tag:blogger.com,1999:blog-6047359485747643317.post8190882665346999847..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: என் அம்மாச்சியும் மகிழம்பூக்களும்கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-20597859411446844812013-05-13T07:37:30.288+10:002013-05-13T07:37:30.288+10:00@Geetha6
வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மே...@<a href="#c6235959363250646966" rel="nofollow">Geetha6</a><br />வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மேடம்.<br /><br />@<a href="#c8094140549334872001" rel="nofollow">Ranjani Narayanan</a><br />தங்கள் வருகைக்கும் வலைச்சர அறிமுகத்துக்கும் மனம் நிறைந்த நன்றி மேடம்.<br /> <br />@<a href="#c9199020930815159683" rel="nofollow">அப்பாதுரை</a><br />தங்கள் வருகையும் உற்சாகம் தரும் கருத்துரைக்கும் நெகிழ்வான நன்றி சார்.<br /><br />@<a href="#c8398395789847079057" rel="nofollow">cheena (சீனா)</a><br />தங்கள் வருகைக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஐயா.<br /><br />@<a href="#c280709416110484102" rel="nofollow">கோவை மு சரளா</a><br />வருகைக்கும் கதையை ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிகவும் நன்றி சரளா.<br /><br />@<a href="#c6380387061605609958" rel="nofollow">கிரேஸ்</a><br />வருகைக்கும் நெகிழ்வானப் பின்னூட்டத்துக்கும் மனம் நிறைந்த நன்றி கிரேஸ்.<br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-63803870616056099582013-05-13T03:00:56.897+10:002013-05-13T03:00:56.897+10:00// "உங்க பேத்திக்குக் கொடுங்க, அவளும் ஒரு நாள...// "உங்க பேத்திக்குக் கொடுங்க, அவளும் ஒரு நாள் என்னைப் போல இங்கே வந்து பூ எடுப்பாள்" என்றேன்.// கண்ணில் நீர் முட்டியது எனக்கு. அம்மாச்சியின் நினைவுகளை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள். அந்த மகிழம் மரம் என்றும் இருக்க வேண்டும் என்று பிராத்திக்கிறேன்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-2807094161104841022012-11-29T17:38:28.474+11:002012-11-29T17:38:28.474+11:00பால்ய நினைவுகள் மீள செய்யும் உங்கள் எழுத்துக்கு நன...பால்ய நினைவுகள் மீள செய்யும் உங்கள் எழுத்துக்கு நன்றி தோழி நானும் என் ஊரு அன் அம்மாச்சி என்று சென்று வந்தது போல இருந்தது அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-83983957898470790572012-10-20T09:51:52.459+11:002012-10-20T09:51:52.459+11:00அன்பின் கீதா - அருமையான மலரும் நினைவுகள் - அசை போட...அன்பின் கீதா - அருமையான மலரும் நினைவுகள் - அசை போட்டு ஆனந்தித்து ஒரு நீண்ட பதிவிட்டமை நன்று. ஒவ்வொரு அக்கால நிகழ்வினையும் - இன்றைய நிலையினையும் எழுதிய விதம் நன்று. <br /><br />//கடந்த காலத்தின் நினைவுகளிலிருந்து மீளவும் இயலாமல், நிகழ்காலத்தின் நிஜங்களை ஏற்கவும் இயலாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தது மனது.//<br /><br />உண்மை நிலை இதுதான் - என்ன செய்வது.<br /><br />நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-91990209308151596832012-10-18T13:52:53.905+11:002012-10-18T13:52:53.905+11:00கொஞ்சம் திக்குமுக்காடிப் போனேன்.
