tag:blogger.com,1999:blog-6047359485747643317.post6596524225652932660..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (23)கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-89863975758026046052011-11-15T21:58:31.402+11:002011-11-15T21:58:31.402+11:00@ வல்லிசிம்ஹன்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ...@ வல்லிசிம்ஹன் <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. <br /><br />@ thirumathi bs sridhar <br /><br />ஆர்வத்துடன் தொடர்ந்துவருவதற்கும் கருத்துக்கும் நன்றி ஆச்சி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-45751707713871807062011-11-13T22:29:49.126+11:002011-11-13T22:29:49.126+11:00சுந்தரியின் பொறுமையும்,அனுகுமுறையும் கண்டு வியக்கி...சுந்தரியின் பொறுமையும்,அனுகுமுறையும் கண்டு வியக்கிறேன்.அந்த அம்மா மனம் இளகியதில் மகிழ்ச்சி.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-68167500567144987092011-11-04T12:40:37.143+11:002011-11-04T12:40:37.143+11:00அருமையாக நடத்திச் செல்லும் உங்கள் திறமை வியக்க வைக...அருமையாக நடத்திச் செல்லும் உங்கள் திறமை வியக்க வைக்கிறது.<br />வார்த்தைகளின் லாவண்யம் பிரமிக்க வைக்கிறது.<br /><br />அன்பு எப்படியெல்லாம் எல்லோரையும் ஆட்டி வைக்கிறது.<br />மனம் நிறைந்த வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-5566262672573087262011-11-04T11:52:46.265+11:002011-11-04T11:52:46.265+11:00@ சத்ரியன்,
சரியாச் சொன்னீங்க. அதீத அன்பின் ஆளுமை...@ சத்ரியன்,<br /><br />சரியாச் சொன்னீங்க. அதீத அன்பின் ஆளுமையால் உண்டாகும் பிணக்குகள்தான் பல குடும்பங்களைப் பிரித்திருக்கின்றன. யாராவது ஒருவர் மனம் மாறினாலும் போதும், பிரச்சனை பாதியாகிவிடும். கருத்திட்டு ஊக்குவிப்பதற்கு நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-13576287690152409812011-11-04T11:50:12.516+11:002011-11-04T11:50:12.516+11:00@ "என் ராஜபாட்டை"- ராஜா
வருகைக்கும் க...@ "என் ராஜபாட்டை"- ராஜா <br /><br />வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி. உங்கள் ராஜபாட்டை வசீகரிக்கிறது. பாராட்டுகள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-47831170308605867952011-11-04T11:44:43.617+11:002011-11-04T11:44:43.617+11:00@ சுந்தரா
வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி சுந்தரா...@ சுந்தரா<br /><br />வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி சுந்தரா. தொடர்ந்து வாங்க.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-69470396640815566572011-11-04T11:43:25.000+11:002011-11-04T11:43:25.000+11:00@ சாகம்பரி
தொடர்ந்து வந்து கருத்துப் பதிவிட்டு ஊக...@ சாகம்பரி<br /><br />தொடர்ந்து வந்து கருத்துப் பதிவிட்டு ஊக்குவிப்பதற்கு நன்றி சாகம்பரி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-86371669728882473222011-11-04T11:42:19.870+11:002011-11-04T11:42:19.870+11:00@ ஹேமா
உண்மைதான் ஹேமா. நல்ல தாய்க்கான அடையாளமே த...@ ஹேமா <br /><br />உண்மைதான் ஹேமா. நல்ல தாய்க்கான அடையாளமே தான் துன்புற்றாலும் தன் மக்களை இன்புறவைப்பதுதானே! கருத்துக்கு நன்றி ஹேமா .கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-66517448463929802962011-11-04T11:40:02.334+11:002011-11-04T11:40:02.334+11:00@ Ramani
