tag:blogger.com,1999:blog-6047359485747643317.post1814802754382916642..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: என்னைக் கவர்ந்த பதிவுகள் - 1 (தொடர் பதிவு)கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-58604686972094758892016-04-24T18:08:00.696+10:002016-04-24T18:08:00.696+10:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.. வண்ணதாசனிலி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.. வண்ணதாசனிலிருந்து வெளிவருதல் அவ்வளவு கடினம்.. வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் ரசிக்கவைக்கும் எழுத்தல்லவா?கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-4620379746346011022016-04-23T10:29:40.229+10:002016-04-23T10:29:40.229+10:00தங்கள் வாசிக்கும் வலைப்பூக்கள் பட்டியல் கண்டு வியந...தங்கள் வாசிக்கும் வலைப்பூக்கள் பட்டியல் கண்டு வியந்ததுண்டு. அவ்வளவும் வாசித்துவிட முடிகிறதா என்று!<br /><br />வண்ணதாசனில் அமிழ்ந்திருக்கிறேன். மற்ற பதிவர்களின் அறிமுகம் நல்ல தூண்டல்! நன்றி தோழி.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-23800728033821956042016-04-20T13:41:55.269+10:002016-04-20T13:41:55.269+10:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புத்தன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புத்தன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-13712014394610278362016-04-20T13:41:05.870+10:002016-04-20T13:41:05.870+10:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-61992164528329934652016-04-20T13:40:38.064+10:002016-04-20T13:40:38.064+10:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. வாசிக்கும்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. வாசிக்கும் வயதைக் கடந்துவிட்டதாக தாங்கள் கூறினாலும் இன்னும் வாசிப்பில் ஈடுபடுகிறீர்கள் என்பதை தங்களுடைய நூலறிமுகப் பதிவுகள் வாயிலாக அறிகிறேன். இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள அழியாச்சுடர்கள் தளத்தை எனக்கு அறிமுகப்படுத்தியது தாங்கள்தான் என்பதால் அதற்காகவும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-12267385169145614262016-04-19T18:56:06.444+10:002016-04-19T18:56:06.444+10:00பகிர்வுக்கு நன்றிகள்பகிர்வுக்கு நன்றிகள்putthanhttps://www.blogger.com/profile/11975595913750162562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-5437808526897125922016-04-19T18:55:58.735+10:002016-04-19T18:55:58.735+10:00பகிர்வுக்கு நன்றிகள்பகிர்வுக்கு நன்றிகள்putthanhttps://www.blogger.com/profile/11975595913750162562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-81441548092231901802016-04-19T15:01:56.979+10:002016-04-19T15:01:56.979+10:00அருமையான தளங்களின் அறிமுகம். தொடருங்கள்.அருமையான தளங்களின் அறிமுகம். தொடருங்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-6410765451074179852016-04-18T23:51:58.328+10:002016-04-18T23:51:58.328+10:00எனக்குத் தெரியாத எத்தனையோ பதிவர்களை அடையாளம் ...எனக்குத் தெரியாத எத்தனையோ பதிவர்களை அடையாளம் காட்டியமைக்கு மிக்க நன்றி .வாசிக்கும் வயதை நான் கடந்துவிட்டேன் ,சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-29179061451594418852016-04-18T23:05:19.576+10:002016-04-18T23:05:19.576+10:00நானும் இதுவரை இவர்களுடைய தளங்களில் பெரிய அளவில் கர...