tag:blogger.com,1999:blog-6047359485747643317.post7043874200823276833..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: கமலாம்பாள் சரித்திரம் கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-23565184112495685112017-04-13T23:22:11.132+10:002017-04-13T23:22:11.132+10:00நிச்சயம் நல்லதொரு வாசிப்பனுபவம் கிடைக்கும் அக்கா. ...நிச்சயம் நல்லதொரு வாசிப்பனுபவம் கிடைக்கும் அக்கா. ஒவ்வொருவருடைய குணாதிசயமும் மிக அழகாக விவரிக்கப்பட்டிருப்பதோடு புதினம் முழுக்க இலக்கியப் பாடல்கள் நிறைந்து இன்னும் சிறப்பு சேர்க்கின்றன. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-14318247911555617282017-04-13T23:20:24.950+10:002017-04-13T23:20:24.950+10:00பலருக்கும் புதினத்தின் எழுத்துநடை குறித்த சந்தேகம்...பலருக்கும் புதினத்தின் எழுத்துநடை குறித்த சந்தேகம் இருக்கும் என்பதால்தான் சில பத்திகளை மேற்கோளிட்டுள்ளேன். வாசிக்க எளிதாக இருப்பது நூலின் ப்ளஸ் பாயிண்ட். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரமணி சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-15632779958701863182017-04-13T23:19:20.215+10:002017-04-13T23:19:20.215+10:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மது. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-79072661240905727002017-04-13T23:19:02.843+10:002017-04-13T23:19:02.843+10:00வம்பரங்கம் - இதுவும் நன்றாக உள்ளதே.. இந்தக் கதையில...வம்பரங்கம் - இதுவும் நன்றாக உள்ளதே.. இந்தக் கதையில் வம்பர் மகாசபையின் அங்கத்துப் பெண்மணிகள் ஒவ்வொருவரைப் பற்றியும் விரிவாக எழுதப்பட்டிருப்பது நூலாசிரியரின் நுண்கவனிப்பையே புலப்படுத்துகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-50704208635255360262017-04-13T23:17:36.695+10:002017-04-13T23:17:36.695+10:00வருகைக்கும் நூலை வாசிப்பதாக குறிப்பிட்டிருப்பதற்கு...வருகைக்கும் நூலை வாசிப்பதாக குறிப்பிட்டிருப்பதற்கும் மிகவும் நன்றி சீராளன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-21665838621110917302017-04-13T23:16:59.714+10:002017-04-13T23:16:59.714+10:00ஆம் நீங்கள் குறிப்பிடுவது போல பிரதாப முதலியார் சரி...ஆம் நீங்கள் குறிப்பிடுவது போல பிரதாப முதலியார் சரித்திரத்துக்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் தெரிகிறது. வாய்ப்பு அமைந்தால் பத்மாவதி சரித்திரமும் வாசிக்க ஆசை. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-24876176339461351952017-04-13T23:14:44.841+10:002017-04-13T23:14:44.841+10:00நன்றி ஐயா. நூற்றாண்டுக்கு முந்தைய வாழ்க்கையை அப்பட...நன்றி ஐயா. நூற்றாண்டுக்கு முந்தைய வாழ்க்கையை அப்படியே படம்பிடித்துக் காட்டும் புதினம் என்பதால் வாசிக்கையில் வித்தியாசமான அனுபவத்தைப் பெறமுடிகிறது. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-37418723105511108002017-04-13T23:13:05.353+10:002017-04-13T23:13:05.353+10:00முடியும்போது வாசித்துப் பாருங்க வெங்கட். உங்களுக்க...முடியும்போது வாசித்துப் பாருங்க வெங்கட். உங்களுக்கும் பிடிக்கும் என்றே நினைக்கிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-35299510940090660302017-04-13T23:12:35.489+10:002017-04-13T23:12:35.489+10:00அந்நாளைய எழுத்தும் ஆசிரியர் பற்றிய தகவல்களும் கதைய...அந்நாளைய எழுத்தும் ஆசிரியர் பற்றிய தகவல்களும் கதையை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டின. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-2394688585637682422017-04-13T23:11:50.079+10:002017-04-13T23:11:50.079+10:00என் வயது 21 என்றால் பதறவேண்டுமோ அதிரா... :)))