வலிகளை எழுத்தில் ...கொஞ்சம் திக்குமுக்காடிப் போனேன்.<br />வலிகளை எழுத்தில் வடிப்பது எளிதான கலையல்ல. நீங்கள் இந்தக் கலை காலடியில் கட்டி வைத்திருக்கிறீர்கள். உங்கள் பதிவுகளை அடிக்கடி வந்து படிக்காத முட்டாள்தனத்தை எண்ணி வருந்துகிறேன்.<br /><br />அம்மாச்சி (பாட்டி?) பற்றிய வர்ணணைகள் அற்புதம்(வெற்றிலை வாசனை முத்தம், முந்திரிப்பழம் - brilliant). நீங்கள் மகிழமரம் தேடிப்போவதை ஏனோ முன்கூட்டியே கணிக்க முடிந்தது. ஆனால் இன்னொரு பேத்தியின் மகிழமரத் தேடலுக்கான விதையை வழங்குவதை எதிர்பார்க்கவில்லை. <br /><br />மனமார்ந்த பாராட்டுக்கள். இந்தப் பதிவு கொஞ்ச நாள் என்னை அசைத்துக் கொண்டிருக்கும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-80941405493348720012012-10-14T19:02:08.080+11:002012-10-14T19:02:08.080+11:00அன்புள்ள கீதமஞ்சரி அவர்களுக்கு,
உங்களுடைய இந்த பத...அன்புள்ள கீதமஞ்சரி அவர்களுக்கு,<br /><br />உங்களுடைய இந்த பதிவை, இன்றைய வலைசரத்தில் பரிந்து கொண்டுள்ளேன்.<br /><br />http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_14.html<br /><br />எழுத்துக்களில் சித்திரம் வடிக்கும் உங்களைப் பற்றி அறிந்ததில் மிகவும் மகிழ்ச்சி!<br /><br />நன்றி!<br /><br />ரஞ்ஜனி <br /><br /><br />ranjaninarayanan.wordpress.comRanjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-84863184981182409032012-03-09T14:17:51.599+11:002012-03-09T14:17:51.599+11:00நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந...நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.<br /><br />நன்றி <br />யாழ் மஞ்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-55601287179152743042012-03-09T14:15:27.081+11:002012-03-09T14:15:27.081+11:00நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந...நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.<br /><br />நன்றி <br />யாழ் மஞ்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-62359593632506469662012-03-06T22:38:49.314+11:002012-03-06T22:38:49.314+11:00பாராட்டுக்கள்.பாராட்டுக்கள்.Geetha6https://www.blogger.com/profile/16920481727231192459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-37147746335708125332012-03-05T12:24:41.250+11:002012-03-05T12:24:41.250+11:00தங்கள் வருகைக்கும் வாசித்து மகிழ்ததற்கும் என் நன்ற...தங்கள் வருகைக்கும் வாசித்து மகிழ்ததற்கும் என் நன்றிகள் பல மணிமேகலா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-71032999619721656592012-03-03T10:41:25.577+11:002012-03-03T10:41:25.577+11:00ஆஹா! என்ன அருமையான பதிவு!!
நெஞ்சில் ஒட்டிக் கொண்ட...ஆஹா! என்ன அருமையான பதிவு!!<br /><br />நெஞ்சில் ஒட்டிக் கொண்டது மகிழம்பூ வாசத்தோடு இந்தப்பதிவும்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-70198030325218889682012-02-03T12:57:49.688+11:002012-02-03T12:57:49.688+11:00Saravanakumar said...
\\I would compare with Aut...Saravanakumar said... <br /><br />\\I would compare with Autograph (Tamil)movie oh no no its better than that.... After reading this i felt like i was in a yoga class for 10 hrs continuosly... that much refreshment... i forwarded it to all my friends.... Keep up the good work madam...\\<br /><br />Wlcome, Saravakumar. I'm impressed very much by your appreciation. Thank you for your comment.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-9517115570170263822012-02-03T02:52:59.233+11:002012-02-03T02:52:59.233+11:00I would compare with Autograph (Tamil)movie oh no ...I would compare with Autograph (Tamil)movie oh no no its better than that.... After reading this i felt like i was in a yoga class for 10 hrs continuosly... that much refreshment... i forwarded it to all my friends.... Keep up the good work madam...<br /><br />SaravanakumarSaravanakumarhttps://www.blogger.com/profile/13491438806501678292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-4878362820075769692012-01-16T10:54:28.395+11:002012-01-16T10:54:28.395+11:00வணக்கம்,
தங்களுக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், உ...வணக்கம்,<br />தங்களுக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-62465254274744618942012-01-16T10:12:57.874+11:002012-01-16T10:12:57.874+11:00@ Kanchana Radhakrishnan
தங்கள் வருகைக்கும் வாழ்...@ Kanchana Radhakrishnan <br /><br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-55689961426594567252012-01-15T00:15:54.982+11:002012-01-15T00:15:54.982+11:00அருமையான பதிவு.
வாழ்த்துகள்.அருமையான பதிவு.<br />வாழ்த்துகள்.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-52742040649057892092012-01-13T12:05:54.658+11:002012-01-13T12:05:54.658+11:00@ இராஜராஜேஸ்வரி
