tag:blogger.com,1999:blog-6047359485747643317.post8094952206966805626..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: விந்தைத்தாய்கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-33149074124190262262012-03-05T12:25:53.758+11:002012-03-05T12:25:53.758+11:00தங்கள் வருகையும் இனிய பாவும் கண்டு பேரானந்தம் அடைந...தங்கள் வருகையும் இனிய பாவும் கண்டு பேரானந்தம் அடைந்தேன் ஐயா. மனம் நிறைந்த நன்றி தங்களுக்கு.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-40326782996770074822012-03-05T12:23:29.568+11:002012-03-05T12:23:29.568+11:00தங்கள் வருகைக்கும் அழகான விமர்சனத்துக்கும் மிகவும்...தங்கள் வருகைக்கும் அழகான விமர்சனத்துக்கும் மிகவும் நன்றி மணிமேகலா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-40275561175731095282012-03-03T14:54:48.061+11:002012-03-03T14:54:48.061+11:00வறுமைக்கு இக்கவிதை
எடுத்துக் காட்டே-ஏழை
...வறுமைக்கு இக்கவிதை <br /> எடுத்துக் காட்டே-ஏழை<br /> வாழ்வுக்கும் இக்கவிதை<br /> எடுத்துக் காட்டே<br /> குறுங்கவிதை என்றாலும்<br /> கொம்புத் தேனே-மழை<br /> குறையின்றி வழங்கிடும்<br /> கொண்டல் வானே<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-59767163307828119742012-03-03T10:29:01.025+11:002012-03-03T10:29:01.025+11:00வாழ்க்கை எப்படி எல்லாம் வாழக் கற்றுக் கொடுக்கிறது ...வாழ்க்கை எப்படி எல்லாம் வாழக் கற்றுக் கொடுக்கிறது பாருங்கள் கீதா.வாழ்க்கையின் அப்பட்டமான நிதர்சனம்!!<br /><br />சின்னக் கவிதைக்குள் கச்சிதமான படப்பிடிப்பு!!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-57943740096959084882012-01-25T20:18:39.812+11:002012-01-25T20:18:39.812+11:00தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் வாக்குக்கும் மனம...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் வாக்குக்கும் மனமார்ந்த நன்றி ரமணி சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-84117155737104951622012-01-25T20:17:40.573+11:002012-01-25T20:17:40.573+11:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இடிமுழக்கம்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இடிமுழக்கம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-13617404483357419662012-01-25T20:17:10.601+11:002012-01-25T20:17:10.601+11:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷக்திபிரபா....தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷக்திபிரபா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-14618061533641548572012-01-22T13:16:17.219+11:002012-01-22T13:16:17.219+11:00Tha.ma 1Tha.ma 1Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-71196393033029354662012-01-22T13:16:03.623+11:002012-01-22T13:16:03.623+11:00பசிப்பேயை விரட்ட குழந்தை மூலதனமாகிறது
மனம் கவர்ந்த...பசிப்பேயை விரட்ட குழந்தை மூலதனமாகிறது<br />மனம் கவர்ந்த பதிவு<br />வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-20174885341078598722012-01-22T02:06:07.322+11:002012-01-22T02:06:07.322+11:00அருமையான வரிகள்.ஆழமான கருத்துக்கள்.......அருமையான வரிகள்.ஆழமான கருத்துக்கள்.......இடி முழக்கம்https://www.blogger.com/profile/01491546671635152950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-60284515479658123042012-01-22T02:04:15.535+11:002012-01-22T02:04:15.535+11:00This comment has been removed by the author.இடி முழக்கம்https://www.blogger.com/profile/01491546671635152950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-80885477216319817392012-01-21T04:02:17.197+11:002012-01-21T04:02:17.197+11:00:( valikkirathu.:( valikkirathu.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-9674472886129316162012-01-19T11:34:51.471+11:002012-01-19T11:34:51.471+11:00@ ஹூஸைனம்மா,
சரியாத்தான் சொல்லியிருக்கீங்க.. பல ...@ ஹூஸைனம்மா, <br /><br />சரியாத்தான் சொல்லியிருக்கீங்க.. பல குழந்தைகளின் குழந்தைப்பருவம் அவர்களது பெற்றோராலேயே பறிக்கப்படுவது மிகவும் கொடுமை. தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஹூஸைனம்மா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-80608025605035808222012-01-19T11:22:37.407+11:002012-01-19T11:22:37.407+11:00@ விச்சு,
