tag:blogger.com,1999:blog-6047359485747643317.post1311001242605802674..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: ஒரு தாய்ப்பறவையின் ஊமைக் கதறல்கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-25529825169573601742012-06-05T21:14:00.624+10:002012-06-05T21:14:00.624+10:00வருகைக்கும் நெகிழ்வானக் கருத்துக்கும் நன்றி சீனி.வருகைக்கும் நெகிழ்வானக் கருத்துக்கும் நன்றி சீனி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-65761091867620519642012-05-27T18:56:55.308+10:002012-05-27T18:56:55.308+10:00AYYO,,,,,!
ENNA ORU NILAI!
SONNA VITHAM ARUMAI!AYYO,,,,,!<br /><br />ENNA ORU NILAI!<br /><br />SONNA VITHAM ARUMAI!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-87666837693373397332012-03-27T19:24:17.154+11:002012-03-27T19:24:17.154+11:00தங்கள் வருகைக்கும் நெகிழ்வானக் கருத்துக்கும் மனமார...தங்கள் வருகைக்கும் நெகிழ்வானக் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி மேடம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-16082456693066164092012-03-26T01:50:39.876+11:002012-03-26T01:50:39.876+11:00வாழ்க்கைப் போராட்டத்தில்
வெல்வதற்கான வாய்ப்பைத்
தவ...வாழ்க்கைப் போராட்டத்தில்<br />வெல்வதற்கான வாய்ப்பைத்<br />தவறவிட்டாய் கண்மணி!<br /><br />பெண் சிசு கொலையை நினைவூட்டியது..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-85557751078483775002012-01-01T12:33:06.967+11:002012-01-01T12:33:06.967+11:00முதல் வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் நன்றி தோ...முதல் வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் நன்றி தோழி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-84982390454405764872011-12-31T17:40:33.803+11:002011-12-31T17:40:33.803+11:00மற்றவர்களின் சொல்லாத , சொல்ல முடியாத , எண்ணாத, எண...மற்றவர்களின் சொல்லாத , சொல்ல முடியாத , எண்ணாத, எண்ண முடியாத<br />கருத்துக்களை கற்பனையில் கண்டு படைப்பவனே ஒரு சிறந்த கவிஞ்சன்.<br />உங்களின் கவிதையும் அவ்வாறே அருமை தோழி கீதாவே !<br />என்ன அழகாக வெளிக் கொணர்ந்து உள்ளீர்கள் அந்த பறைவையின்<br />கதறலை. இது முற்றிலும் உண்மைதான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-66007322483389195462011-12-25T12:14:41.648+11:002011-12-25T12:14:41.648+11:00முதல் வருகைக்கும் அழகானப் பின்னூட்டத்துக்கும் நன்ற...முதல் வருகைக்கும் அழகானப் பின்னூட்டத்துக்கும் நன்றி சசிகலா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-46187058610702384842011-12-25T12:13:30.507+11:002011-12-25T12:13:30.507+11:00@ தமிழ் விரும்பி
முதல் வருகைக்கும் அழகான ஆழ்ந்த ...@ தமிழ் விரும்பி <br /><br />முதல் வருகைக்கும் அழகான ஆழ்ந்த பின்னூட்டத்துக்கும் நன்றி தமிழ்விரும்பி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-26912309959161309212011-12-22T20:35:18.048+11:002011-12-22T20:35:18.048+11:00தாய்மைக்கே உரிய இயல்பு ..
