tag:blogger.com,1999:blog-6047359485747643317.post6771492074745611229..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: அன்பெனும் பெயரால்...கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-72974150665093197392013-09-17T17:37:13.459+10:002013-09-17T17:37:13.459+10:00@புலவர் இராமாநுசம்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கு...@<a href="#c7086348433862150078" rel="nofollow">புலவர் இராமாநுசம்</a><br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-70863484338621500782013-09-11T17:37:48.583+10:002013-09-11T17:37:48.583+10:00 விதையுறக்கம் போதும் விழித்தெழுவென்று
உசுப்புகி... விதையுறக்கம் போதும் விழித்தெழுவென்று<br />உசுப்புகிறது உள்ளுணர்வு!<br /> <br /> தொடக்கமே அருமை! கவிதை மரம் முளைத்து விட்டதே!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-78350480303760442352013-09-11T17:23:27.280+10:002013-09-11T17:23:27.280+10:00@athira
வாங்க அதிரா. நேவிகேட்டர் பாவித்தாவது எங்க...@<a href="#c5962899410826918638" rel="nofollow">athira</a><br /><br />வாங்க அதிரா. நேவிகேட்டர் பாவித்தாவது எங்க வீட்டுக்கு வந்துவிட்டீர்களே... மனமார்ந்த நன்றி தங்களுக்கு. கவிதையின் விளக்கம் மேலே ஜிஎம்பி ஐயாவுக்கான பதிலில் கொடுத்திருக்கிறேன். இப்போது புரியுமென்று நினைக்கிறேன். உங்கள் கொஞ்சுதமிழுக்கு நான் ரசிகையாகிவிட்டேன். வருகைக்கு மிக்க நன்றி அதிரா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-18200300283326798622013-09-11T17:21:28.116+10:002013-09-11T17:21:28.116+10:00@ராமலக்ஷ்மி
வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்ற...@<a href="#c4754639886802615442" rel="nofollow">ராமலக்ஷ்மி</a><br /><br />வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-26916399770684943002013-09-11T17:21:07.249+10:002013-09-11T17:21:07.249+10:00@மகேந்திரன்
கவிப்பொருளை மாற்றுக்கண்ணோட்டத்தில் கண...@<a href="#c8789574691911509882" rel="nofollow">மகேந்திரன்</a><br /><br />கவிப்பொருளை மாற்றுக்கண்ணோட்டத்தில் கண்ட கருத்துரை வெகுவாக சிந்திக்கவைக்கிறது. சிறப்பான பகிர்வு மகேந்திரன். கவிஞன் கண்டாலே கவிதை என்பதை மெய்ப்பிக்கும் வரிகள். மனம் நிறைந்த நன்றி தங்களுக்கு. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-34565377509879542902013-09-11T17:19:29.914+10:002013-09-11T17:19:29.914+10:00@இளமதி
நேரிய புரிதல். வருகைக்கும் கருத்துரைக்கும்...@<a href="#c1324814617800575961" rel="nofollow">இளமதி</a><br /><br />நேரிய புரிதல். வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி இளமதி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-4603310319897866592013-09-11T17:18:59.337+10:002013-09-11T17:18:59.337+10:00@Sasi Kala
வருகைக்கும் கவிதையின் ஆழம் கண்டுணர்ந்த...@<a href="#c3965428772453692845" rel="nofollow">Sasi Kala</a><br /><br />வருகைக்கும் கவிதையின் ஆழம் கண்டுணர்ந்து ரசித்தமைக்கும் மிக்க நன்றி சசிகலா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-90144467685542861702013-09-11T17:18:32.716+10:002013-09-11T17:18:32.716+10:00@ஸ்ரவாணி
வருகைக்கும் நெகிழ்வான கருத்துரைக்கும் மி...@<a href="#c11891862679072560" rel="nofollow">ஸ்ரவாணி</a><br /><br />வருகைக்கும் நெகிழ்வான கருத்துரைக்கும் மிகவும் நன்றி ஸ்ரவாணி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-22627175419846766392013-09-11T17:17:59.291+10:002013-09-11T17:17:59.291+10:00@கோமதி அரசு
சிறப்பான புரிதல். மிக்க நன்றி தங்களுக...@<a href="#c4312087493148409668" rel="nofollow">கோமதி அரசு</a><br /><br />சிறப்பான புரிதல். மிக்க நன்றி தங்களுக்கு. அன்பெனும் பெயரால் வளர்ச்சி முடக்கப்படுவதை யார்தான் சகித்திருப்பார்கள். என்றேனும் ஒருநாள் கட்டுப்பாடுடைத்து வெளிவரத்தானே வேண்டும்? ஆழமான கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-19998707703110181572013-09-11T17:16:31.728+10:002013-09-11T17:16:31.728+10:00@இராஜராஜேஸ்வரி
