tag:blogger.com,1999:blog-6047359485747643317.post7031983741029861361..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (29)கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-76281747405337880152012-01-03T13:31:01.768+11:002012-01-03T13:31:01.768+11:00தாராவின் குணம் இப்போது நாகலெக்ஷுமிக்கு நன்றாக புர...தாராவின் குணம் இப்போது நாகலெக்ஷுமிக்கு நன்றாக புரிந்திருக்கும்.<br /><br />இப்போ இறுதிப்பகுதி வரை படிக்கப்போகிறேன்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-41542165059390819002011-12-29T14:44:12.079+11:002011-12-29T14:44:12.079+11:00நண்பர்களுக்கு
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
நொடி...நண்பர்களுக்கு <br />இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்<br /><br />நொடியாய்ப் பிறந்து<br />மணித் துளியாய் மறைந்து<br />புது ஆண்டாய் மலர்ந்த <br />பொழுதே....<br />வறண்ட வாழ்வும் <br />தளர்ந்த கையும் <br />உன் வரவால் <br />நிமிர்ந்து எழுதே!<br />புது வருடம் பிறந்தால் <br />வாழ்வு மாறும்-என <br />ஏங்கித் தவிக்கும் <br />நெஞ்சம்..<br />உன் வரவே <br />நெஞ்சின் தஞ்சம்!<br />இறந்த காலக் <br />கவலை அதனை <br />மறந்து வாழ<br />பிறந்து வா வா <br />என் புதிய வாழ்வே<br />விரைந்து வா வா!<br /><br />அழுதுவிட்டேன் <br />ஆண்டு முழுதும் <br />முயன்று பார்த்தேன் <br />விழுந்து விட்டேன் <br />அழுத நாளும் சேர்த்து <br />மகிழ்ந்து வாழ <br />எழுந்து நின்று <br />இமயம் வெல்ல <br />இனிய ஆண்டே <br />இன்றே வா வா <br />நன்றே வா வா!<br /><br />அன்புடன் இனியவன்என்றும் இனியவன்https://www.blogger.com/profile/00322030439926856703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-79989167453677231512011-12-29T09:33:11.512+11:002011-12-29T09:33:11.512+11:00வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் உளமார்ந்த நன்ற...வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் உளமார்ந்த நன்றி மேடம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-67208769980414193642011-12-29T09:32:08.200+11:002011-12-29T09:32:08.200+11:00வருகைக்கும் ஆழ்ந்த கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி...வருகைக்கும் ஆழ்ந்த கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி ஹேமா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-35220119623222707052011-12-29T09:31:19.035+11:002011-12-29T09:31:19.035+11:00அழகான புரிதலுடனானப் பின்னூட்டத்துக்கு மிகவும் நன்ற...அழகான புரிதலுடனானப் பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி ஏஞ்சலின்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-38069917931410309102011-12-29T09:26:46.050+11:002011-12-29T09:26:46.050+11:00வருகைக்கும் குறளைக் குறிப்பிட்டுக் கருத்துரை வழங்க...வருகைக்கும் குறளைக் குறிப்பிட்டுக் கருத்துரை வழங்கியதற்கும் மிக்க நன்றி டாக்டர்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-7587985888395594292011-12-29T09:23:21.857+11:002011-12-29T09:23:21.857+11:00வருகைக்கும் வாழ்த்துக்கும் மனம் நிறைந்த நன்றி அரசன...வருகைக்கும் வாழ்த்துக்கும் மனம் நிறைந்த நன்றி அரசன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-7342257772300491462011-12-29T09:12:59.928+11:002011-12-29T09:12:59.928+11:00வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் மனமார்ந்த நன்றி ந...வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் மனமார்ந்த நன்றி நிலாமகள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-15872561094980977692011-12-29T09:10:37.693+11:002011-12-29T09:10:37.693+11:00வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் மிக்க நன்றி கணேஷ்...வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் மிக்க நன்றி கணேஷ் சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-89136792408975898862011-12-29T09:09:33.430+11:002011-12-29T09:09:33.430+11:00தொடர்ந்து வருகைபுரிந்து உற்சாகமூட்டும் கருத்துரை வ...தொடர்ந்து வருகைபுரிந்து உற்சாகமூட்டும் கருத்துரை வழங்குவதற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-69410800421600892782011-12-29T09:04:39.208+11:002011-12-29T09:04:39.208+11:00@ தமிழ் விரும்பி, தங்கள் வருகைக்கும் கருத்துப்பதிவ...@ தமிழ் விரும்பி, தங்கள் வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் மிக்க நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-70472947706384817942011-12-28T13:06:55.539+11:002011-12-28T13:06:55.539+11:00கதை அழகாக பயணிக்கிறது கீதா!