மிகவும் அருமையான வரிகள் ...தாய்மைக்கே உரிய இயல்பு ..<br />மிகவும் அருமையான வரிகள் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-10133766032809588182011-12-22T13:35:21.149+11:002011-12-22T13:35:21.149+11:00///உன் முடிவு இப்படியன்றி
வேறெப்படியேனும் இருந்திர...///உன் முடிவு இப்படியன்றி<br />வேறெப்படியேனும் இருந்திருக்கக்கூடாதா?<br />நானொரு மலட்டுப்பறவையாய்<br />இருந்திருக்கலாம்;////<br /><br />அவைகளின் நியதி அதுவே ஆயினும்...<br />அன்னை அல்லவா! அதனாலே<br />இப்படித் துடிக்கிறாள்....<br />அருமையானக் கவிதை..<br />இதயம் வருடியது.<br /><br />பகிர்வுக்கு நன்றிகள் சகோதிரி..Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-9053648620841515112011-12-22T09:01:13.438+11:002011-12-22T09:01:13.438+11:00@ கலையரசி,
நம் தென்தமிழ்நாட்டில் மனம்பதற வைக்கும்...@ கலையரசி,<br /><br />நம் தென்தமிழ்நாட்டில் மனம்பதற வைக்கும் பெண் சிசுக்கொலை பற்றிய பின்னணியில் இருக்கும் இயலாமை வேதனை தருவதாகவே உள்ளது. பெற்றவளின் கையாலாகாத நிலை இப்பறவையின் நிலையினும் கொடுமை. <br /><br />தங்களது முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-50766541141527874482011-12-21T23:49:21.372+11:002011-12-21T23:49:21.372+11:00உலகில் தாய்மை தான் மிகவும் உன்னதமாகப் போற்றப்படுகி...உலகில் தாய்மை தான் மிகவும் உன்னதமாகப் போற்றப்படுகின்றது. ஆனால் நம் தமிழ் நாட்டில் தான் பெற்ற பெண் குழந்தையைப் பிறந்தவுடன் நெல் மணி கொடுத்துக் கொல்லும் தாயும் இருக்கத் தானே செய்கிறாள்? அதற்கும் வறுமை தானே காரணம்? தன் மகள் பின்னாளில் சித்ரவதைப் பட்டுக் கொஞ்சங் கொஞ்சமாகச் சாவதற்குப் பதில் குழந்தையிலேயே கொன்று விடுவோம் என்று தான் மனதைக் கல்லாக்கிக் கொண்டு கொலைகாரியாகிறாள். அதைப் போலவே இப்பறவையும் செய்வதாக எனக்குத் தோன்றுகிறது.<br />ஒரு தாய்ப் பறவையின் கோணத்தில் சிந்தித்துக் கவிதை எழுதிய்மைக்குப் பாராட்டுடன் வாழ்த்தும்.<br />மனதை உருக வைத்த கவிதை.ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-84361483791436806912011-12-20T08:52:09.005+11:002011-12-20T08:52:09.005+11:00@ thirumathi bs sridhar
வாங்க ஆச்சி, இந்தக்கவிதை...@ thirumathi bs sridhar <br /><br />வாங்க ஆச்சி, இந்தக்கவிதை மூலம் ஒரு வார்த்தையைப் பற்றிய தெளிவு உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் அதற்கு நான்தான் சந்தோஷப்படணும். தமிழுக்குப் பெருமையல்லவா இது? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆச்சி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-16544400073234790582011-12-20T08:51:07.443+11:002011-12-20T08:51:07.443+11:00@வல்லிசிம்ஹன்,
உங்கள் பாராட்டும் விமர்சனமும் பெர...@வல்லிசிம்ஹன், <br /><br />உங்கள் பாராட்டும் விமர்சனமும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-55750371128331681582011-12-20T08:49:55.574+11:002011-12-20T08:49:55.574+11:00@ இயற்கைசிவம்,
என் கவிதைகள் பற்றிய உங்கள் கூரிய ...@ இயற்கைசிவம்,<br /> <br />என் கவிதைகள் பற்றிய உங்கள் கூரிய அவதானிப்பு என்னை மிகவும் வியக்கவைக்கிறது. இந்த இரண்டு வருடங்களில் என் எழுத்தின் வளர்ச்சி பற்றி அறிந்த இன்னும் பலரின் விமர்சனங்களோடு இதையும் மகிழ்வுடன் ஏற்கிறேன். காரணம், இது என் ஆரம்பகால எழுத்தின் அடையாளம்! மிக மிக நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-8342589626348527782011-12-20T08:46:53.712+11:002011-12-20T08:46:53.712+11:00@ அன்புடன் மலிக்கா,