கத...என் வயது 21 என்றால் பதறவேண்டுமோ அதிரா... :))) <br /><br />கதையில் பால்ய விவாகம் குறித்த தகவலோடு பிள்ளைகளின் அச்சமயத்து மனநிலையையும் அழகாக விவரித்திருக்கிறார். முடிந்தால் வாசித்துப் பாருங்க. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-25832346754861850352017-04-13T23:10:14.663+10:002017-04-13T23:10:14.663+10:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-24029914976471174192017-04-13T23:09:37.486+10:002017-04-13T23:09:37.486+10:00நல்ல ரசனையான பின்னூட்டம்.. அழைப்பும் அதற்கான பதிலு...நல்ல ரசனையான பின்னூட்டம்.. அழைப்பும் அதற்கான பதிலும் கூட இன்றும் தொடரலாம்.. :)) வருகைக்கும் விரிவான பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-28584495123725194862017-04-13T23:06:38.823+10:002017-04-13T23:06:38.823+10:00அடேயப்பா... நாற்பத்திமூன்று வருடங்களுக்கு முன்பு ப...அடேயப்பா... நாற்பத்திமூன்று வருடங்களுக்கு முன்பு படித்த கதையா.. மிகவும் மகிழ்ச்சி மேடம்.. இப்போது மீள் வாசிப்பு மறுபடி அந்தகாலத்துக்கே அழைத்துச்செல்லக்கூடும். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-53783940466739808632017-04-13T22:36:14.085+10:002017-04-13T22:36:14.085+10:00நன்றி ஏஞ்சலின். அந்த வம்பர் மகாசபையின் உறுப்பினர்க...நன்றி ஏஞ்சலின். அந்த வம்பர் மகாசபையின் உறுப்பினர்கள் பற்றி நூலாசிரியர் விவரித்திருப்பதை வாசித்தால் எந்த அளவுக்குப் பெண்கள் பேசுவதை ஊன்றி கவனித்திருக்கிறார் என்று வியப்பேற்படும். :))கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-36105812747806443842017-04-13T00:58:30.370+10:002017-04-13T00:58:30.370+10:00"பொறுமையும் பதிபக்தியும் பிறரை அனுசரித்துப் ப..."பொறுமையும் பதிபக்தியும் பிறரை அனுசரித்துப் போகும் தன்மையும் உடையவளாய் கமலாம்பாள்.." பொதுவாக ஆரம்ப கால இலக்கியத்திலும், திரைப்படங்களிலும் பெண்களை இப்படித்தான் பொறுமையின் சிகரமாக சித்தரிப்பார்கள். ஆனால் பெண்ணுரிமை குறித்த சில புரட்சிகரக் கருத்துகளும் இதில் இடம்பெற்றிருக்கின்றன என்பது வியப்புத் தரும் செய்தி. பிரதாபமுதலியார் சரித்திரம் படித்திருக்கிறேன். இதை இதுவரை வாசித்ததில்லை. ஆசிரியர் மிக இளம் வயதிலேயே இறந்த விபரமும் இன்று தான் அறிந்தேன். நாவலை வாசிக்கத்தூண்டும் விமர்சனத்துக்கு மிகவும் நன்றி கீதா! நேரங்கிடைக்கும் போது அவசியம் வாசிப்பேன்.ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-47398979085813588072017-04-10T08:56:33.480+10:002017-04-10T08:56:33.480+10:00பெயர்மட்டும் கேள்விப்பட்டதுண்டு
தங்கள் பதிவின் மூல...பெயர்மட்டும் கேள்விப்பட்டதுண்டு<br />தங்கள் பதிவின் மூலம்தான் நாவல் மற்றும்<br />நாவலாசிரியர் குறித்து அறிகிறேன்<br /><br />தமிழில் வந்த ஆரம்ப கால நாவல்<br />என்பதால் எழுத்து நடை எப்படி இருக்குமோ<br />என்கிற ஒரு ஐயமும் இருந்தது<br /><br />தாங்கள் அதைப் போக்கும் விதமாக<br />அப்படியே அதில் ஒரு பத்தியைப்<br />பதிவிட்டிருந்தது மிக மிக அருமை<br /><br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-30200911210111047862017-04-10T02:01:10.655+10:002017-04-10T02:01:10.655+10:00அருமையான அறிமுகம் ...
அருமையான அறிமுகம் ...<br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-68087510619451644142017-04-09T11:50:39.424+10:002017-04-09T11:50:39.424+10:00வம்பர் மகாசபையும்// ஆகா ரொம்பவே அழகான சொல்லாக இரு...வம்பர் மகாசபையும்// ஆகா ரொம்பவே அழகான சொல்லாக இருக்கிறதே!! நான் என் வீட்டில் குறிப்பிடுவது வம்பரங்கம் என்று இந்த வார்த்தை சிரிப்பையும் வரவழைத்தது. நான் இங்கு எங்கள் வீட்டருகில் பழைய இதழ்கள், புத்தகங்கள் பற்றிய ஒரு சிறு காட்சி வைத்திருந்தார்கள் அப்போது இதனை அங்கு பார்க்க நேரிட்டது. அதில் ஆசிரியர் குறிப்புகளையும் எழுதி வைத்திருந்தார்கள். அப்போதே வாசிக்க வேண்டும் என்று நினைத்து இயலாமல் போயிட இன்று சேமித்துக் கொண்டுவிட்டேன். உங்கள் விமர்சனம் நீங்கள் எப்படி ஆழ்ந்து ரசித்து வாசித்திருக்கிறீர்கள் என்று சொல்லுகிறது.<br /><br />அந்தக் காலத்து நடை அருமையாக இருக்கிறது. மாப்பிள்ளை விவரணம் அருமை. வாசிக்கத் தூண்டியது. மிக்க நன்றி தோழி கீதா..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-30788049845459085762017-04-09T07:08:55.963+10:002017-04-09T07:08:55.963+10:00வணக்கம் !
