tag:blogger.com,1999:blog-6047359485747643317.post98265296573388233..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: சீனத்தோட்டத்தில் சிறகடிக்கும் பறவைகள்கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-22955091218423348242017-05-28T11:23:21.804+10:002017-05-28T11:23:21.804+10:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க நெல்லைத்தமிழன்....வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க நெல்லைத்தமிழன். தமிழ்நாட்டுப் பறவைகள் பட்டியலிலிருந்து சில பறவைகள் பெயரைத் தமிழில் அறிந்துகொண்டேன். அலப்பறைக்குருவி போன்ற சிலவற்றுக்கு நானே பெயரிட்டுவிட்டேன். :)))கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-2398198089416686802017-05-15T20:44:03.323+10:002017-05-15T20:44:03.323+10:00படங்கள் எல்லாம் நல்லா இருந்தது. நிறைய பறவைகளின் தம...படங்கள் எல்லாம் நல்லா இருந்தது. நிறைய பறவைகளின் தமிழ்ப்பெயர் எப்படித்தான் தெரிந்ததோ.<br /><br />'வளரிளம்' - அருமையான சொல்லாடல். 'வளரிளம் பொழில் சூழ்' என்று இலக்கியத்தில் வரும். இளமையான அதேசமயம் வளரும் தன்மையுள்ள.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-8005459192918829332017-03-08T14:39:02.400+11:002017-03-08T14:39:02.400+11:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி. தா...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி. தாங்கள் குறிப்பிடுவது போல பறவைகளை சுதந்திரவெளியில் பார்க்கும்போதுதான் நமக்கும் மிகவும் மகிழ்வாக உள்ளது. மீன்குத்தி என்ற சொல்லைத் தங்கள் பதிவின் வாயிலாகவே அறிந்தேன். இங்கு குறிப்பிட்டுப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-6090455640028437262017-03-08T14:37:26.370+11:002017-03-08T14:37:26.370+11:00மிகவும் நன்றி ஐயா. மிகவும் நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-65285620759417488632017-03-08T14:37:14.933+11:002017-03-08T14:37:14.933+11:00அன்பும் நன்றியும் சித்ரா. அன்பும் நன்றியும் சித்ரா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-89321992293226751872017-03-08T14:36:56.281+11:002017-03-08T14:36:56.281+11:00மிகவும் நன்றி மதுரைத்தமிழன்.மிகவும் நன்றி மதுரைத்தமிழன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-74565594543334173472017-03-08T14:36:40.973+11:002017-03-08T14:36:40.973+11:00ஆலமரங்களிலேயே நிறைய வகைகள் இங்குண்டு அதிரா. இவை வெ...ஆலமரங்களிலேயே நிறைய வகைகள் இங்குண்டு அதிரா. இவை வெளிர்மஞ்சள் நிறப்பழங்கள்.. சிவப்பு பழங்கள் உள்ள மரங்களும் உண்டு. <br /><br />இலவம்பஞ்சு மரத்தின் பூவைத்தான் இலவம்பூ என்கிறேன். எல்லாவற்றையும் ரசித்தமைக்கும் கருத்திட்டு சிறப்பித்தமைக்கும் நன்றி அதிரா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-83161044329631004172017-03-08T14:35:27.243+11:002017-03-08T14:35:27.243+11:00ரசித்துக் கருத்திட்டதற்கு மிகவும் நன்றி தோழி. ரசித்துக் கருத்திட்டதற்கு மிகவும் நன்றி தோழி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-26372310358278478262017-03-08T14:34:36.414+11:002017-03-08T14:34:36.414+11:00அனைத்தையும் ரசித்தமைக்கும் கருத்துக்கும் மிகவும் ந...அனைத்தையும் ரசித்தமைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி அக்கா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-40951045864255499412017-03-08T14:33:50.636+11:002017-03-08T14:33:50.636+11:00தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்ற...தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-127186619593408872017-03-08T14:33:28.288+11:002017-03-08T14:33:28.288+11:00உண்மைதான். தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...