தொடர்ந்து தரும் பின்னூட்ட ஆதரவுக்கு நன்ற...@ Ramani<br /><br />தொடர்ந்து தரும் பின்னூட்ட ஆதரவுக்கு நன்றி சார். எனக்கு சதுரங்கத்தில் அத்தனைப் பரிச்சயம் இல்லை. இந்தத் தொடர்கதை என் முதல் தொடர்கதை முயற்சி. உங்கள் கருத்துக்கள் எனக்கு இன்னும் ஊக்கமளிக்கின்றன. வாழ்த்துக்கும் வாக்குக்கும் மனமார்ந்த நன்றி சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-30490792871260630342011-11-04T11:36:52.953+11:002011-11-04T11:36:52.953+11:00@விச்சு
முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.@விச்சு<br /><br />முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-34090171358963232732011-10-31T21:31:12.569+11:002011-10-31T21:31:12.569+11:00//நான் சாகுறவரைக்கும் என் மகனோட நிழலிலேயே வாழணும்ன...//நான் சாகுறவரைக்கும் என் மகனோட நிழலிலேயே வாழணும்னு ஆசைப்படறேன்//<br /><br />கீதா,<br /><br />அம்மாக்(பெண்)களின் இந்த எண்ணம் தான், குடும்பத்தில் ”மாமியார் மருமகள்” சண்டைக்கான முதல் காரணமே. <br /><br /> நாயகி சுந்தரி... நல்லவள் தான்! கதை மிகவும் இயல்பாக இருக்கிறது.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-47085442753023404222011-10-31T16:50:53.377+11:002011-10-31T16:50:53.377+11:00அருமையான கதைஅருமையான கதைrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-76055575384881339352011-10-30T17:19:24.880+11:002011-10-30T17:19:24.880+11:00அருமையான தொடர்அருமையான தொடர்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-28404818469504548672011-10-29T23:02:07.176+11:002011-10-29T23:02:07.176+11:00துயரத்தில் பக்குவப்பட்ட சுந்தரியின் பேச்சு நாகலட்ச...துயரத்தில் பக்குவப்பட்ட சுந்தரியின் பேச்சு நாகலட்சுமியை இளகவைத்ததில் ஐயமில்லை. <br /><br />கதையை, மிக அருமையாக நகர்த்திச்செல்லும் பாங்கு பாராட்டுக்குரியது கீதா.சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-38385549601185704262011-10-29T02:05:50.528+11:002011-10-29T02:05:50.528+11:00ஒருவராவது தெளிவாக இருந்தால்தான் இருவர் சம்பந்தப்பட...ஒருவராவது தெளிவாக இருந்தால்தான் இருவர் சம்பந்தப்பட்ட உணர்ச்சிகரமான சூழ்நிலையினை சிறப்பாக கையாள முடியும். கதை சிறப்பாக செல்கிறது.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-55717348044931322802011-10-29T01:17:05.666+11:002011-10-29T01:17:05.666+11:00ஒருபக்கம் தாயின் அன்பு மிகுதியாகத் தெரிந்தாலும், ம...ஒருபக்கம் தாயின் அன்பு மிகுதியாகத் தெரிந்தாலும், மகன் வாழவேண்டிய காலம் தவறிக்கொண்டுபோவதை நினைக்கத் தவறும் அம்மாவை எனக்குப் பிடிக்கவில்லை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-47417512130651434172011-10-28T14:25:42.109+11:002011-10-28T14:25:42.109+11:00சுந்த்ரியின் முதிர்ச்சி பிரமிக்கவைக்கிறது
புயலுக்க...சுந்த்ரியின் முதிர்ச்சி பிரமிக்கவைக்கிறது<br />புயலுக்குப்பின் வரும் அமைதி போல<br />மிகப் பெரும் இழப்புக்குப் பின் வரும்<br />நிதானம் இப்படித்தான் இருக்கும்<br />கதாபாத்திரங்களை மிக நகர்த்திப் போகிறீர்கள் <br />தாங்கள் சதுரங்கம் மிக அழகாக ஆடுவீர்கள் என <br />நினைக்கிறேன் இல்லையெனில் இத்தனை துல்லியமாக<br />கதாபாத்திரங்களை நகர்த்துதல் சிரமமே<br />அருமையாகப் போகிறது கதை<br />தொடர வாழ்த்துக்கள்<br />த.ம 1Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-33492957539569833212011-10-28T12:54:00.222+11:002011-10-28T12:54:00.222+11:00நல்ல கதை.. அன்புதான் இந்த உலகத்தில் முக்கியம். வாழ...நல்ல கதை.. அன்புதான் இந்த உலகத்தில் முக்கியம். வாழ்த்துக்கள்!!விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.com