tag:blogger.com,1999:blog-6047359485747643317.post7635806849344810016..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: ஆஸ்திரேலியப் பள்ளிகள் - சிறு அறிமுகம் 1கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-57242054307236405952014-04-29T17:44:56.698+10:002014-04-29T17:44:56.698+10:00Thanks so much D.D :)
ஆஸ்திரேலிய பள்ளிகளை பற்றி ...Thanks so much D.D :)<br /><br />ஆஸ்திரேலிய பள்ளிகளை பற்றி வலைசரத்தில் கூறியுள்ளேன் ::)நேரம் கிடைச்சா வாங்க <br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-19907110518444996972014-04-29T10:51:40.052+10:002014-04-29T10:51:40.052+10:00உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்... <br /><br />மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...<br /><br />அறிமுகப்படுத்தியவர் : ஏஞ்சலின் அவர்கள்<br /><br />அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : <a href="http://kaagidhapookal.blogspot.com" rel="nofollow">காகித பூக்கள்</a><br /><br />வலைச்சர தள இணைப்பு : <a href="http://blogintamil.blogspot.in/2014/04/blog-post_29.html" rel="nofollow">அனைவரும் பள்ளிக்கூடம் செல்லலாம் வாங்க :)</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-17762584476595918732014-04-29T10:33:57.673+10:002014-04-29T10:33:57.673+10:00இங்கும் அதே முறை என்பதால் தகவல்கள் எனக்குப் புதிதா...இங்கும் அதே முறை என்பதால் தகவல்கள் எனக்குப் புதிதாக இல்லை. <br />எழுதிய விதம் கருத்தைக் கவருவதாக இருக்கிறது. இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-78478160309893694692012-02-17T18:11:26.418+11:002012-02-17T18:11:26.418+11:00தங்கள் பரிந்துரைக்கு மிகவும் நன்றி விச்சு. விரைவில...தங்கள் பரிந்துரைக்கு மிகவும் நன்றி விச்சு. விரைவில் வருகிறேன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-86012287137547093952012-02-13T10:30:47.144+11:002012-02-13T10:30:47.144+11:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆச்சி.
முதல் வருக...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆச்சி.<br /><br />முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-1968483291487385662012-02-11T21:01:50.704+11:002012-02-11T21:01:50.704+11:00if this system had been introduced here some 30 ye...if this system had been introduced here some 30 years ago india would have achieved a lot with youtharulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-6064017147896335302012-02-10T15:38:58.677+11:002012-02-10T15:38:58.677+11:00உலகம் முழுவதும் இந்த முறை பின்பற்றபட்டால் நன்றாக ...உலகம் முழுவதும் இந்த முறை பின்பற்றபட்டால் நன்றாக இருக்கும்.நம் மக்கள் உணவு,உடைகளில் மட்டும் அந்நிய கலாச்சாரங்களை தாமே முன்வந்து ஏற்பார்கள்.கல்வி எனில் இதற்கு அரசு ஆதரவும் தேவையே.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-44179843321811959802012-02-03T13:26:05.931+11:002012-02-03T13:26:05.931+11:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரவாணி. தங்கள் ஏக...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரவாணி. தங்கள் ஏக்கம் நியாயமானதே. கொஞ்சம் கொஞ்சமாக அந்நிலை உருவாகும் என்று நம்புவோம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-65512814472380053252012-02-03T13:24:36.099+11:002012-02-03T13:24:36.099+11:00தங்கள் ஆர்வமிகுப் பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி ...தங்கள் ஆர்வமிகுப் பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி ரமணி சார். என்னால் இயன்றவரை இந்நாட்டுக் கல்விமுறைப் பற்றி விரிவாக எழுதுகிறேன். தொடர்ந்து தரும் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-54648039161972368592012-02-02T14:57:55.579+11:002012-02-02T14:57:55.579+11:00நிறைய நிறைய புதிய தகவல்கள் அறிந்து கொண்டேன் .
