tag:blogger.com,1999:blog-6047359485747643317.post5817079954789667394..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: நெடுநல்வாடையை நுகரவாருங்கள் - 6கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-30302177087562921892013-07-19T22:32:15.978+10:002013-07-19T22:32:15.978+10:00யவன ராணியின் நினைவு வருகிறது. யவனர்களின் வருகையும்...யவன ராணியின் நினைவு வருகிறது. யவனர்களின் வருகையும் அவர்களின் தொழில் திறமையும் திறம்பட விளக்குகிறது இவ்வரிகள். <br />இடைபெருத்த கர்ப்பிணியின்<br />புடைத்தெழுந்த மார்பையொத்து<br />கடைந்தெடுத்த மரக்குடத்தை...... அற்புதம் அற்புதம்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-5501134092012155342013-07-03T10:43:36.035+10:002013-07-03T10:43:36.035+10:00@கவியாழி கண்ணதாசன்
பாடலின் பொருள் விளங்கினால் அதன...@<a href="#c1339491636323040720" rel="nofollow">கவியாழி கண்ணதாசன்</a><br /><br />பாடலின் பொருள் விளங்கினால் அதன் இனிமையை ரசிக்கமுடியும். அந்தவகையில் என் நோக்கம் நிறைவேறியதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-14504705685879956242013-07-03T10:42:40.788+10:002013-07-03T10:42:40.788+10:00@kovaikkavi
வருகைக்கும் ரசித்தமைக்கும் மனமார்ந்த ...@<a href="#c5913945122894083543" rel="nofollow">kovaikkavi</a><br /><br />வருகைக்கும் ரசித்தமைக்கும் மனமார்ந்த நன்றி தோழி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-13394916363230407202013-06-29T09:25:52.852+10:002013-06-29T09:25:52.852+10:00இன்றும் சுவை குன்றாமல் எடுத்துரைக்கும் பாங்கு அரும...இன்றும் சுவை குன்றாமல் எடுத்துரைக்கும் பாங்கு அருமை.கஷ்டப்பட்டுதான் படிக்க பொருள் தெரிந்து கொள்ள முடிகிறது .தெரிந்தப்பின் தேனாய் இனிக்கிறதுகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-59139451228940835432013-06-28T05:27:57.087+10:002013-06-28T05:27:57.087+10:00
மிக மிக அருமை.
நல்ல சொல்லாடல். மிக ரசித்தேன்.
இன...<br />மிக மிக அருமை. <br />நல்ல சொல்லாடல். மிக ரசித்தேன்.<br />இனிய வாழ்த்து சகோதரி.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-59201196445682765452013-06-18T22:16:03.139+10:002013-06-18T22:16:03.139+10:00This comment has been removed by the author.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-31465138969900319212013-06-18T22:03:35.915+10:002013-06-18T22:03:35.915+10:00@நிலாமகள்
ஒற்றை வார்த்தைக்கு ஒருவகுப்பு நேரமா? கொ...@<a href="#c8632122732670846680" rel="nofollow">நிலாமகள்</a><br /><br />ஒற்றை வார்த்தைக்கு ஒருவகுப்பு நேரமா? கொடுத்துவைத்தவர் நீங்கள்! வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி நிலாமகள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-81105661433669761302013-06-18T22:02:40.246+10:002013-06-18T22:02:40.246+10:00@பால கணேஷ்
வருகைக்கும் ரசித்து மகிழ்ந்து பாராட்டி...@<a href="#c7136627450692989558" rel="nofollow">பால கணேஷ்</a><br /><br />வருகைக்கும் ரசித்து மகிழ்ந்து பாராட்டியமைக்கும் அன்பான நன்றி கணேஷ்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-11565914023663822512013-06-18T22:01:40.194+10:002013-06-18T22:01:40.194+10:00@மணிமேகலா