சிறந்த பதிவு சிந்திக்கத் தூண்டிய கருத்த...வணக்கம் !<br /><br />சிறந்த பதிவு சிந்திக்கத் தூண்டிய கருத்துகள் அந்த இளவயது நூலாசிரியருக்கு என் வாழ்த்துகள் இணைப்புக்கு நன்றி நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக வாசிக்கிறேன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-62889685016621500082017-04-06T20:10:09.079+10:002017-04-06T20:10:09.079+10:00முதல் தமிழ்ப் புதினம் பிரதாபமுதலியார் சரித்திரம் ...முதல் தமிழ்ப் புதினம் பிரதாபமுதலியார் சரித்திரம் என்று சொல்லப்பட்டாலும் அது ஒரு கதைபோல இருக்கிறது ; கமலாம்பாள் சரித்திரந்தான் புதினம் என்ற பெயருக்கேற்றது . ஆசிரியரின் வாழ்நாள் நீண்டிருந்தால் மேலுஞ் சில சுவையான படைப்புகள் தமிழுக்குக் கிடைத்திருக்கும் ; கொடுத்து வைக்கவில்லை .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-21250589350892705592017-04-06T16:54:27.683+10:002017-04-06T16:54:27.683+10:00கமலாம்பாள் சரித்திரம் கேள்விப்பட்டுள்ளேன். தங்கள் ...கமலாம்பாள் சரித்திரம் கேள்விப்பட்டுள்ளேன். தங்கள் பதிவுமூலமாக அருமையான அறிமுகம் பெற்றேன். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-51856258866081324252017-04-06T00:14:15.933+10:002017-04-06T00:14:15.933+10:00நல்லதொரு நூல் அறிமுகம். இணைப்பினை சேமித்துக் கொண்...நல்லதொரு நூல் அறிமுகம். இணைப்பினை சேமித்துக் கொண்டேன். படிக்க வேண்டும். நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-75507337773780453532017-04-05T19:54:57.903+10:002017-04-05T19:54:57.903+10:00இந்தக் கதையை படித்தது இல்லை. கதையைப் படிப்பது வேறு...இந்தக் கதையை படித்தது இல்லை. கதையைப் படிப்பது வேறு ரசிப்பது வேறு அந்த ரசனையை எழுத்திஉல் கொண்டுவருவது வேறு. இவற்றில் எல்லாம் வித்தகியாக இருக்கிறீர்கள் பாராட்டுகள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-24186622493376322972017-04-05T16:29:25.646+10:002017-04-05T16:29:25.646+10:00//வயது அப்போது 21 தான் என்பது விசேடத்தகவல்./// ஹா ...//வயது அப்போது 21 தான் என்பது விசேடத்தகவல்./// ஹா ஹா ஹா அவதிப்பட்டு கீதாவுக்கு என நினைச்சுப் பதறிட்டேன்:).<br /><br />இப்படி அடிக்கடி பதறிப்போகும் தடாலடி அதிரா ஸ்டைல்தான் எனக்குப் பிடித்தமானது.:)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-87954018587030095242017-04-05T04:30:50.089+10:002017-04-05T04:30:50.089+10:00நீங்கள் சொன்ன விதம் பார்க்க, கதை படிக்கும் ஆவல் அத...நீங்கள் சொன்ன விதம் பார்க்க, கதை படிக்கும் ஆவல் அதிகமாகுது கீதா. அந்த குழந்தைத்திருமணத்தின்போது, மாப்பிள்ளையில் சேஸ்டைகள் ரசிக்க வைக்குது.... அந்தக்காலம் எப்படி இருந்திருக்கும், நினைக்கவே நடுங்குது.. இப்போ 20 வயதிலும் குழந்தைகளாகவே இருகின்றனரே இக்கால பிள்ளைகள்,.<br /><br />//வயது அப்போது 21 தான் என்பது விசேடத்தகவல்./// ஹா ஹா ஹா அவதிப்பட்டு கீதாவுக்கு என நினைச்சுப் பதறிட்டேன்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com