உண்மைதான். தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-56543580358479801812017-03-08T14:32:44.031+11:002017-03-08T14:32:44.031+11:00வருகைக்கும் ரசித்தமைக்கும் மிகவும் நன்றி சார். வருகைக்கும் ரசித்தமைக்கும் மிகவும் நன்றி சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-66036051436991889752017-03-08T14:32:28.480+11:002017-03-08T14:32:28.480+11:00படங்கள் அனைத்தையும் ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு...படங்கள் அனைத்தையும் ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-32917843881987736502017-03-08T14:31:32.707+11:002017-03-08T14:31:32.707+11:00மிகவும் நன்றி தனபாலன். தமிழ்மணம் கடவுச்சொல் மறந்தி...மிகவும் நன்றி தனபாலன். தமிழ்மணம் கடவுச்சொல் மறந்திருந்தேன். இப்போது நினைவுக்கு வந்துவிட்டது. மிக்க நன்றி :))கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-14584764007021800792017-03-08T14:30:59.646+11:002017-03-08T14:30:59.646+11:00இயற்கையின் விநோதங்களுள் ஒன்று. நன்றி மேடம். இயற்கையின் விநோதங்களுள் ஒன்று. நன்றி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-76506098956067008392017-03-08T14:30:35.522+11:002017-03-08T14:30:35.522+11:00பறவைப்பிரியரான உங்கள் ரசனைக்கு சொல்லவேண்டுமா.. நன்...பறவைப்பிரியரான உங்கள் ரசனைக்கு சொல்லவேண்டுமா.. நன்றி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-45969348930631481392017-03-08T14:30:04.876+11:002017-03-08T14:30:04.876+11:00அனைத்தையும் ரசித்தமைக்கு மிக்க நன்றி ஐயா. அனைத்தையும் ரசித்தமைக்கு மிக்க நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-55551897927851174782017-03-07T16:49:24.987+11:002017-03-07T16:49:24.987+11:00பறவைகள் பற்பலவற்றை உயிரியல் பூங்காவில் பார்ப்பதை...பறவைகள் பற்பலவற்றை உயிரியல் பூங்காவில் பார்ப்பதைக் காட்டிலும் எழில் வாய்ந்த இயற்கைப் பின்புலத்துடன் காண்பது எவ்வளவு அழகு ! மிகப் பொருத்தமான, சுவைமிக்க விவரங்கள் ! மீன்குத்தி என்று சரியான சொல் . பகிர்வுக்கு மிகுந்த நன்றி . சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-42046782712526601002017-03-01T12:26:25.942+11:002017-03-01T12:26:25.942+11:00அழகு
அற்புதம்
அழகு<br />அற்புதம்<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-28841835787572247962017-03-01T08:41:29.886+11:002017-03-01T08:41:29.886+11:00கீதா, எல்லா படங்களுமே அழகு !கீதா, எல்லா படங்களுமே அழகு !சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-43848612318780724602017-03-01T08:31:39.322+11:002017-03-01T08:31:39.322+11:00அனைத்தும் படங்களும் மிக அழகுஅனைத்தும் படங்களும் மிக அழகுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-3328281131434431962017-03-01T07:33:23.838+11:002017-03-01T07:33:23.838+11:00அத்தனை பறவைகளும் அழகாக போஸ் குடுக்கின்றனர். ஆலம் ப...அத்தனை பறவைகளும் அழகாக போஸ் குடுக்கின்றனர். ஆலம் பழங்கள் என்கிறீங்கள்.. ஆலம் பழங்கள் வெள்ளை நிறமோ?.. இப்படி ஒருவித பழங்கள் நான் சாப்பிட்டிருக்கிறேன் அவை சுரவணைப் பழங்கள் என.<br /><br />இலவம் பூ என்பது இலவம் பஞ்சு மரத்தின் பூக்களோ? கொள்ளை அழகு. சாடி வடிவில் இருக்கும் மரங்கள் ஸ்பெயினுக்கு போனபோது பார்த்து வியந்திருக்கிறோம். அத்தனையும் அழகு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-7162658925476969932017-03-01T05:15:32.344+11:002017-03-01T05:15:32.344+11:00ரசிக்கத் தக்கனவாய் இயற்கை எழில் சூழ இந்தப் பறவைகள்...ரசிக்கத் தக்கனவாய் இயற்கை எழில் சூழ இந்தப் பறவைகள்! நன்றி தோழி... எங்களுக்கும் காட்சிப் படுத்தியமைக்கு!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-24657407604020903352017-03-01T03:53:56.113+11:002017-03-01T03:53:56.113+11:00எத்தனை விதமான பறவைகள்! பொருத்தமான தலைப்புகள்! பா...எத்தனை விதமான பறவைகள்! பொருத்தமான தலைப்புகள்! பாட்டில் மரங்கள் வித்தியாசமாய் உள்ளன. அழகு! பகிர்வுக்கு நன்றி கீதா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-18163940104048631552017-03-01T02:38:47.908+11:002017-03-01T02:38:47.908+11:00செம அழகு.செம அழகு.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com