\\அம்மாச்சியின் வெற்றிலைப் பெட்ட...@ இராஜராஜேஸ்வரி <br /><br />\\அம்மாச்சியின் வெற்றிலைப் பெட்டி பற்றிக் கேட்டேன்; யாருக்கோ தானமாகத் தந்து விட்டதாக மாமி சொன்னார்.\\<br /><br />\\நானும் போய் என் தாத்தாவின் அருமையான புத்தக தொகுப்பைத் தேடினேன்..<br /><br />படிப்பறிவில்லாத அத்தை அவை எல்லாம் நன்றாக அடுப்பெரிக்க உதவியதாக குதூகலத்துடன் சொன்னார்..<br />தாங்கவே இயலவில்லை..\\<br /><br /><br />மனம் கனத்துப் போனது. திரும்பிப் பெற இயலாத செல்வங்கள் அல்லவா அவை?கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-8468096219320613402012-01-13T12:03:40.053+11:002012-01-13T12:03:40.053+11:00@ அமைதிச்சாரல்
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும்...@ அமைதிச்சாரல்<br /><br />வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி அமைதிச்சாரல்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-67025678744882519872012-01-13T12:01:31.368+11:002012-01-13T12:01:31.368+11:00@ இராஜராஜேஸ்வரி,
தங்கள் மலரும் நினைவுகளை மீண்டும...@ இராஜராஜேஸ்வரி, <br /><br />தங்கள் மலரும் நினைவுகளை மீண்டும் மலரச் செய்தமைக்காக மிகவும் மகிழ்கிறேன். தங்கள் இனிய வரவுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கும் மிகவும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-12400012897966634352012-01-13T05:45:40.624+11:002012-01-13T05:45:40.624+11:00மகிழம்பூவாய் என்னிக்கும் மணக்கும் இந்த பாட்டி பேத்...மகிழம்பூவாய் என்னிக்கும் மணக்கும் இந்த பாட்டி பேத்தி பாசம்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-5954819938829286942012-01-12T21:17:04.672+11:002012-01-12T21:17:04.672+11:00அம்மாச்சியின் வெற்றிலைப் பெட்டி பற்றிக் கேட்டேன்; ...அம்மாச்சியின் வெற்றிலைப் பெட்டி பற்றிக் கேட்டேன்; யாருக்கோ தானமாகத் தந்து விட்டதாக மாமி சொன்னார்./<br /><br />நானும் போய் என் தாத்தாவின் அருமையான புத்தக தொகுப்பைத் தேடினேன்..<br /><br />படிப்பறிவில்லாத அத்தை அவை எல்லாம் நன்றாக அடுப்பெரிக்க உதவியதாக குதூகலத்துடன் சொன்னார்..<br />தாங்கவே இயலவில்லை..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-64205268719747460612012-01-12T21:13:39.728+11:002012-01-12T21:13:39.728+11:00யார் யாரிடமோ சொல்லி வைத்து, தாழம்பூ கொணர்வித்து, எ...யார் யாரிடமோ சொல்லி வைத்து, தாழம்பூ கொணர்வித்து, எனக்குப் பூத்தைத்து விட்ட அழகென்ன! பூ எதுவும் கிடைக்காத பொழுதுகளில், இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, அரசாங்க மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஒரு பெரிய மகிழமரத்தின் அடியில் கொட்டிக் கிடக்கும் பூக்களைப் பொறுக்கி எடுத்து வந்து, மண் துடைத்து ஊசி நூல் கொண்டு சரம் சரமாய்க் கோர்த்து, எனக்குச் சூட்டி அழகு பார்த்த அன்பென்ன!<br /><br />என் மலரும் நினைவுகளை <br />மலரசெய்த பகிர்வுக்கு வாழ்த்துக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-1058186875147268822012-01-12T21:08:33.061+11:002012-01-12T21:08:33.061+11:00காலங்காலமாகப் பாட்டிகளுக்கும், பேத்திகளுக்கும் உள்...காலங்காலமாகப் பாட்டிகளுக்கும், பேத்திகளுக்கும் உள்ள உறவின் அடையாளச் சின்னமாக நீ என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும்' என்று மனதார வாழ்த்தி நின்றேன்.<br /><br />மகிழம்பூக்களின் வாசம் மனதில் சுழன்று சுழன்று வீசி வசீகரிககிறது..<br /><br />அருமையான அனுபவம்.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-83184022964758828382012-01-12T20:30:51.178+11:002012-01-12T20:30:51.178+11:00@ Amudhavan
தங்களைப் போன்ற பெரும் எழுத்தாளரிடமிர...@ Amudhavan <br />தங்களைப் போன்ற பெரும் எழுத்தாளரிடமிருந்து கிடைத்திருக்கும் பாராட்டு வார்த்தைகள் பெரும் உற்சாகம் அளித்து மேலும் மேலும் எழுதத் தூண்டுகின்றன. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சார்.<br /><br />@ கோமதி அரசு, <br />தங்கள் வரவும் நெகிழ்வான பின்னூட்டமும் கண்டு மிகவும் மகிழ்ச்சியோடு நன்றி கூறுகிறேன். தங்கள் ஆசிக்கு அளவிலா நன்றி.. தொடர்ந்து வாங்க<br /><br />@ சென்னை பித்தன், <br /> தங்கள் வருகையும் இப்பக்கத்தில் இனிதே மணக்கிறது. மிக்க நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-47728174013902213082012-01-12T20:25:03.318+11:002012-01-12T20:25:03.318+11:00@ துரை டேனியல்,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ...@ துரை டேனியல், <br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி நண்பரே..<br /><br />@ மகேந்திரன்.<br /> தங்கள் வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி மகேந்திரன்.<br /><br />@ sury <br />தங்கள் முதல் வருகையும் அழகானப் பின்னூட்டமும் கண்டு எனக்கு மட்டில்லாத மகிழ்ச்சி அம்மா. தங்கள் தளத்துக்கு வந்தேன். பாடல்களை ரசித்தேன். (ரசிக்க மட்டுமே தெரியும். ராகம் பற்றிய அறிவு அறவே இல்லை) தங்கள் மாமியார் மேல் தாங்கள் வைத்துள்ள மரியாதையும் பாசமும் கண்டு கண்கள் பனித்தேன். <br /><br />@ ராமலக்ஷ்மி, <br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி தோழி. <br /><br />@ புலவர் சா இராமாநுசம், <br />தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com