tag:blogger.com,1999:blog-6047359485747643317.post1475213655152214859..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: பறவைகளுக்கு ஏனிந்த அடையாள அட்டைகள்?கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-26241745230273509452017-03-27T18:51:24.938+11:002017-03-27T18:51:24.938+11:00மகிழ்ச்சி டீச்சர். :)மகிழ்ச்சி டீச்சர். :)கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-57811337443014746352017-03-24T18:04:34.024+11:002017-03-24T18:04:34.024+11:00ஆஹா.... புதிய தகவல் எனக்கு. இதோ.... உங்க ஊரில் பா...ஆஹா.... புதிய தகவல் எனக்கு. இதோ.... உங்க ஊரில் பார்த்த பறவையைப் பற்றி நீங்க சொன்ன தளத்தில் பதிஞ்சுடறேன்.<br /><br />நன்றி கீதமஞ்சரி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-77711221241990395902015-09-06T16:30:31.543+10:002015-09-06T16:30:31.543+10:00 நம் மக்களிடம் பல்லுயிரியம் பற்றிய விழிப்புணர்வு ... நம் மக்களிடம் பல்லுயிரியம் பற்றிய விழிப்புணர்வு தற்போது பெருகிக்கொண்டிருப்பது மகிழ்வளிக்கிறது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யோகன் ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-65789023743196529402015-09-03T20:29:05.847+10:002015-09-03T20:29:05.847+10:00வளர்ந்த நாடுகள் இந்த விலங்காய்வென்பதையே ஒரு பாடமாக...வளர்ந்த நாடுகள் இந்த விலங்காய்வென்பதையே ஒரு பாடமாக, தொழிலாக ஆக்கி ஆர்வமுள்ளோரை கற்க வைத்து தொழில் கொடுப்பதுடன் எதிர்காலத் தலைமுறைக்கு ஆழ்ந்த அறிவைத் தருகிறார்கள்.<br />வளர் முகநாடுகளிலும் உண்டு. ஆனாலும் அதில் பலர் ஆர்வத்துடன் சேர்வதில்லை, ஏதும் தொழில் இல்லையே என சேர்கிறார்கள். அதனால் முடிவுகள் திருப்தியாக இல்லை.<br />எனினும் இப்போதுள்ள தொடர்புச் சாதனங்களால், பலருக்கு உலக நடப்பு தெரிவதால், இனி வரும் தலைமுறை ஆர்வம் காட்டி- நம் நாட்டு பல்லுயிர் உலகம் பற்றி இப்படியான ஆய்வுகளைச் செவ்வனே செய்து தரவுகளைச் சரியாகத் தருவார்களென நம்புகிறேன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-18280048816696894062015-09-03T14:04:15.231+10:002015-09-03T14:04:15.231+10:00வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி சுரேஷ். வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி சுரேஷ். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-53422503279885737762015-09-03T14:03:59.223+10:002015-09-03T14:03:59.223+10:00ஆமாம். நானும் சமீபத்தில்தான் அறிந்துகொண்டேன். என் ...ஆமாம். நானும் சமீபத்தில்தான் அறிந்துகொண்டேன். என் வியப்பை இங்கே பகிர்ந்துகொண்டேன். கருத்துக்கு நன்றிங்க புத்தன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-66887474392776333952015-09-03T14:03:31.080+10:002015-09-03T14:03:31.080+10:00வரலாற்று நாவல்களிலிருந்து எடுத்துக்காட்டிக் கருத்...வரலாற்று நாவல்களிலிருந்து எடுத்துக்காட்டிக் கருத்துரைத்து சிறப்பித்தமைக்கு நன்றி மகேஸ்வரி. பறவைகளை அந்தக் காலத்தில் தூது விடப் பழக்கியிருக்கும்போது நீங்கள் குறிப்பிடுவதும் சாத்தியம்தான் என்று தோன்றுகிறது. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-33975401099841886042015-09-03T14:01:59.766+10:002015-09-03T14:01:59.766+10:00பலநாள் பார்த்திருந்தும் எனக்கும் காரணம் தெரியவே இல...பலநாள் பார்த்திருந்தும் எனக்கும் காரணம் தெரியவே இல்லை. அதைப் பற்றித் தெரிந்துகொள்ள முயற்சி செய்தபோதுதான் பல விவரங்கள் தெரியவந்தன. கருத்துக்கு நன்றி சசி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-80060169662953625832015-09-03T14:01:10.714+10:002015-09-03T14:01:10.714+10:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஏஞ்சலின். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஏஞ்சலின். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-1989577303572857392015-09-03T14:00:56.016+10:002015-09-03T14:00:56.016+10:00மற்ற பறவைகள் எதுவும் சட்டை செய்யவில்லை. ஆனால் சுமந...மற்ற பறவைகள் எதுவும் சட்டை செய்யவில்லை. ஆனால் சுமந்திருக்கும் பறவைக்குதான் உறுத்தலாய் இருக்குமோ என்று எனக்கு சந்தேகம். வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றிங்க கில்லர்ஜி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-77732499283519298492015-09-03T14:00:02.190+10:002015-09-03T14:00:02.190+10:00ஆமாம் அக்கா. இதுபோன்ற தகவல்களைப் பகிர்வதன் மூலம் ந...ஆமாம் அக்கா. இதுபோன்ற தகவல்களைப் பகிர்வதன் மூலம் நம் மக்களும் இதைப்பற்றி அறியமுடிவதுடன் இதுபோன்ற ஆய்வுகளுக்கு உதவும் மனநிலைக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ளவும் முடிந்தால் அது போதுமே. மதுரையில் இதுபோன்ற பறவை ஆய்வுக்குப் பொதுமக்கள் பலரும் தங்கள் பங்களிப்பை வழங்கிவருவதை சமீபத்தில் அறிந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-91512393836033510582015-09-03T13:56:21.889+10:002015-09-03T13:56:21.889+10:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-52263669640084548392015-09-03T13:56:08.816+10:002015-09-03T13:56:08.816+10:00எண்ணிக்கைக் கணக்கெடுப்பை விடவும் அவற்றின் வாழ்க்கை...