tag:blogger.com,1999:blog-6047359485747643317.post7627857180509921940..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: ஒண்டவந்த பிடாரிகள் – இறுதிப்பகுதி (தொலையும் தனித்துவம்)கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-18591199306321577602015-08-11T19:17:09.539+10:002015-08-11T19:17:09.539+10:00\\மனிதனின் பேராசையும் சுயநலமும் எந்த எல்லை வரைக்கு...\\மனிதனின் பேராசையும் சுயநலமும் எந்த எல்லை வரைக்கும் செல்லும் என்பதற்கான வரலாற்று உதாரணங்கள் இவை\\ பதிவின் நோக்கமும் இதுதான். கடந்தவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு இனி வருங்காலத்தையாவது செம்மையாக நடத்த வழிவகை அறியவேண்டும். தங்கள் வருகைக்கும் தொடர் கருத்துகளுக்கும் அன்பான நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-45634970426475862502015-08-11T19:15:44.884+10:002015-08-11T19:15:44.884+10:00தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் நன்ற...தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-24175256058839031712015-08-09T00:49:29.756+10:002015-08-09T00:49:29.756+10:00வணக்கம்.
அமெரிக்காவில் ஐரோப்பியர்களின் ஊடுருவல் க...வணக்கம்.<br /><br />அமெரிக்காவில் ஐரோப்பியர்களின் ஊடுருவல் காரணமாக அம்மண்ணும் மக்களும், உயிரினங்களும் பெருமளவில் அழித்தொழிக்கப்பட்டது இப்பதிவைக்காண நினைவுக்கு வருகிறது.<br /><br />மனிதனின் பேராசையும் சுயநலமும் எந்த எல்லை வரைக்கும் செல்லும் என்பதற்கான வரலாற்று உதாரணங்கள் இவை.<br /><br />வரலாற்றை முந்தைய மக்களின் படிப்பினைகளாகக் கண்டு தெளிவும் அறிவும் அடையாமல் வெறும் செய்தியாகத் தகவலாகப் படித்துப் போகின்ற மாணவச் சமுதாயத்தை நினைக்கக் கவலை தோன்றுகிறது.<br /><br />தொடர்கிறேன்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-72210377420436558112015-07-20T20:31:50.630+10:002015-07-20T20:31:50.630+10:00இயற்கை வாழ்வு அருமை ஆனாலும் காலத்தின் கோலம் . மைனா...இயற்கை வாழ்வு அருமை ஆனாலும் காலத்தின் கோலம் . மைனா அழகாய் இருக்கு .முடியும் போதெல்லாம் தொடருங்கள் .தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-20285378497667118242015-07-08T20:17:56.900+10:002015-07-08T20:17:56.900+10:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜனா சார். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜனா சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-3829744496557222062015-07-08T20:17:38.528+10:002015-07-08T20:17:38.528+10:00தங்கள் வருகைக்கும் ஆலோசனைக்கும் பாராட்டுகளுக்கும் ...தங்கள் வருகைக்கும் ஆலோசனைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி புத்தன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-83199242874150472222015-07-08T20:16:59.534+10:002015-07-08T20:16:59.534+10:00தற்சமயம் உலகெங்கும் நடக்கும் இயற்கை சீற்றங்களையும்...தற்சமயம் உலகெங்கும் நடக்கும் இயற்கை சீற்றங்களையும் பயங்கரவாதங்களையும் பார்க்கும்போது தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல நடக்க வாய்ப்பு உண்டு என்றுதான் தோன்றுகிறது. இருக்கும் வரையிலாவது இயற்கையை நேசித்து வாழ்வோமே என்ற ஆதங்கமே எழுதத் தூண்டியது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-64789826097065983152015-07-08T20:14:06.437+10:002015-07-08T20:14:06.437+10:00வாசித்துக் கருத்திட்டு அனைவரும் அளித்த ஊக்கமே தொடர...வாசித்துக் கருத்திட்டு அனைவரும் அளித்த ஊக்கமே தொடரின் வெற்றிக்குக் காரணம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-24680655347705562782015-07-08T20:13:22.603+10:002015-07-08T20:13:22.603+10:00எனக்குத் தெரிந்த தகவல்களை உங்கள் அனைவரோடும் பகிர்ந...எனக்குத் தெரிந்த தகவல்களை உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவை பயனுள்ள தகவல்களாய் இருப்பதறிந்து கூடுதல் மகிழ்ச்சி. நன்றி மகேஸ்வரி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-67660376888742860162015-07-08T20:12:04.594+10:002015-07-08T20:12:04.594+10:00வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி வெங்கட். வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி வெங்கட். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-43609778742683337912015-07-08T20:10:32.172+10:002015-07-08T20:10:32.172+10:00தகவல் அறிவிப்புக்கும் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகள...தகவல் அறிவிப்புக்கும் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-21531393413327024602015-07-08T20:09:37.755+10:002015-07-08T20:09:37.755+10:00தகவலுக்கும் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் அன...