அன்பே அசுர விருட்சமாய்... உண்மைதான...@<a href="#c6269567399594571436" rel="nofollow">இராஜராஜேஸ்வரி</a><br /><br />அன்பே அசுர விருட்சமாய்... உண்மைதான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-69274741626418969882013-09-11T17:15:52.756+10:002013-09-11T17:15:52.756+10:00@Ramani S
அழகான புரிதல். தங்கள் வருகைக்கும் கருத்...@<a href="#c1447047497130469182" rel="nofollow">Ramani S</a><br /><br />அழகான புரிதல். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரமணி சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-33600332208274457762013-09-11T17:15:22.624+10:002013-09-11T17:15:22.624+10:00@ராஜி
அதீதமாய் வளர்ந்துவிட்ட அன்பின் காரணமாகவே எழ...@<a href="#c8149073595615212205" rel="nofollow">ராஜி</a><br /><br />அதீதமாய் வளர்ந்துவிட்ட அன்பின் காரணமாகவே எழுதப்பட்ட கவிதை இது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராஜி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-29014311235899327712013-09-11T17:14:21.306+10:002013-09-11T17:14:21.306+10:00@G.M Balasubramaniam
தங்கள் வருகைக்கும் கருத்துரை...@<a href="#c7150646587909864103" rel="nofollow">G.M Balasubramaniam</a><br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா. <br /><br />அன்பின் பெயரால் தலைதட்டி வைக்கப்படும் சில சுயங்கள் பற்றிய பிரக்கினையில் எழுதப்பட்ட கவிதை இது. அன்புக்குரியவர்களின் வளர்ச்சி (தாய்மை, காதல், பாசம், நட்பு என்று எந்தவிதமான அன்புறவிலும்) அந்த அன்பின் பெயராலேயே தடுத்து நிறுத்தப்படுவதை சில இடங்களில் பார்க்கநேரும்போது எழுதத் தோன்றியது. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-21694315560784225552013-09-11T17:11:57.368+10:002013-09-11T17:11:57.368+10:00@ஸ்ரீராம்.
வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி...@<a href="#c982658209636195010" rel="nofollow">ஸ்ரீராம்.</a><br /><br />வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-82197715319337584042013-09-11T17:11:33.912+10:002013-09-11T17:11:33.912+10:00@கவியாழி கண்ணதாசன்
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்...@<a href="#c7727183238366010864" rel="nofollow">கவியாழி கண்ணதாசன்</a><br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-53611326556690214332013-09-11T17:11:14.942+10:002013-09-11T17:11:14.942+10:00@வை.கோபாலகிருஷ்ணன்
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்க...@<a href="#c6360952903335702213" rel="nofollow">வை.கோபாலகிருஷ்ணன்</a><br /><br />தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வை.கோ.சார் கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-59628994108269186382013-08-26T06:08:32.710+10:002013-08-26T06:08:32.710+10:00வணக்கம் கீதமஞ்சரி நலம்தானே? உங்கட வீட்ட வருவதற்கு ...வணக்கம் கீதமஞ்சரி நலம்தானே? உங்கட வீட்ட வருவதற்கு நான்பட்ட பாடிருக்கே அப்பப்பா.... கடசியில நவிகேட்டர் பாவிச்சுத்தான் வந்தேன்:).<br /><br />உங்கள் பெயரை கிளிக் பண்ணினால்ல் புளொக் நேமும் தெரிவதுபோல செய்து வையுங்கோ..<br /><br />அழகிய கவிதை ஆனா எனக்கு உந்தத் தமிழ் புரியுதில்லை. ஆனா எனக்கு தமிழில “டி” ஆக்கும்:) எங்கிட்டயேவா?.. சரி சரி மீண்டும் ஓர் இனிய மாலைப் பொழுதில் சந்திப்போம்.. சென்று வருகிறேன்ன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-47546398868026154422013-08-26T00:23:50.016+10:002013-08-26T00:23:50.016+10:00மிக அருமையான கவிதை, கீதா.மிக அருமையான கவிதை, கீதா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-87895746919115098822013-08-25T09:12:53.467+10:002013-08-25T09:12:53.467+10:00அப்பப்பா..