எண்ணிக்கைக் கணக்கெடுப்பை விடவும் அவற்றின் வாழ்க்கை முறை பற்றிய ஆய்வுக்குப் பெரிதும் உதவும் என்று நினைக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-64890773543734632382015-09-03T13:55:37.709+10:002015-09-03T13:55:37.709+10:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-14810392400066331452015-09-03T13:55:22.299+10:002015-09-03T13:55:22.299+10:00இந்தப் பதிவால் உங்களுக்குப் பயனுண்டு எனில் மிகவும்...இந்தப் பதிவால் உங்களுக்குப் பயனுண்டு எனில் மிகவும் மகிழ்ச்சி. நன்றி செந்தில்குமார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-33565713784922583802015-09-03T13:54:14.406+10:002015-09-03T13:54:14.406+10:00கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றி ஐயா.கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-10438966758750940282015-09-03T13:53:47.858+10:002015-09-03T13:53:47.858+10:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம். <br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-19953163929226945682015-08-31T23:05:04.354+10:002015-08-31T23:05:04.354+10:00சுவாரஸ்யமான தகவல்கள்! நன்றி!சுவாரஸ்யமான தகவல்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-25362154737531854902015-08-31T21:24:13.787+10:002015-08-31T21:24:13.787+10:00தகவலுக்கு நன்றிகள்.....அடையாள அட்டையில் இவ்வளவு வ...தகவலுக்கு நன்றிகள்.....அடையாள அட்டையில் இவ்வளவு விடயங்கள் உண்டோ?putthanhttps://www.blogger.com/profile/11975595913750162562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-18595972497930440802015-08-31T21:14:56.465+10:002015-08-31T21:14:56.465+10:00தகவலுக்கு நன்றிகள்.....அடையாள அட்டையில் இவ்வளவு வ...தகவலுக்கு நன்றிகள்.....அடையாள அட்டையில் இவ்வளவு விடயங்கள் உண்டோ?putthanhttps://www.blogger.com/profile/11975595913750162562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-91266038002955224242015-08-31T17:28:22.252+10:002015-08-31T17:28:22.252+10:00தங்கள் தகவலுக்கு நன்றிங்க,
வரலாற்று நாவல்களில் இது...தங்கள் தகவலுக்கு நன்றிங்க,<br />வரலாற்று நாவல்களில் இது போல் மெல்லிய பட்டுதுணியில் செய்தி எழுதி அதனை பறவையின் இறகு உடலோடு சேரும் இடத்தில் வைத்து செய்தி அனுப்பியதாக படித்துள்ளேன். அவை செய்திகளை யாருக்கு தரவேண்டுமோ அவர்களிடம் மட்டும் தன் உடலில் எங்கு செய்தி மறைத்து வைக்கப்பட்டுள்ளதோ அந்த இடத்தில் கைப் படும் போது உடம்பை சிலிர்த்துக்காட்டுமாம். எதிரியிடம் அகப்படாதாம். பட்டாலும் கண்டுபிடிக்க முடியாதாம். உண்மையா? இயலுமா? என சிந்தித்தது உண்டு.<br />ஆனால் இவை தன் உடலில் இதனை வைக்க எதிர்ப்பில்லை எனும் போது,,,, ஏற்பதாகவே உள்ளது.<br />தங்கள் பகிர்வு விழிப்புணர்வு அளிக்கும்.<br />வாழ்த்துக்கள் நன்றி. <br />balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-73208146799492567542015-08-31T14:42:48.622+10:002015-08-31T14:42:48.622+10:00ஆமாங்க ஏதோ எண்ணிக்கைக்காக எழுதியிருப்பாங்க போல என்...ஆமாங்க ஏதோ எண்ணிக்கைக்காக எழுதியிருப்பாங்க போல என்று தான் படிக்கும் போது நினைத்தேன். ஆனால் தகவலை படித்ததும் ஆச்சரியமாக இருந்தது. <br />சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-6603389585486625362015-08-31T04:39:30.655+10:002015-08-31T04:39:30.655+10:00அருமையான ஆச்சர்யமூட்டும் தகவல்கள் கீதா அருமையான ஆச்சர்யமூட்டும் தகவல்கள் கீதா Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-32814616713469541592015-08-31T01:23:42.001+10:002015-08-31T01:23:42.001+10:00அதிசய தகவல் மற்ற பறவைகள் அதை கொத்தி எடுத்து விடாதா...அதிசய தகவல் மற்ற பறவைகள் அதை கொத்தி எடுத்து விடாதா ?<br />தமிழ் மணம் 5KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-17581369274192163842015-08-31T01:23:33.842+10:002015-08-31T01:23:33.842+10:00அந்நாட்டில் மக்களுக்கு விழிப்புணர்வு அதிகம். எனவே...அந்நாட்டில் மக்களுக்கு விழிப்புணர்வு அதிகம். எனவே வனத்துறை அறிவிப்பைக் கேட்டு பெரும்பாலான மக்கள் ஒத்துழைப்பார்கள். அதனால் துல்லியமாக அவர்களால் பறவைகளைப் பற்றிய விபரங்களைச் சேகரிக்க முடிகிறது. நம் நாட்டில் இது போல் வர இன்னும் பல்லாண்டுகள் ஆகும். சுவையான தகவல்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கீதா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.com