தெரியல அக்கா எவ்வளவு நல்ல இருக்கு எண்டு .... ரொம்ப நல்லா இருக்கு ...<br /><br />என்னோவூ இருக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு படமும் அதைவிட உங்க எழுத்தும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-90698459072303812272012-03-12T16:14:49.579+11:002012-03-12T16:14:49.579+11:00மனித உணர்வுகளை விலங்கு சொல்வதுபொல் இருப்பது( படம் ...மனித உணர்வுகளை விலங்கு சொல்வதுபொல் இருப்பது( படம் பார்த்து தெரிவது )எங்கேயோ இடறுகிறதே.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-21818953117731259612012-03-12T15:28:03.706+11:002012-03-12T15:28:03.706+11:00நல்லுணர்வு! தியாகத்தின் எல்லை! சிறந்த கவிதை!நல்லுணர்வு! தியாகத்தின் எல்லை! சிறந்த கவிதை!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-45270936005727912442012-03-12T12:27:24.890+11:002012-03-12T12:27:24.890+11:00மிகவும் நன்றி ஐயா.மிகவும் நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com