இறுதியில் ' நா க...கதை அழகாக பயணிக்கிறது கீதா! <br /><br />இறுதியில் ' நா காக்க' என்பதற்கு அழகான குறளைத் தந்திருக்கிறீர்கள்!<br />அன்பான சொல்லினால் அகிலத்தையே தன் கைக்குள் அடக்க முடியும் என்பதை அறிந்தவர்கள் அப்படித்தான் வாழ்வார்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-25536390387792810132011-12-28T01:12:24.813+11:002011-12-28T01:12:24.813+11:00எம்மிடமிருந்து வெளிவரும் ஒவ்வொரு வார்த்தையும் விட்...எம்மிடமிருந்து வெளிவரும் ஒவ்வொரு வார்த்தையும் விட்டபின் எம் சொந்தமில்லை என்பார்கள்.அது எத்தனைபேரைச் சந்தோஷப்படுத்தும் துன்பப்படுத்தும் என்பதைச் சிந்தித்தால் மட்டும் போதும்.எத்தனையோ பிரச்சனைகள் இல்லாமல் போகும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-62897387892638560442011-12-27T08:24:03.840+11:002011-12-27T08:24:03.840+11:00இறைவனின் படைப்பில் எத்தனை மனிதர்கள் /எத்தனை மன ஓட்...இறைவனின் படைப்பில் எத்தனை மனிதர்கள் /எத்தனை மன ஓட்டங்கள் .சில வார்த்தைகள் மருந்தாகும் சில வார்த்தைகள் புண்ணை கிளறிவிடும் <br />//words can hurt// .<br /> அருமையாக பயணிக்கிறது கதைஅதனுடன் நாங்களும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-22612678021046785972011-12-27T02:16:28.577+11:002011-12-27T02:16:28.577+11:00குறள் சொல்லும் பாதையை சுவையாகச் சொல்லியிருக்கிறீ...குறள் சொல்லும் பாதையை சுவையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.<br />"தீயினால் சுட்ட புண் ஆறும்<br />ஆறாதே வாயினால் சுட்ட புண்" என்பார்கள்.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-2254095702594619272011-12-26T18:23:56.318+11:002011-12-26T18:23:56.318+11:00மனித இயல்புகளை படம் பிடித்து காட்டும் கருவியாய் இந...மனித இயல்புகளை படம் பிடித்து காட்டும் கருவியாய் இந்த பதிவு ...<br />வாழ்த்துக்கள்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-8015018754520539182011-12-26T12:00:17.519+11:002011-12-26T12:00:17.519+11:00அவரவர் வார்த்தைகளுள் வெளிப்பட்டு நிற்கின்றன...அவரவர் வார்த்தைகளுள் வெளிப்பட்டு நிற்கின்றன அவரவர் இயல்பு. கதைப் போக்கில் தாராவை ஓரம்கட்ட இதுவுமொரு வாய்ப்பாகுமோ...நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-74647333266277407652011-12-25T22:28:30.265+11:002011-12-25T22:28:30.265+11:00வார்த்தைகள்! மெல்லிய மயிலிறகாய் வீசவும் முடியும், ...வார்த்தைகள்! மெல்லிய மயிலிறகாய் வீசவும் முடியும், அவற்றால் ரணப்படுத்தவும் முடியும். அழகாகச் சொல்லியிருக்கீங்க. நன்று.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-6943247232540826592011-12-25T19:22:10.142+11:002011-12-25T19:22:10.142+11:00சிலர் பேச்சால் உறவு வளரவும் செய்கிறது
சிலர் பேச்சா...சிலர் பேச்சால் உறவு வளரவும் செய்கிறது<br />சிலர் பேச்சால் அடியோடு அழிந்தும் போகிறது<br />குறள் மிகப் பொருத்தம் <br />கதை மிகச் சிறப்பாகத் தொடர்கிறது<br />வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-59410181644044415312011-12-25T16:35:59.857+11:002011-12-25T16:35:59.857+11:00அருமை... நல்லப் பதிவு...
ரத்தம் வராமல் ரணம் செய்யு...அருமை... நல்லப் பதிவு...<br />ரத்தம் வராமல் ரணம் செய்யும் வல்லமை தான் <br />இக் கடும் சொல்லுக்கு உண்டு என்பதை <br />அழகாக புகுத்தி இருக்கிறீர்கள்... <br />அடுத்த பதிவை படிக்க ஆவலுடன்..Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.com