நானும் இதுவரை இவர்களுடைய தளங்களில் பெரிய அளவில் கருத்திட்டதில்லை. ஆனால் இவர்களுடைய எழுத்துகளை வாசிக்க எனக்குப் பிடிக்கும். ஒருவேளை என் ரசனையோடு ஒத்த ரசனை உள்ளவர்களுக்கு பயன்படலாமே என்ற எண்ணத்தினாலேயே இங்கு குறிப்பிட்டேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-10373885583109687652016-04-18T22:53:15.354+10:002016-04-18T22:53:15.354+10:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி இளவ...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி இளவல்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-20187384843083233362016-04-18T22:51:05.915+10:002016-04-18T22:51:05.915+10:00இலக்கியத்தில் ஆர்வம் இருப்பவர்களுக்கு தீனிபோடும் த...இலக்கியத்தில் ஆர்வம் இருப்பவர்களுக்கு தீனிபோடும் தளங்கள்தாம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முரளிதரன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-20113596491395262732016-04-18T22:50:17.368+10:002016-04-18T22:50:17.368+10:00நிச்சயமாக ஐயா.. கருத்திடுவதில்தான் முன்பின்னாகிவிட...நிச்சயமாக ஐயா.. கருத்திடுவதில்தான் முன்பின்னாகிவிடுகிறது. வாசிப்பதில் பெரும்பாலும் குறை வைப்பதில்லை. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-32401185397987796472016-04-18T22:49:12.126+10:002016-04-18T22:49:12.126+10:00ரசனை மன்னன் அல்லவா? நிச்சயம் இவர்கள் அனைவரும் தாங்...ரசனை மன்னன் அல்லவா? நிச்சயம் இவர்கள் அனைவரும் தாங்கள் ரசிக்கும் பதிவர்களாகத்தான் இருக்கவேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மோகன்ஜி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-92189820648412170902016-04-18T22:48:16.397+10:002016-04-18T22:48:16.397+10:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா. ...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-86129521339610861862016-04-18T22:28:08.402+10:002016-04-18T22:28:08.402+10:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-4067426186824592992016-04-18T22:27:26.751+10:002016-04-18T22:27:26.751+10:00@ அவர்கள் உண்மைகள் - சரிதான் நீங்களும் அவர்களோடு ச...@ அவர்கள் உண்மைகள் - சரிதான் நீங்களும் அவர்களோடு சேர்ந்துகொண்டீர்களா? உங்களுடைய சமூக, அரசியல் நையாண்டி பதிவுகளை மிகவும் விரும்பி ரசிப்பேன். ஆனால் கருத்திடுவதில் தயக்கம் உண்டு. தெரியாத விஷயத்தில் மூக்கை நுழைப்பது போலத் தோன்றும். நான் அடையாளங்காட்டிய தளங்கள் அனைத்தும் நீங்கள் ஏற்கனவே அறிந்த தளங்கள் என்று அறிய மகிழ்ச்சி. நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-37867387796027914512016-04-18T22:24:52.779+10:002016-04-18T22:24:52.779+10:00@ துளசி சார் & தோழி கீதா - நான் குறிப்பிட்ட எழ...@ துளசி சார் & தோழி கீதா - நான் குறிப்பிட்ட எழுத்தாளர்களுள் பலரும் பெரிய எழுத்தாளுமைகள், அறிவுஜீவிகள் என்பதெல்லாம் ஏற்புடையவையே என்றாலும் என்னவோ அவர்களுடைய எழுத்துகள் என்னை மிகவும் கவர்ந்திருக்கின்றன. நான் அண்ணாந்து வியக்கும் எழுத்தாளுமைகளைக் குறிப்பிட இப்பதிவினை ஒரு வாய்ப்பாக அமைத்துக்கொண்டேன். அவ்வளவுதான். <br /><br />ஆனால் என்னை அவர்களோடெல்லாம் ஒப்பிடுவது சரியல்ல.. நான் ஒரு சாதாரண பதிவர்தான். சொல்லப்போனால் நீங்கள் & அவர்கள் உண்மைகள் போன்றோர் என்னைப் பற்றி என்ன நினைத்து தயங்கினீர்களோ அதையேதான் நான் உங்களைப் பற்றி எண்ணி உங்கள் தளங்களில் கருத்திடத் தயிங்கியிருந்தேன். உங்கள் பதிவு என்றில்லை.. பொதுவாகவே ஆழமான விஷயங்கள் குறித்துப் பகிரப்படும் பதிவுகளில் எப்போதுமே கருத்திடுவதில் தயக்கம் உண்டு. <br /><br />இப்போதுதான் நமக்குள் அறிமுகமாகிவிட்டோமே.. இனி தயக்கம் இருபுறமும் வேண்டாம். :)))கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-90303871575774323132016-04-18T20:35:50.639+10:002016-04-18T20:35:50.639+10:00பதிவர்கள் குறித்த கட்டுரை சிந்திக்க வைக்கிறதுஅறிமு...