tag:blogger.com,1999:blog-6047359485747643317.post1495033990702236525..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: குளிரவன் போவதெங்கே?கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-73374042773257063652014-03-07T11:02:01.055+11:002014-03-07T11:02:01.055+11:00@கே. பி. ஜனா...
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க ந...@<a href="#c3749046500250078806" rel="nofollow">கே. பி. ஜனா...</a><br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜனா சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-86135947077817653112014-03-07T11:01:37.422+11:002014-03-07T11:01:37.422+11:00@வெங்கட் நாகராஜ்
எதுவுமே நம்மிடம் இருக்கும்வரை அத...@<a href="#c4971846917626766010" rel="nofollow">வெங்கட் நாகராஜ்</a><br /><br />எதுவுமே நம்மிடம் இருக்கும்வரை அதன் மதிப்பு தெரியாது என்று சொல்வது எவ்வளவு உண்மை. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-32015002306139090292014-03-07T11:00:25.723+11:002014-03-07T11:00:25.723+11:00@Kalayarassy G
இந்த வித்தியாசம்தான் கவிதையை மொழிப...@<a href="#c678866514770872568" rel="nofollow">Kalayarassy G</a><br /><br />இந்த வித்தியாசம்தான் கவிதையை மொழிபெயர்க்கத் தூண்டியது. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அக்கா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-51581125853148515302014-03-07T10:59:05.537+11:002014-03-07T10:59:05.537+11:00@மணிமேகலா
அழகான கருத்துப் பின்னூட்டம். மனம் நிறைந...@<a href="#c1166070661279206489" rel="nofollow">மணிமேகலா</a><br /><br />அழகான கருத்துப் பின்னூட்டம். மனம் நிறைந்த நன்றி மணிமேகலா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-51344114730474916532014-03-07T10:58:03.590+11:002014-03-07T10:58:03.590+11:00@kovaikkavi
இங்கும் முகப்புத்தகத்திலும் கருத்துரைய...@<a href="#c5454365589327554227" rel="nofollow">kovaikkavi</a><br />இங்கும் முகப்புத்தகத்திலும் கருத்துரையிட்டு தாங்கள் தரும் ஊக்கத்துக்கு அன்பான நன்றி தோழி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-73590399756936204432014-03-07T10:57:07.217+11:002014-03-07T10:57:07.217+11:00@ராஜி
உங்களுக்கும் குளிரவன் என்ற பெயர் பிடித்திரு...@<a href="#c7597993284877454809" rel="nofollow">ராஜி</a><br /><br />உங்களுக்கும் குளிரவன் என்ற பெயர் பிடித்திருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி ராஜி. வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-82869354993470058992014-03-07T10:39:07.084+11:002014-03-07T10:39:07.084+11:00@Miruna
Thank you very much, Miruna.@<a href="#c8791582204977533278" rel="nofollow">Miruna</a><br /><br />Thank you very much, Miruna.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-58034651854566247632014-03-07T10:38:29.149+11:002014-03-07T10:38:29.149+11:00@வை.கோபாலகிருஷ்ணன்
தங்களுக்குப் பிடித்தப் பாடலுடன...@<a href="#c2454006918335575269" rel="nofollow">வை.கோபாலகிருஷ்ணன்</a><br /><br />தங்களுக்குப் பிடித்தப் பாடலுடன் ஒப்புமைப் படுத்தி இட்ட தங்கள் கருத்துரை மனம் கவர்ந்தது. மிக்க நன்றி கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-9467689086421210272014-03-07T10:37:04.481+11:002014-03-07T10:37:04.481+11:00@திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கும் வாழ்த்துக்கும் ம...@<a href="#c2724083750097853251" rel="nofollow">திண்டுக்கல் தனபாலன்</a><br /><br />வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-48629886190030257572014-03-07T10:36:33.539+11:002014-03-07T10:36:33.539+11:00@Mythily kasthuri rengan