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவ...@ விச்சு, <br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி விச்சு.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-47908835587296147082012-01-19T11:19:00.550+11:002012-01-19T11:19:00.550+11:00@ மகேந்திரன்
தங்கள் வருகைக்கும் மனம் நெகிழ்ந்த ப...@ மகேந்திரன் <br /><br />தங்கள் வருகைக்கும் மனம் நெகிழ்ந்த பின்னூட்டத்துக்கும் நன்றி மகேந்திரன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-65851108195816094302012-01-19T11:10:00.802+11:002012-01-19T11:10:00.802+11:00@ thirumathi bs sridhar
தங்கள் வருகைக்கும் கருத்...@ thirumathi bs sridhar <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி ஆச்சி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-18039116215738411412012-01-19T11:07:19.890+11:002012-01-19T11:07:19.890+11:00@ ரெவெரி
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார...@ ரெவெரி <br /><br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-66725919161507739132012-01-19T10:53:59.365+11:002012-01-19T10:53:59.365+11:00@ வியபதி,
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமா...@ வியபதி, <br /><br />தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-17701522902699495152012-01-19T10:52:41.373+11:002012-01-19T10:52:41.373+11:00@ மனோ சாமிநாதன்,
தங்கள் பார்வையில் தாய்மையின் மறுப...@ மனோ சாமிநாதன்,<br />தங்கள் பார்வையில் தாய்மையின் மறுபக்கம் தெரிகிறது. மனம் வலித்த நிகழ்வை மன்னிக்கவும் தோன்றுகிறது. தங்கள் வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் மிகவும் நன்றி மேடம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-67564171689801704182012-01-19T10:50:12.656+11:002012-01-19T10:50:12.656+11:00@ விமலன்,
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவ...@ விமலன், <br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி விமலன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-30899439668736337412012-01-19T10:49:12.289+11:002012-01-19T10:49:12.289+11:00@ஹேமா,
கண்ணால் பார்த்தது ஹேமா. சிலர் மற்றவர் குழந்...@ஹேமா,<br />கண்ணால் பார்த்தது ஹேமா. சிலர் மற்றவர் குழந்தையை வாடகைக்கு எடுத்துவந்து அழவைத்துப் பிச்சை எடுப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பெற்றவளே செய்வதை அன்று பார்த்தேன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-60108247589884428492012-01-19T10:48:44.135+11:002012-01-19T10:48:44.135+11:00@ ஸ்ரவாணி,
பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் என்பார...@ ஸ்ரவாணி,<br />பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் என்பார்கள். அதில் தாய்ப்பாசம்தான் முதலிடம் வகிக்கிறதோ என்னவோ? அழகானக் கருத்துக்கும் செல்ல அழைப்புக்கும் நன்றி ஸ்ரவாணி. ( என் மகள் எனக்கு அடிக்கடி இப்படி ஏதாவது பெயரில் செல்லப் பெயர் வைப்பாள்.சமீப காலமாய் என்னை பேப்ஸ் என்று அழைத்துக்கொண்டிருக்கிறாள். )கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-81785478244058047132012-01-19T00:07:39.650+11:002012-01-19T00:07:39.650+11:00//சட்டெனத் தொடை திருகி,
வீறிட்டழச்செய்த விந்தைமிகு...//சட்டெனத் தொடை திருகி,<br />வீறிட்டழச்செய்த விந்தைமிகு தாயை//<br /><br />வறுமை காரணம் என்றாலும், உழைக்காமல் பிள்ளையை வலிக்க வைத்துச் சம்பாத்யம் நியாயமாகுமா?<br /><br />வீதியில் அந்த பிச்சைக்காரி என்றால், டிவிக்களில் ஆட, பாடச் சொல்லும் அம்மாக்கள்!! அவர்களுக்கு வறுமை காரணமில்லை, புகழ் போதை காரணம்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-65256237811206177992012-01-18T23:38:24.460+11:002012-01-18T23:38:24.460+11:00யதார்த்தமான கவிதை அழகிய நடையில்!!யதார்த்தமான கவிதை அழகிய நடையில்!!விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-63163531139577271862012-01-18T18:41:35.164+11:002012-01-18T18:41:35.164+11:00என்ன ஒரு குரூரம் ...
பெற்ற பிள்ளையை பணயமாக வைத்து
...என்ன ஒரு குரூரம் ...<br />பெற்ற பிள்ளையை பணயமாக வைத்து<br />பிச்சை எடுக்கும் அவலத்தை மனம் உருகும் படி<br />சொல்லியிருப்பது கவிதைக்கு சிறப்பு.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.com