கட்ட...நிறைய நிறைய புதிய தகவல்கள் அறிந்து கொண்டேன் .<br />கட்டாயம் இங்கு நம் கல்விமுறையில் மாற்றங்கள் வரத்தான் வேண்டும்.<br />அந்த நாள் என்றோ என்று தங்கள் பதிவு ஏங்க வைத்து விட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-49901467018063512582012-02-02T12:54:33.597+11:002012-02-02T12:54:33.597+11:00இப்படியெல்லாம் இருக்கிறதா என வாய் விளக்கும் நிலையி...இப்படியெல்லாம் இருக்கிறதா என வாய் விளக்கும் நிலையில்<br />சராசரி மனிதர்கள் இருந்தால் தேவலாம்<br />கல்வியாளர்களே இருக்கிறார்கள்<br />தங்களைப் போல பொது நல நோக்கும் <br />எழுத்துத் திறனும் உள்ள சிலர் மூலம் மட்டுமே<br />கிணற்றுத் தவளையாக இருக்கிற நாங்க்கள் பல விஷயங்களைப்<br />தெரிந்து கொள்ள முடிகிறது<br />தயவு செய்து அனைத்து நிலைகளிலும் அங்கும் இங்கும் உள்ள<br />நிலைகளை விரிவாக விளக்கிப் போவீர்கள் ஆயின் பெரும் மகிழ்ச்சி கொள்வோம்<br />பயனும் கொள்வோம்<br />அருமையான பதிவு.பகிர்வுக்கு நன்றி<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-45280852484293033602012-01-29T12:24:40.442+11:002012-01-29T12:24:40.442+11:00@ T.N.MURALIDHARAN
தங்கள் ஆர்வத்துக்கு தலைவணங்கு...@ T.N.MURALIDHARAN <br /><br />தங்கள் ஆர்வத்துக்கு தலைவணங்குகிறேன். இதோ அடுத்தப் பதிவு.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-10849941456616689422012-01-29T12:22:42.253+11:002012-01-29T12:22:42.253+11:00@ விமலன்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வ...@ விமலன்<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விமலன். அரசு,கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் அனைவரும் ஒத்துழைத்தால் நம் கல்விமுறையிலும் அதிசயிக்கத்தக்க மாற்றங்கள் நிகழக்கூடும்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-51011670861077516902012-01-29T12:20:30.330+11:002012-01-29T12:20:30.330+11:00@ சொ.ஞானசம்பந்தன்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கு...@ சொ.ஞானசம்பந்தன் <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி. மேலைநாட்டுக் கல்விமுறையின் ஒத்த செயல்பாடுகள் பற்றித் தங்களால் அறிந்தேன். மிகவும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-24578074785854595322012-01-29T12:18:15.077+11:002012-01-29T12:18:15.077+11:00@ Rishvan
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...@ Rishvan <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தங்கள் தளத்துக்கு வந்தேன். நன்றாக உள்ளது.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-26319819859454733142012-01-29T12:16:58.581+11:002012-01-29T12:16:58.581+11:00@ T.N.MURALIDHARAN
தங்கள் வருகைக்கும் பதிவு பற்ற...@ T.N.MURALIDHARAN <br /><br />தங்கள் வருகைக்கும் பதிவு பற்றிய தங்கள் பார்வைக்கும் மிகவும் நன்றி. தொடர்ந்து வந்து தங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-76974786156771783782012-01-29T12:15:55.592+11:002012-01-29T12:15:55.592+11:00அடுத்த பதிவை சீக்கிரம் போடவும்.தமிழக கல்வித்துறையை...அடுத்த பதிவை சீக்கிரம் போடவும்.தமிழக கல்வித்துறையைச் சேர்ந்த நான் அதை அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-3776327081315847302012-01-29T12:15:18.624+11:002012-01-29T12:15:18.624+11:00@ புலவர் சா இராமாநுசம்
தங்கள் வருகைக்கும் அழகானக...@ புலவர் சா இராமாநுசம் <br /><br />தங்கள் வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் மிகவும் நன்றி ஐயா. மாணவர்களின் திறனறிய ஆஸ்திரேலியப் பள்ளிகள் கையாளும் முறை பற்றி அடுத்தப்பிரிவில் விளக்குகிறேன். தங்கள் கருத்தை எதிர்நோக்குகிறேன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-59284901903661891792012-01-29T12:11:46.816+11:002012-01-29T12:11:46.816+11:00@ avainaayagan
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ...@ avainaayagan <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ஊக்கமிகு வார்த்தைகளுக்கும் மிகவும் நன்றி சார். தொடர்ந்து வருக.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-72895945971724659312012-01-29T12:09:25.214+11:002012-01-29T12:09:25.214+11:00@ விச்சு,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும...@ விச்சு,<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி விச்சு. நம் கல்வித்திட்டத்தில் மாற்றம் விரும்பும் தாங்கள் ஓர் ஆசிரியர் என்பதை அறிந்து மகிழ்கிறேன். நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-14078216074591398672012-01-29T12:06:59.575+11:002012-01-29T12:06:59.575+11:00This comment has been removed by the author.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-60142021749417698242012-01-29T12:04:05.148+11:002012-01-29T12:04:05.148+11:00@ நிலாமகள்,
தங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி...@ நிலாமகள்,<br /><br />தங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி நிலாமகள். வளரும் தலைமுறையை உருவாக்குவதில் பெற்றோரின் பங்கு என்ன என்பதைப் பற்றி உங்கள் பதிவுகள் பலவும் பறைசாற்றுமே.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-53823116727346567642012-01-29T12:01:51.359+11:002012-01-29T12:01:51.359+11:00அன்பு ஹரணி சார்,
தங்கள் ஆதங்கமிகு கனவு ஒருநாள் நன...அன்பு ஹரணி சார்,<br /><br />தங்கள் ஆதங்கமிகு கனவு ஒருநாள் நனவாகும். ஆஸ்திரேலியக் கல்வித்திட்டம் பற்றி நான் அறிந்தவரை எழுத முயல்கிறேன். தங்கள் ஊக்கத்துக்கு மிகவும் நன்றி சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-2395178891169663472012-01-29T11:58:24.186+11:002012-01-29T11:58:24.186+11:00@ நிலவன்பன்,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...@ நிலவன்பன், <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-31140806588593542632012-01-29T01:21:36.786+11:002012-01-29T01:21:36.786+11:00மிக நல்ல பதிவு,அதற்கு முதலில் சிறதாழ்ந்த எனது வணக்...மிக நல்ல பதிவு,அதற்கு முதலில் சிறதாழ்ந்த எனது வணக்கங்கள்.படிப்பு என்பது தைரமையை வைத்து மட்டும்தானா,மனோரீதியாக அதை செயபடுத்தவேண்டுமா என்ப்பதையும் உள்ளடக்கிய பார்வையும்,படித்ததை அப்படியே வாந்தி எடுக்க வைக்கிற முறைகளை கலைந்து பிள்ள்ளைகளின் மனதில் பட்டாம் பூச்சி பறக்க ச்செய்கிற வரை இப்படித்தான் தூரத்து நிலவை பார்த்து ரசிக்கிறவர்களாக நாம்/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.com