ஒவ்வொரு பகுதியையும் ஊன்றிக் கவனித்து நீ...@<a href="#c9185603009457664411" rel="nofollow">மணிமேகலா</a><br /><br />ஒவ்வொரு பகுதியையும் ஊன்றிக் கவனித்து நீங்கள் தந்துள்ள ஊக்கமிக்கக் கருத்துரைக்கு மிக்க நன்றி மணிமேகலா. முறையாகத் தமிழிலக்கணமோ தமிழிலக்கியமோ அறிந்தவள் அல்ல நான். என் ஆர்வக்கோளாறும் நண்பர்களின் உற்சாகமூட்டும் கருத்துரைகளுமே இதுவரை என்னை வழிநடத்தி வருகின்றன. வரலாற்றுத் தகவல்களையும் தர விருப்பம்தான். எனினும் அரைகுறை அறிவோடு நான் எழுதுவது தமிழுக்கு இழுக்காகிவிடுமென்று அஞ்சுகிறேன். ஆய்ந்தறிந்த தமிழறிஞர்களோ, தமிழ் இலக்கியம் படித்தவர்களோ இம்முயற்சியை மேற்கொள்வார்களேயானால் தெளிவான தகவல்கள் நமக்குக் கிடைக்கவரும். இருப்பினும் முயன்றுபார்க்கிறேன். முயற்சி வெற்றி பெற்றால் எல்லாப் பெருமையும் தங்களையே சாரும். வேறென்ன செய்வேன் அன்புக்கு அன்பையே பதிலாக்குவதைத் தவிர!கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-67840123986238433552013-06-18T21:53:49.192+10:002013-06-18T21:53:49.192+10:00@Ramani S
முதல் சில பகுதிகளைத் தவறவிட்டிருந்த கார...@<a href="#c5172456953088144900" rel="nofollow">Ramani S</a><br /><br />முதல் சில பகுதிகளைத் தவறவிட்டிருந்த காரணத்தால் என்னால் தொடரைத் தொடர இயலவில்லை. இன்று முழுமூச்சில் அனைத்துப் பகுதிகளையும் படித்ததோடு எல்லாவற்றுக்கும் பின்னூட்டமிட்டுள்ளேன். இனி தொடர்ந்து வருவேன். நினைவூட்டலுக்கு நன்றி ரமணி சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-83167981596152239092013-06-18T21:52:29.272+10:002013-06-18T21:52:29.272+10:00@Ramani S
தங்கள் ஊக்கமிகு வார்த்தைகள் கண்டு மிகவு...@<a href="#c4198072718866394814" rel="nofollow">Ramani S</a><br /><br />தங்கள் ஊக்கமிகு வார்த்தைகள் கண்டு மிகவும் மகிழ்கிறேன். மனம் நிறைந்த நன்றி ரமணி சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-91705949587443125432013-06-18T21:51:35.370+10:002013-06-18T21:51:35.370+10:00@மாதேவி
வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்...@<a href="#c2889258663927272979" rel="nofollow">மாதேவி</a><br /><br />வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி மாதேவி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-41674331466021195042013-06-18T20:11:33.769+10:002013-06-18T20:11:33.769+10:00* * சகோதரிக்கு! ஒரு முக்கியமான விஷயம். தங்கள் மின்...* * சகோதரிக்கு! ஒரு முக்கியமான விஷயம். தங்கள் மின்னஞ்சல் முகவரியையை எனக்கு தெரியப்படுத்தவும். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-86321227326708466802013-06-15T19:58:50.534+10:002013-06-15T19:58:50.534+10:00தூங்குஇயல் மகளிர் வீங்குமுலை கடுப்பப//