சுயத்தின் முளைதோறும்
சுடுநீர் ஊற்றிப்ப...அப்பப்பா..<br />சுயத்தின் முளைதோறும் <br />சுடுநீர் ஊற்றிப்போகும் <br />என்று சொல்லி <br />எத்தனை எத்தனை <br />விடையங்கள்...<br />உள்ளுணர்வு எனும் விதை <br />நிலம்கீறி தளிராகி <br />பெரும் விருட்சமாகி <br />அவனியில் நிழல் தரும்முன் <br />எத்தனை எத்தனை ஆதிக்க சக்திகள் <br />முளைகிள்ள காத்திருக்கின்றன..<br />==<br />வெற்றி எனும் பெரும்பாதையில் <br />நடைபோடத் துடிக்கும் சாமானியன் <br />எதிர்விழையும் உந்துதலால் <br />முயற்சிக்கிறான்..<br />ஏதோ ஓர் இடத்தில் அவன் சுயம் <br />பெருமை தலை தூக்குகிறது..<br />அங்கே ஒரு மணிக்கட்டு குட்டுகிறது...<br />அகம்பாவம் கொள்ளாதே..<br />சிரமற்றுப் போவாய் என...<br />அந்த உந்து சக்திக்கு <br />அன்பெனும் பெயர் வைத்த விதம் அழகு...<br />==<br />இறுதியில் ஆனாலும் உள்ளுணர்வே (நீ என நீங்கள் குறிப்பிட்டது இதைத்தான் என நினைக்கிறேன்)<br />அசட்டையாக இருந்துவிடாதே எப்போதேனும் சுயம் தலைதூக்கி <br />பெருநிழல் கொடுக்க நினைக்கும் உன் விருட்ச வளர்ச்சியை தடைபோட்டு <br />பெருங்கொடுமை விருட்சமாய் மாறிவிடும் என <br />எச்சரித்ததும் அழகு..<br />==<br />பிரகலாதன் வழித்தோன்றி மகாபலி மன்னன் பெரும் நற்குணங்கள் கொண்டவன்..<br />ஆயினும் அரக்க குலமல்லவா.. தற்பெருமை அகங்காரம் எனும் தோன்றி <br />அவனையே அழித்தொழித்தது..<br />இந்த புராணக் கதையை இக்கவிக்கு உதாரணமாக கொள்கிறேன் சகோதரி..<br /><br />அருமை அருமை.. சொல்லிற்குள் அடக்கமுடியாத பொருளுள்ள கவிதை...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-13248146178005759612013-08-25T03:02:30.965+10:002013-08-25T03:02:30.965+10:00அன்பெனும் பெயரால் அடக்கிவைக்கப் படுதலை
அழகாக, மிக ...அன்பெனும் பெயரால் அடக்கிவைக்கப் படுதலை<br />அழகாக, மிக மிக அழகாக வார்த்தைகளால் <br />தொடுத்தர கவிசரம் மனதை மணத்தால் நிரப்பியது!<br /><br />வாழ்த்துக்கள் தோழி!<br /><br />த ம.3இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-39654287724536928452013-08-25T00:28:01.164+10:002013-08-25T00:28:01.164+10:00ஆகாயம் முட்டிக்கிளைத்து வளரக்கூடும்
ஓர் அசுரவிருட்...ஆகாயம் முட்டிக்கிளைத்து வளரக்கூடும்<br />ஓர் அசுரவிருட்சம்! <br /><br />ஆழமாக மனதில் பதிந்த வரிகள். வாழ்த்துக்கள் தோழி.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-118918626790725602013-08-24T21:58:06.199+10:002013-08-24T21:58:06.199+10:00அழுத்தப்பட்ட ஆழமான உணர்ச்சிகளை அழகாக
சித்திரிக்கு...அழுத்தப்பட்ட ஆழமான உணர்ச்சிகளை அழகாக <br />சித்திரிக்கும் கவிதை மனதை உலுக்குகிறது .<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-43120874931484096682013-08-24T21:23:23.834+10:002013-08-24T21:23:23.834+10:00நீ அசந்திருக்கும் பொழுதொன்றில்
ஆகாயம் முட்டிக்கிளை...நீ அசந்திருக்கும் பொழுதொன்றில்<br />ஆகாயம் முட்டிக்கிளைத்து வளரக்கூடும்<br />ஓர் அசுரவிருட்சம்! <br /> //<br /><br />அன்பான அசுரவிருட்சம் வளர்ந்து அதற்குள் அனைவரையும் கட்டி போடலாம், ஆனால் முடக்கி போட கூடாது அதை தானே சொல்கிறீர்கள்?<br /> <br /> அன்பு தனக்கு மட்டும் சொந்தம் மற்றவர்களுக்கு இல்லை என்று இல்லாமல் எல்லோருக்குமாய் கிளை பரப்பி வளர விட வேண்டும்.<br />வளர்வதை கண்டு பொருமல் <br />பொறாமை இல்லாமல் கண்மூடித்தனமான அன்பில் கட்டி போடாமல் சுயத்தை உண்ர வைத்து வெளி வந்து அனைவரையும் அன்பால் மகிழ்ச்சி படுத்த விட வேண்டும். அசுரவிருட்சங்கள் . அப்படிதானே கீதமஞ்சரி. தவறு இருந்தால் மன்னிக்கவும்.<br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-62695673995945714362013-08-24T20:29:00.033+10:002013-08-24T20:29:00.033+10:00அன்பென்னும் அசுர விருடசம்...!அன்பென்னும் அசுர விருடசம்...!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-44319746110866357802013-08-24T19:49:12.666+10:002013-08-24T19:49:12.666+10:00tha.ma 2tha.ma 2Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com