உங்கள் ஊக்கம் தரும் வார்...@<a href="#c811411836030909948" rel="nofollow">Mythily kasthuri rengan</a><br /><br />உங்கள் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு அன்பான நன்றி மைதிலி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-36761575469963804332014-03-07T10:23:56.371+11:002014-03-07T10:23:56.371+11:00@தேன்மதுரத்தமிழ் கிரேஸ்
வருகைக்கும் வாழ்த்துக்கும...@<a href="#c2473514600968037418" rel="nofollow">தேன்மதுரத்தமிழ் கிரேஸ்</a><br /><br />வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி கிரேஸ். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-91014806529449131462014-03-07T10:23:10.361+11:002014-03-07T10:23:10.361+11:00@இராஜராஜேஸ்வரி
வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்து...@<a href="#c893713177338687585" rel="nofollow">இராஜராஜேஸ்வரி</a><br /><br />வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் அனபான நன்றி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-13105231924514081712014-03-07T10:22:24.111+11:002014-03-07T10:22:24.111+11:00@பால கணேஷ்
winter ஐ ஒரு ஆண்பாலாக கவிஞர் உருவகப்பட...@<a href="#c21700201783132852" rel="nofollow">பால கணேஷ்</a><br /><br />winter ஐ ஒரு ஆண்பாலாக கவிஞர் உருவகப்படுத்தியிருந்தார். யோசித்ததில் குளிரவன் பொருத்தமாக இருப்பது போல் தோன்றியது. எழுதிவிட்டேன். உங்கள் ரசனைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கணேஷ்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-52594495291465125942014-03-07T10:20:44.080+11:002014-03-07T10:20:44.080+11:00@அம்பாளடியாள் வலைத்தளம்
வந்தேன், ரசித்தேன். உடனடி...@<a href="#c8619011452708022324" rel="nofollow">அம்பாளடியாள் வலைத்தளம்</a><br /><br />வந்தேன், ரசித்தேன். உடனடி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-37490465002500788062014-03-05T18:20:26.232+11:002014-03-05T18:20:26.232+11:00அருமையான மொழிபெயர்ப்பு!அருமையான மொழிபெயர்ப்பு!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-49718469176267660102014-03-01T19:32:20.571+11:002014-03-01T19:32:20.571+11:00மிகச் சிறப்பாய் இருக்கிறது உங்கள் கவிதை.....
தில்...மிகச் சிறப்பாய் இருக்கிறது உங்கள் கவிதை.....<br /><br />தில்லியில் ஒவ்வொரு குளிர் முடியும் போகும் போதும் மனதில் கொஞ்சம் சோகம் - இனிதான குளிர் முடிந்து கடும் கோடையில் காயப்போகிறோமே என....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-6788665147708725682014-02-27T01:47:22.575+11:002014-02-27T01:47:22.575+11:00வசந்தத்தை வரவேற்றுப் பாடிய கவிதைகளைத் தான் இதுவரைப...வசந்தத்தை வரவேற்றுப் பாடிய கவிதைகளைத் தான் இதுவரைப் படித்திருக்கிறோம். ஆனால் முதல் முறையாக குளிர்காலத்தைப் பற்றிய கவிதை! எல்லோரும் சொல்லியிருப்பது போல் குளிரவன் அழகான கண்டுபிடிப்பு! தமிழுக்குப் புது வரவு! மொழிபெயர்ப்பும் அருமை! பாராட்டுக்கள் கீதா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-11660706612792064892014-02-24T10:56:42.535+11:002014-02-24T10:56:42.535+11:00அழகு!