வருகைக்கும் மனம் தொட்ட கருத்...@ அன்புடன் மலிக்கா,<br /> <br />வருகைக்கும் மனம் தொட்ட கருத்துரைக்கும் மிகவும் நன்றி மலிக்கா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-41278728181678551282011-12-20T08:46:16.042+11:002011-12-20T08:46:16.042+11:00@ஹேமா,
அழகானப் பின்னூட்டமிட்டு ஊக்கமளிப்பதற்கு ந...@ஹேமா,<br /> <br />அழகானப் பின்னூட்டமிட்டு ஊக்கமளிப்பதற்கு நன்றி ஹேமா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-11487078930241895862011-12-20T08:45:48.130+11:002011-12-20T08:45:48.130+11:00@ nilaamaghal
வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் ...@ nilaamaghal <br /> <br />வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் மிகவும் நன்றி நிலாமகள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-4271523808992363212011-12-20T08:44:49.182+11:002011-12-20T08:44:49.182+11:00@மகேந்திரன்,
மிக அழகான ஆழமான பின்னூட்டம் கண்டு ம...@மகேந்திரன்,<br /> <br />மிக அழகான ஆழமான பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன். மனம் பாதித்ததை வார்த்தைகளில் கொண்டுவர முயன்றதன் விளைவே இது. த.ம. வாக்குக்கும் மிக்க நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-73048939110026211922011-12-20T08:44:18.764+11:002011-12-20T08:44:18.764+11:00@சிவகுமாரன்,
வல்லாளன் வாழ்வான் என்ற இயற்கை நியதி...@சிவகுமாரன்,<br /> <br />வல்லாளன் வாழ்வான் என்ற இயற்கை நியதியின் அடிப்படையில் அப்பறவைகள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. பார்க்கும் நாம்தான் தவித்துப் போகிறோம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவகுமாரன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-69305433008554948602011-12-20T08:43:45.196+11:002011-12-20T08:43:45.196+11:00@அமைதிச்சாரல்,
அழகானப் பின்னூட்டத்துக்கு மிகவும்...@அமைதிச்சாரல்,<br /> <br />அழகானப் பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி அமைதிச்சாரல்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-17640108127835156362011-12-20T08:43:06.139+11:002011-12-20T08:43:06.139+11:00@ கணேஷ்,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கணேஷ் ச...@ கணேஷ், <br />வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கணேஷ் சார். குறிப்பிட்டுள்ள புத்தகம் படிக்கும்வரை எனக்கும் இத்தகவல் புதிதுதான்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-60155478929070083642011-12-20T08:17:54.679+11:002011-12-20T08:17:54.679+11:00அழகிய விமர்சனத்துடன் முதல் பின்னூட்டமிட்டு ஊக்கமளி...அழகிய விமர்சனத்துடன் முதல் பின்னூட்டமிட்டு ஊக்கமளிப்பதற்கும், தமிழ்மண வாக்குக்கும் மிகவும் நன்றி ரமணி சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-73978254172980284162011-12-19T23:04:33.509+11:002011-12-19T23:04:33.509+11:00வார்த்தைகளும் அர்த்தங்களும் அருமை.
இன்னைக்கு ஒரு ...வார்த்தைகளும் அர்த்தங்களும் அருமை.<br /><br />இன்னைக்கு ஒரு வார்த்தையை உங்கள் கவிதையில் தெரிஞ்சுகிட்டேன். <br /><br />.இதுவரை கூமுட்டைன்னுதான் கேள்விப்பட்டிருக்கேன். அது கூழ்முட்டை{யா} . <br /><br /><br />கோபம் /சிரிக்காதீங்க.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-6705542017575851532011-12-19T13:42:38.774+11:002011-12-19T13:42:38.774+11:00எளியோரைத் தாக்கி வலியோரை வாழ்த்தும் உலகம்.
பழைய பா...எளியோரைத் தாக்கி வலியோரை வாழ்த்தும் உலகம்.<br />பழைய பாடல். <br />உங்கள் கவிதை வயிற்றைக் கலக்குகிறது.தாய்மையின் வலியை வடிவத்தை உங்களுள் புகுத்தி மனத்திலிருந்து வந்திருக்கும் <br />வரிகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com