பதிவர்கள் குறித்த கட்டுரை சிந்திக்க வைக்கிறதுஅறிமுகப் படுத்திய பதிவர்களின் பெயர்கள் புதியவை பிறரது பின்னூட்டங்களில் காணாததுஇவர்களை தேடிப் பிடித்து வாசிக்க முனைந்தால் அவர்களின் சிந்தனையே வேறு. பண்டைய இலக்கியங்களில் தேர்ச்சி இருந்தால்தான் ரசிக்க முடியுமோ. மேலும் இவர்கள் எழுத்தை வாசிக்கும் போதே இவர்கள் அறிவு ஜீவிகள் என்னும் எண்ணம் வருவதைத் தடுக்க இயலவில்லை. வாசித்துக் கருத்திடும் தகுதி நமக்கில்லை என்று தோன்றுகிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-57959822657193521522016-04-18T19:26:48.175+10:002016-04-18T19:26:48.175+10:00இப்படிப் பலவான பதிவர்களை அறிமுகப்படுத்தி அவர்கள் எ...இப்படிப் பலவான பதிவர்களை அறிமுகப்படுத்தி அவர்கள் எழுத்தின் ஆழத்தையும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள். அத்தனையும் நன்று. அறிமுக நன்றி.ilavalhariharanhttps://www.blogger.com/profile/09607129924802538531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-7999529028658038972016-04-18T13:05:18.865+10:002016-04-18T13:05:18.865+10:00தாங்களை கவர்ந்த பதிவுகள் மட்டும்
இந்த பதிவில் இல்...தாங்களை கவர்ந்த பதிவுகள் மட்டும் <br />இந்த பதிவில் இல்லை...<br />எங்களை கவர்ந்த பதிவுகளும் உள்ளது ....<br />அருமையான பதிவு சகோ....Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-65265180835850612742016-04-18T11:22:23.849+10:002016-04-18T11:22:23.849+10:00சற்று மேம்பட்ட இலக்கிய தர கொண்ட பதிவுகள்.இவற்றில் ...சற்று மேம்பட்ட இலக்கிய தர கொண்ட பதிவுகள்.இவற்றில் ஒரு சில படித்ததுண்டு, ,மற்றவற்றை படிக்க முயற்சிக்கிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-56720329407501314722016-04-18T02:55:03.350+10:002016-04-18T02:55:03.350+10:00துளசி & கீதாவின் கருத்துதான் எனது கருத்தும் அர...துளசி & கீதாவின் கருத்துதான் எனது கருத்தும் அருமையாக எழுதும் உங்கள் தளத்தில் நானெல்லாம் கருத்திட்டால் நல்லாவா இருக்கும் என்று கருத்திதான் நானும் கருத்துக்கள் இடுவதில்லை...அதுமட்டுமல்லாமல் பாதி நேரம் நான் கலாய்த்துதான் கருத்து இடுவேன் அதுமாதிரி உங்கள் தளம் துளசி டீச்சர்தளம் ரஜினியம்மா தளம் போன்றவைகளை படித்துவிட்டு செல்வதோட்டு சரி கருத்துகள் இடுவதில்லை நீங்கள் அறிமுகப்படுத்திய தளம் அனைத்தும் நான் ஏற்கனவே அறிந்ததுதான்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-35875346871785114822016-04-18T01:40:09.471+10:002016-04-18T01:40:09.471+10:00வலைப்பதிவர்கள் மத்தியில் எழுதுவதும், வாசிப்பதும் இ...வலைப்பதிவர்கள் மத்தியில் எழுதுவதும், வாசிப்பதும் இன்னும் குறைந்துவிடவில்லை என்பதனையே உங்களின் இந்த பதிவும், பின்னூட்டங்களும் சொல்லுகின்றன. தொடர்கின்றேன். நன்றி. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-27451549968917416502016-04-18T01:32:55.567+10:002016-04-18T01:32:55.567+10:00நானும் ரசிக்கும் பதிவர்களை சுட்டியிருக்கிறீர்கள் க...நானும் ரசிக்கும் பதிவர்களை சுட்டியிருக்கிறீர்கள் கீதா ! மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.com