பட்டப் படி...தூங்குஇயல் மகளிர் வீங்குமுலை கடுப்பப//<br /><br />பட்டப் படிப்பில் முதலாண்டு பாடத்திட்டத்தில் நெடுநல்வாடை பயின்றதை நினைவூட்டிய பதிவு. இவ்வரியை ஒரு வகுப்பு நேரம் சிலாகித்து விளக்கிய தமிழ்ப் பேராசிரியர் நினைவில் எழுந்தார் தோழி. <br /><br />செய்யுள்களை எளிமைப் படுத்தித் தருவது இன்றைய தலைமுறையினருக்கு தமிழ் ஆர்வத்தை மிகுத்தும். நல்ல முயற்சி! பாராட்டும் வாழ்த்தும்!! நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-71366274506929895582013-06-15T11:36:51.072+10:002013-06-15T11:36:51.072+10:00பாண்டில் என்னும் வட்டக் கட்டில் பற்றிய உவமைகள் அழக...பாண்டில் என்னும் வட்டக் கட்டில் பற்றிய உவமைகள் அழகுற அமைந்து மனதை ஈர்த்தன. அதைப் பற்றிய உங்களின் விவரணையையும் பின்னூட்டத்தில் படித்து மிக ரசித்தேன். அருமை!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-91856030094576644112013-06-15T11:07:51.505+10:002013-06-15T11:07:51.505+10:00மிக்க அழகாய் அமைந்திருக்கிறது கீதா.எளிய அழகு தமிழி...மிக்க அழகாய் அமைந்திருக்கிறது கீதா.எளிய அழகு தமிழில் புதைந்து கிடந்த வைரங்கள் ஒளிவீசுகின்றன.<br /><br />தமிழை வசீகரமாக கையாள வருகிறது உங்களுக்கு.<br /><br />கீதா, இந்தப் பாடல்களில் எல்லாம் எத்தனையோ வரலாற்றுச் செய்திகளையும் அறிய முடிகிறது. குறிப்பாக யவனர் வருகை (பொருளாதார செழிப்பு) தொழில் செய்திறம் மிக்க தொழிலாளர்(மேசர், தச்சர் முதலானோர்),தமிழ் புலவோர் அதை தமிழில் செதுக்கிய திறம், /தசநான்கு எய்திய / நாற்பதாண்டுகள் கழிந்த - விலங்கினங்களின் வயதினைக்கூட மட்டிடக்கூடிய தன்மை கொண்ட மக்கள்..... இப்படிப் பல செய்திகள் தெரிந்தும் தெரியாமலும் புதையுண்டுள்ளன கீதா. முன்னய பாடலில் நேரம் கணிக்கும் முறை கூட சொல்லப்பட்டிருந்தது பாடலில்.<br /><br />இப்படியான வரலாற்றுத் தகவல்களையும் குறிப்பாக பாடலின் கீழே தந்தால் இன்னும் பூரணம் பெறுமோ தோழி?<br /><br />இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாய் ஒவ்வொன்றாய் எடுத்து பார்த்துப் பார்த்துப் புனைந்து உங்கள் கைத்திறத்தால் மினுக்கி மினுக்கி ஒளிரப்பண்ணி நிறைவுறும் ஒரு நாள் இது ஒரு புத்தகமாய் வரவேண்டும் என்பது என் பேரவா.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-40634409031287308032013-06-15T10:43:39.524+10:002013-06-15T10:43:39.524+10:00tha.ma 3tha.ma 3Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-51724569530881449002013-06-15T10:42:53.210+10:002013-06-15T10:42:53.210+10:00முன்பு தங்கள் தொடரைப் படித்த ஆர்வத்தில்
ஒரு தொடரை ...முன்பு தங்கள் தொடரைப் படித்த ஆர்வத்தில்<br />ஒரு தொடரை எழுதிக் கொண்டிருக்கிறேன்<br />நேரமிருப்பின் குறை நிறைகளை விமர்சிப்பீர்கள்<br />ஆயின் அது எனக்கு உதவும்<br />வாழ்த்துக்களுடன்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-41980727188663948142013-06-15T10:39:11.758+10:002013-06-15T10:39:11.758+10:00அருமையாக கவிதையை
அர்த்தமும் அழகும் உணர்வும் குறையா...அருமையாக கவிதையை<br />அர்த்தமும் அழகும் உணர்வும் குறையாமல்<br />புதிதாகத் தந்துள்ளீர்கள்<br />தலை சிறந்த இலக்கியப் பணி<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-28892586639272729792013-06-14T23:40:22.152+10:002013-06-14T23:40:22.152+10:00"யவ்வனமிகு பாவைப்பதுமையர்! "
/// நாற்பத..."யவ்வனமிகு பாவைப்பதுமையர்! "<br /><br />/// நாற்பதாண்டு பூரணம் பெற்ற...<br />சீற்றமிக்க வாரணம் ஒன்று.....<br /><br />நுகர்ந்தோம் . <br />அழகிய உங்கள் வர்ணனை படங்களுடன் ரசனை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-90739634277252900462013-06-14T23:25:50.567+10:002013-06-14T23:25:50.567+10:00@இளமதி
வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துரைக்கும் அ...@<a href="#c2886790699698720659" rel="nofollow">இளமதி</a><br /><br />வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துரைக்கும் அன்பான நன்றி இளமதி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-14020671247405193582013-06-14T23:25:06.521+10:002013-06-14T23:25:06.521+10:00@G.M Balasubramaniam
தங்கள் வருகைக்கும் கருத்துப்...@<a href="#c1796009623741475012" rel="nofollow">G.M Balasubramaniam</a><br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் மிக்க நன்றி ஐயா.<br /><br />/ பாண்டில் எனும் வட்டக் கட்டில்./ ?<br /><br />பாண்டில் என்பது அரசனும் அரசியும் பயன்படுத்தும் பெரிய அளவிலான வட்டவடிவக் கட்டிலாகும். சங்கம் தமிழ் வலைத்தளத்தில் பாண்டில் என்னும் வார்த்தைக்குப் பல பொருள்கள் (விளக்கு, ஜால்ரா என்னும் இசைக்கருவி, காட்டுக்கால்நடை, வட்ட வடிவ பொற்காசு, குதிரை இழுக்கும் ஒரு ரதம், வட்ட வடிவக் கட்டில்) தரப்பட்டுள்ளன. அவை கீழே...<br /><br />\\பாண்டில் – Pāndil is the word for cymbals. This word also has many other unrelated meanings. It could mean a round metal lamp (vilakku), forest cattle, a round metal disc, round gold coins, a horse drawn carriage, or a round bed.\\<br /><br />/ஈரிலைகளின் இடையே / ? <br /><br />இரண்டு தந்தங்களையும் இரண்டு இலை வடிவில் செதுக்கியமைத்திருப்பதே இங்கு ஈரிலை என்று குறிக்கப்படுகிறது. அவ்விலைகளுக்கு இடையில் கட்டில் அமைந்திருப்பதாகக் காட்டப்படுகிறது. இரட்டை இலை என்று குறித்தால் சிந்தனை வேறிடம் மாறிவிடலாம் என்ற நோக்கிலும் நேரிய, கூரிய என்பவற்றுக்கு எதுகையழகாக இருக்குமென்னும் காரணத்தாலும் ஈரிலை என்ற வார்த்தையை பாடலில் உள்ளவாறே பயன்படுத்தினேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-56810954850581853872013-06-14T23:08:35.712+10:002013-06-14T23:08:35.712+10:00@manimekalai
முதல் வருகைக்கும் கருத்துக்கும் அன்ப...@<a href="#c1119407711998119540" rel="nofollow">manimekalai</a><br /><br />முதல் வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றி மணிமேகலை. பலரையும் இப்பதிவு சென்றடையும் என்ற உங்கள் கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-12406849587960482932013-06-14T23:06:07.347+10:002013-06-14T23:06:07.347+10:00@அருணா செல்வம்
வருகைக்கும் கவிதையை ரசித்ததோடு தேர...@<a href="#c6947930262532989140" rel="nofollow">அருணா செல்வம்</a><br /><br />வருகைக்கும் கவிதையை ரசித்ததோடு தேர்வு செய்த படங்களையும் ரசித்து மகிழ்ந்தமைக்கு மிக்க நன்றி அருணா செல்வம். படங்களின் தேர்வுக்குதான் எனக்கு நிறைய நேரமெடுக்கிறது. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-9700123657353155282013-06-14T23:05:05.547+10:002013-06-14T23:05:05.547+10:00@இராஜராஜேஸ்வரி
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் ...@<a href="#c5202208854461311751" rel="nofollow">இராஜராஜேஸ்வரி</a><br /><br />தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனம் நிறைந்த நன்றி மேடம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com