வசந்தத்தை வரவேற்க எல்லோரும் எழுகின்ற போது அ...அழகு!<br /><br />வசந்தத்தை வரவேற்க எல்லோரும் எழுகின்ற போது அதற்காய் தன் இடத்தை விட்டு நகரும் குளிரவனைப் பார்த்து சுகமா நீ என விசாரிக்கும் ஒரு குழந்தை உள்ளம் இந்த கவி மனம்.<br /><br />தொட்ட இடம் ஜொலிக்கிறது. பாராட்டுக்கள் கீதா.<br /><br />குளிரவன் ஒரு இடமும் போகவில்லை. அப்படியே தற்காலிகமாய் தப்பி உலகின் மறு பக்க உருண்டைக்கு வந்து விட்டார். அங்கு மீண்டும் வருவார்.<br />தப்பிச் செல்ல முடியுமா என்ன?<br /><br />கவிமனம் கவலை கொள்ளற்க!<br />யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-54543655893275542272014-02-23T18:47:07.329+11:002014-02-23T18:47:07.329+11:00மிக வித்தியாசமான கருவுடைய கவிதை.
ஈதெல் ரேனருக்கு ...மிக வித்தியாசமான கருவுடைய கவிதை.<br />ஈதெல் ரேனருக்கு மிகப்பெரிய நன்றி.<br />தங்கள் திறமைக்கும் இனிய வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-75979932848774548092014-02-23T17:42:09.714+11:002014-02-23T17:42:09.714+11:00குளிரவனா!? ஹே! ஆண் குழந்தைக்கு பெயர் சூட்ட அழகான த...குளிரவனா!? ஹே! ஆண் குழந்தைக்கு பெயர் சூட்ட அழகான தமிழ் பெயர் கிடைத்தது.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-87915822049775332782014-02-23T17:42:00.213+11:002014-02-23T17:42:00.213+11:00A fine selection and rendition. Wishes!A fine selection and rendition. Wishes!Mirunahttp://www.cycle2live.blogspot.co.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-24540069183355752692014-02-23T16:32:17.488+11:002014-02-23T16:32:17.488+11:00குளிரவன் படிக்கும் போதே குளிர வைக்குறான் ...!
வல்ல...குளிரவன் படிக்கும் போதே குளிர வைக்குறான் ...!<br />வல்லமை வெளியீட்டுக்கு இனிய வாழ்த்துகள்..!<br />அருமையான தமிழாக்கம் !<br /><br />//ஓ…. என்னால் பாட இயலாது…<br />குளிரவன் இங்கே வெளிறிச் சாகிற வேளையில்<br />வசந்த கானமிசைத்திட என்னால் எப்படியியலும்?//<br /><br />உன்னை ஒன்று கேட்பேன் ...... உண்மை சொல்ல வேண்டும் ......<br />என்னைப்பாடச் சொன்னால் ... என்ன பாடத்தோன்றும் ? ..............<br /><br />என்ற எனக்கு மிகவும் பிடித்தமான திரைப்படப்பாடல் போல முடித்துள்ளது வெகு அழகு ! ;))))) <br /><br />பாராட்டுக்கள். வாழ்த்துகள். <br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-27240837500978532512014-02-23T16:15:20.868+11:002014-02-23T16:15:20.868+11:00ஆகா... அருமையான தமிழாக்கம்... வல்லமை இதழில் வெளியா...ஆகா... அருமையான தமிழாக்கம்... வல்லமை இதழில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-8114118360309099482014-02-23T16:09:58.580+11:002014-02-23T16:09:58.580+11:00இன்னும் எத்தனை திறமைகளை தான் ஒளித்துவைத்திருக்கிரீ...இன்னும் எத்தனை திறமைகளை தான் ஒளித்துவைத்திருக்கிரீர்கள்.<br />உண்மையில் உங்கள் மொழிபெயர்ப்புக்கு நான் பரம ரசிகை சகோ! <br />//ஓ…. என்னால் பாட இயலாது…<br />குளிரவன் இங்கே வெளிறிச் சாகிற வேளையில்<br />வசந்த கானமிசைத்திட என்னால் எப்படியியலும்?//<br />கிளாஸ்!<br />மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-24735146009680374182014-02-23T14:53:54.047+11:002014-02-23T14:53:54.047+11:00மிக அருமை கீதமஞ்சரி! அழகாக மொழிபெயர்த்துள்ளீர்கள்....மிக அருமை கீதமஞ்சரி! அழகாக மொழிபெயர்த்துள்ளீர்கள்..வாழ்த்துகள்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.com