தகவலுக்கும் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் அன்பான நன்றி புதுவை வேலு. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-73391004505236756492015-07-08T20:09:05.916+10:002015-07-08T20:09:05.916+10:00கடுமையான பணிச்சுமைக்கு மத்தியிலும் தவறாது வந்து வா...கடுமையான பணிச்சுமைக்கு மத்தியிலும் தவறாது வந்து வாசித்துக் கருத்திட்ட தங்களுக்கு மனமார்ந்த நன்றி கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-9976668749973185902015-07-08T20:08:10.805+10:002015-07-08T20:08:10.805+10:00தொடர்ந்து வந்து ஊக்கம் தரும் கருத்துகளால் சிறப்பித...தொடர்ந்து வந்து ஊக்கம் தரும் கருத்துகளால் சிறப்பித்த தங்களுக்கு மிகவும் நன்றி அக்கா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-42233389207662023012015-07-08T20:07:31.551+10:002015-07-08T20:07:31.551+10:00தொடர் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் தமி...தொடர் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகவும் நன்றி ரூபன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-80920715594273371612015-07-08T20:06:25.220+10:002015-07-08T20:06:25.220+10:00வருகைக்கும் பதிவை ரசித்து இட்டக் கருத்துக்கும் பார...வருகைக்கும் பதிவை ரசித்து இட்டக் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி சித்ரா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-5115167246603528112015-07-08T20:05:49.507+10:002015-07-08T20:05:49.507+10:00தங்களுடைய வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் த...தங்களுடைய வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-67526464046774148392015-07-08T20:03:04.758+10:002015-07-08T20:03:04.758+10:00தொடர்ந்து வருகை தந்து ஊக்கம் தரும் கருத்துகளால் சி...தொடர்ந்து வருகை தந்து ஊக்கம் தரும் கருத்துகளால் சிறப்பித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-44441493541073288302015-07-08T19:58:14.657+10:002015-07-08T19:58:14.657+10:00 ஊக்கம் தரும் கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் ம... ஊக்கம் தரும் கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி உமையாள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-70826436434067760522015-07-08T19:57:12.614+10:002015-07-08T19:57:12.614+10:00பதிவின் நோக்கமும் அதுதான் சசிகலா. இயற்கையின் அருமை...பதிவின் நோக்கமும் அதுதான் சசிகலா. இயற்கையின் அருமை தெரியாமல் பிள்ளைகள் இன்று வளர்க்கப்படுகிறார்கள். வரும் தலைமுறையாவது விழித்துக்கொள்ளவேண்டும். அதற்கு இப்பதிவு ஓரளவேனும் உதவினால் மகிழ்ச்சி. நன்றி சசி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-52744862019437821912015-07-08T19:55:30.884+10:002015-07-08T19:55:30.884+10:00தங்களுடைய தொடர்வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் ந...தங்களுடைய தொடர்வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி தனபாலன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-412765298942386172015-07-08T17:48:51.886+10:002015-07-08T17:48:51.886+10:00இயற்கையோடியைந்து வாழ்தலே நன்று... அருமை.இயற்கையோடியைந்து வாழ்தலே நன்று... அருமை.கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-74566931742755641342015-07-07T20:39:42.075+10:002015-07-07T20:39:42.075+10:00மிகவும் அருமையான தொடர் ஒன்றை தந்தமைக்கு மிக்க நன்ற...மிகவும் அருமையான தொடர் ஒன்றை தந்தமைக்கு மிக்க நன்றிகள் .இவை யாவற்றையும் புத்தக மாக் தொகுத்து வெளியிட்டாள் நன்றாக இருக்கும் ....நன்றிகளும் பாராட்டுக்களும்putthanhttps://www.blogger.com/profile/11975595913750162562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-92186752197586778342015-07-07T20:39:18.530+10:002015-07-07T20:39:18.530+10:00மிகவும் அருமையான தொடர் ஒன்றை தந்தமைக்கு மிக்க நன்ற...மிகவும் அருமையான தொடர் ஒன்றை தந்தமைக்கு மிக்க நன்றிகள் .இவை யாவற்றையும் புத்தக மாக் தொகுத்து வெளியிட்டாள் நன்றாக இருக்கும் ....நன்றிகளும் பாராட்டுக்களும்putthanhttps://www.blogger.com/profile/11975595913750162562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-76190833246148220432015-07-07T15:24:12.553+10:002015-07-07T15:24:12.553+10:00சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வைத் தூண்டியம...சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வைத் தூண்டியமைக்குப் பாராட்டு . விலங்கு முதலான உயிரினங்கள் மட்டுமல்லாது மனிதர்களே உலகினின்று மறைய நேருமோ ? புவி மேன்மேலும் வெப்பமடைதல் , அதன் விளைவாய்ப் பருவ மாற்றங்கள் , நீர்ப் பஞ்சம், பயங்கரவாதிகள் , ..சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.com